தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா? செக்ஸை குறைத்துக்கொள்ளலாமா?
Mar 6th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : 6 மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணமானது, தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறோம். முன்பு இருந்ததை விட இப்போது 6 மாதத்தில் 8 கிலோ கூடி விட்டேன். தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா? செக்ஸை குறைத்துக்கொள்ளலாமா?
மருத்துவர் பதில் :
செக்ஸ் உறவை ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள், பின்பகுதி பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.
பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால்தான் உடல் பெருக்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.
திருமணத்திற்கு பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் அதிக சம்பந்தம் இல்லை.
தனியாக இருப்பவர்களை விட திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக உணவு உட்கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமையலாம்.
தாம்பத்ய உறவு காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, போன்றவைகள் உடல் பருமனாவதற்கு காரணமாக இருக்கலாம்.
திருமணத்திற்கு முன் கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
திருமணத்திற்குப் பிறகும், தாம்பத்ய உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும்.
தேவையான அளவு செக்ஸ், தேவையான அளவு உடற்பயிற்சி, தேவையான அளவு சத்தான உணவு, இப்படி அனைத்தும் தேவையான அளவு மட்டும் இருந்தால் அனைத்தும் திருப்தியாக இருக்கும்.
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
என் கணவர் எப்போதும் அவர் வீட்டுபக்கமே பேசுகிறார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவரை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?
Mar 5th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : என் கணவர் எப்போதும் அவர் வீட்டுபக்கமே பேசுகிறார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவரை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?
உளவியல் ஆலோசகர் பதில்:
தினமும் உங்கள் கணவரிடம் நீங்கள் தான் எனக்கு எல்லமே, நீங்கள் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட என்னால் வாழ முடியாது என்று சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் எனக்கும் அப்படித்தாண்டா என்று சொல்வார்.
கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வரும்பேது பிரஷ்ஷாக புன்னகையுடன் அவரை வாங்க என்று அழையுங்கள். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.
கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும்.
வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் பல முறை விட்டுக் கொடுத்து பாருங்கள். கொஞ்சநாளில் அவரும் விட்டுக்கொடுப்பார்.
என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று பிறரிடம் கூருங்கள்.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.
கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேன் தெரியுமா என்று அழுகையை ஆரம்பிக்காதீர்கள். அது அவருக்கு அதிக எரிச்சலூட்டும்.
அம்மா வீட்டிற்கு போகும்போதெல்லாம், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் பெருமையை சொல்லுங்கள். கணவருக்கு உங்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும்.
கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள்.
கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.
உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே அவங்க மனுஷங்களே இல்ல, பிசாசுங்க என்று மாமியார், நாத்தனார்களை திட்டாதீர்கள்.
குறை இருந்தால் சொல்லலாம், எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். பட்டென உடைத்து படாரென பேசி உங்கள் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்கொள்ள கூடாது.
எந்த தகவலையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்.
மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் மனைவி எந்த பிரச்சனையும் செய்யவில்லை. நீங்க தான் அவ கூட சண்டைக்கு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.
சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும்.
அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள். கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம்.
இதையெல்லாம் செய்து பாருங்கள், அருமையான மாற்றங்களை உணர்வீர்கள் உங்கள் இல்லறவாழ்வில்
வாழ்த்துக்கள்.
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை : – 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி?
Mar 5th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி?
மருத்துவர் பதில் : அதிக உடல் எடை என்றுமே ஆபத்துதான். உங்களின் பழக்க வழக்கங்களைப்பற்றி நீங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை. இருந்தபோதும் உடல் எடை குறைப்பதற்கான வழிகளை பார்ப்போம்
குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைபிடித்தாலே உடல் எடையைக் குறைக்கலாம்.
தினமும் 1 மணி நேரம் குறைந்தது 4 – 5 கி மீ, வேகமாக நடத்தல், மெல்லோட்டம் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடந்தால் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும் மேலும் இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.
அதிக உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இதனால் அதிக உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாத விடாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைவதற்கு அதிக உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாகும்.
அதிக உடல் எடை, குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன.
உடல் எடை கூட சில காரணங்கள்
தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சமநிலை தவறுவது. அல்லது பிற ஹார்மோன் குறைபாடுகள்.
பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வது.
குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக் கொண்டே இருப்பது.
புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற காரணங்களாலும் உடல் குண்டாகிறது
அதிக கொழுப்பு சத்துள்ள பிட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் போன்ற ஜங்க் உணவு வகைகளை சாப்பிடுவது..
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது.
உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது.
மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை, உணவுக்கட்டுப்பாடு இல்லாமை. ஓய்வு இல்லாமை, கணினியில் நீண்ட நேரம் வேலை பார்ப்பது.
ஹார்மோன் பிரச்சினைக்கும், அதிக உடல் எடைக்கும், ஆண் பெண் செக்ஸ் வாழ்க்கைக்கும் உள்ள நேரடித் தொடர்பை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அதீத உடல் எடை உள்ள இருவரும் முழுமையான செக்ஸ் உறவில் ஈடுபடும்போது உடல்ரீதியாக அவர்களுக்கு பல்வேறு கஷ்டங்கள் ஏற்படலாம். அதனால் தம்பதிகளால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது. உடல் எடையை குறைப்பது மூலம் செக்சை முழுமையாக அனுபவிக்கலாம்.
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
பிரசவத்திற்கு பிறகு எத்தனை நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடலாம்?
Mar 2nd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : குழந்தை பிறந்து எத்தனை நாட்களுக்கு பிறகு உடலுறவில் ஈடுபடலாம்? இதனால் தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் வருமா?
மருத்துவர் பதில் :
குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று குறிப்பிட்ட காலவரை இல்லை. ஆனாலும் அது பிரசவத்தை பொருத்தே அமைகிறது.
சுகப்பிரசவம் என்றால் பெண்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்பி விடுவார்கள்.
அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் சிறிது காலமாகும் இயல்பு நிலைக்கு திரும்ப. அதுவரை பொருத்திருக்க வேண்டும்.
எப்போது பெண்ணின் மனதும் உடலும் பாலுறவுக்கு தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும். சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.
சில பெண்கள் உடல் உறவுக்குத் தயாராவதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து இருவரும் மனமற்றும் உடல் ரீதியாக உடலுறவுக்குத் தயாரான பிறகு உடலுறவை ஆரம்பிக்கலாம்.
முக்கியமாக உடலை உறவை ஆரம்பிக்கும் போது மருத்துவ ஆலோசகர் மூலம் தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை தெரிவு செய்து அதை கடைபிடிப்பது மிக அவசியமாகும்.
உடலுறவில் ஈடுபடுவதால் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தச் பிரச்சனையும் வராது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
கை, கால்களில் அடர்த்தியான கருமையான முடி உள்ள பெண் நான். இதனால் பாலுணர்ச்சியே இருக்காதா?
Mar 1st, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். 23 வயது திருமணமாகாத பெண் நான், எனக்கு கை, கால்களில் அடர்த்தியான கருமையான முடி உள்ளது. இதனால் எனக்கு பாலுணர்ச்சியே இருக்காது என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு காம உணர்வுகள் சாதாரணமாகவே உள்ளது. இதுவரை உடலுறவு கொண்டதில்லை, இதனால் உடலுறவு கொள்ளும் போது ஏதேனும் பாதிப்பு வருமா? பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா? தயவுசெய்து பதில் கூறவும். நன்றி.
பதில் : பெண்களுக்கு இயல்பாக தலையில்தான் அடர்த்தியான முடி வளர்ச்சி இருக்கும். அக்குள், பெண்ணுறுப்பு பகுதியிலும் முடி வளரும். கை கால்களின் மெல்லிய பூனை முடி போன்றிருப்பதும் இயல்பானது. ஆனால் பெண்களின் மேலுதட்டிலும், தாடையிலும் வேறு சில பாகங்களிலும் உண்டாகும் அடர்த்தியான முடி வளர்ச்சி இயல்புக்கு மாறானது.
பெண் ஹார்மோன்களும், ஆண் ஹார்மோன்களும் இரு பாலினரிடமும் சுரக்கும். இவற்றின் விகிதங்களில் வேறுபாடுகள் உண்டாகும்போது ஆண் ஹார்மோன்களின் செயல்பாட்டினால் பெண்களின் முகத்திலும் வேறு சில இடங்களிலும் முடி வளர்கிறது. இதற்கு மரபுக் கூறுகளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஸ்டீராய்டு மருந்துகள், கர்ப்பத்தடை மாத்திரைகள், போன்றவற்றை தொடர்ந்து உட்கொண்டாலும் இதைப்போன்ற தேவையற்ற முடிவளர்ச்சி உண்டாகலாம். அட்ரீனல் சுரப்பி கோளாறு காரணமாக சில ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரப்பதால் அதிக முடி வளர்ச்சியுண்டாகிறது. அட்ரீனல் சுரப்பிக் கோளாறை சிகிச்சையினால் சரிசெய்யலாம். மேலும் மேற்குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிக முடி வளர்ச்சியுள்ள பெண்களுக்குப் பாலுணர்வு ஆசைகள் குறையவும் வாய்ப்புண்டு.
சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.
தயங்காமல் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை மேற்கொள்ளவும்
வாழ்த்துகள்
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
இல்லறத்தை தாண்டிய தொடர்புகள் உளவியல் ஆலோசனை, சென்னை – Extra Marital Relationships Counseling at Chennai
Mar 1st, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : 26 வயதான திருமணமான, மிகவும் அழகான (நான் ரொம்ப அழகு என்று பார்ப்பவர்கள் அனைவரும் கூறுவார்கள்) பெண் நான், டிகிரியும் முடித்து ஒரு பொறுப்பான மதிப்பு மிகுந்த அரசு பதவியில் உள்ளேன். பணம், தேவையான பொருட்கள், சொத்து அனைத்தும் உள்ளது. கணவரும் பொறுப்பான பதவியில் இருக்கிறார். இரண்டு அழகான அன்பான குழந்தைகள் உள்ளது. ஒரே குறை எனது கணவர் நிறைய பெண்களுடன் உடல் ரீதியாக தொடர்புவைத்துள்ளார். இத்தனைக்கும் நான் படுக்கையில் அவருக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை, அவரின் தேவைக்கேற்பவும், விருப்பப்படியும், படுக்கையில் நடந்துகொள்கிறேன். இருந்தபோதும் அவர் வெளியே பல பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார். அவரிடம் சிலமுறை இதைபற்றி கேட்டுள்ளேன் அவரும் அதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் நடத்தையை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. அவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? அவரை மாற்ற முடியுமா?
உளவியல் ஆலோசகர் பதில் : எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற ஆழ்மனதின் ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும். ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை.
கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்ற சொலவடை ஒன்றுண்டு. இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், சில ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்.
ஒரு சிலர் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், சந்தர்ப்பம் அமையும் போதும், வாய்ப்பு கிடைத்தாலும், தொடர்பினால் பாதிப்பு வராது என உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க தயங்க மாட்டார்கள்.
பெண்களின் ஷாப்பிங் ஆசையும், ஆண்களின் செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இதை அவர்கள் செய்கிறார்கள்.
தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் சில ஆண்கள் வாய்ப்பு கிடைத்தால் உபயோகப்படுத்திக்கொள்ளும் மன நிலை உடையவர்கள் என்பதை அவர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள்.
ஒரு பெண்ணுடன் உடலுறவுக்குத் துடிக்கும் ஆண்கள், அவளை உண்மையாக காதலிப்பதில் கவனம் செலுத்துவதில்லை, முக்கியத்துவம் தருவதில்லை. அந்தப் பெண்ணே அழைத்தாள் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, , அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் சாமர்த்தியமாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் வேறுபாடானவை. பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்புவிக்க முன்வருவார்கள். இவன் நமக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பான், இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள்.
ஆனால் நிறைய ஆண்கள் அப்படி இல்லை. யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகவும் கருதிக் கொள்கிறார்கள். இதுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் உள்ள ஒரு வேற்றுமை.
தவறே செய்யாத பல ஆண்களிடம் எடுத்த சர்வே ஒன்று இவ்வாறு தெரிவிக்கிறது – ”நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இல்லாவிட்டால் நானும் அந்த தவறை செய்வேன்தான்,. ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன்” – என்று.
எனவே சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் ஆணும் பெண்ணும் தவறுகள் செய்ய நிறையவே வாய்ப்பு உண்டு. அத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நலம். அவ்வாறு ஏற்படும்போது அவர்களின் துணையைப்பற்றியும் சிந்திக்கவேண்டும்.
எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்ளுதல் நலம்.
நீங்கள் இருவரும் உளவியல் / குடும்ப நல ஆலோசகரை தயக்கமின்றி சந்தித்து ஆலோசனை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை தொடருங்கள்
வாழ்த்துக்கள்
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Causes of Cough -Characteristic features and major associated symptoms
Mar 1st, 2014 by Dr.Senthil Kumar
Anatomic Classification of Causes of Cough
Causes with their anatomic locations
Mechanism
Characteristic features and major associated symptoms
Nose and its sinuses
Rhinitis, sinusitis
Postnasal drip irritating upper airway cough receptor
Acute or chronic cough with sensation of postnasal drip, frequent hawking (throat clearing), nasal stuffiness
Pharynx
Infection, neoplasm
Irritation of pharyngeal cough receptors
Hacking cough with sore throat, frequent hawking
Zenker’s diverticulum
Irritation of airways by compression or by aspirated diverticular content
Regurgitation of undigested food, halitosis, dysphagia
Larynx
Infection, allergy, neoplasm, foreign body
Hyperreactivity of laryngeal cough receptors, mechanical irritation
Croupy or barking cough, change in voice, inspiratory stridor
Improper use of voice
Vocal cord irritation
Coughing with talking or singing
Trachea and bronchi
Acute tracheobronchitis
Hyperreactivity of cough receptors, increased secretions
The most common cause of acute self-limited cough
Pertussis
Hyperirritability of cough receptors from necrotizing inflammation of respiratory tract mucosa
Paroxysms of coughing ending in a loud, crowing, inspiratory sound (whoop); expectoration of mucus plug
Chronic bronchitis
Hypersecretion, ciliary dysfunction
Chronic productive cough of smokers, worse upon arising in the morning
Bronchiectasis
Hypersecretion, retained secretions
Expectoration of large amounts of foul-smelling sputum, hemoptysis
Cystic fibrosis
As in bronchiectasis, secretions more viscid
Chronic cough since early childhood, progressive dyspnea, hemoptysis
Neoplasm
Mechanical irritation of cough receptors by tumor, secretions, or secondary infection
Change of pattern of cough in a longtime smoker, hemoptysis
Bronchial asthma
Airway hyperreactivity, bronchospasm, increased secretions
Recurrent or chronic cough with or without wheezing or dyspnea
Aspiration
Irritation of cough receptors by aspirated material, secondary infection
Nocturnal cough, frequent heartburn, swallowing disorder
Foreign body
Mechanical stimulation of cough receptors, infectious complication
History of foreign body aspiration (may be forgotten)
Inhalation of irritating gases or aerosols
Chemical irritation of cough receptors
Onset of cough immediately after exposure
Pulmonary parenchyma
Pneumonia
Stimulation of peripheral cough receptors, increased secretions
Initial dry cough usually followed by varying sputum production dependent on the cause; systemic symptoms of infection
Lung abscess
As in pneumonia
Sudden onset or increase in amount of purulent, often foul-smelling sputum
Tuberculosis and other chronic infections
As in pneumonia
Chronic, usually productive, cough; hemoptysis
Chronic infiltrative or fibrosing lung disease
Irritation of peripheral receptors, distortion of airways
Chronic dry cough, progressive dyspnea
Pulmonary edema (cardiac or noncardiac)
Hypersecretion, airway hyperreactivity from congestion
Acute cough with severe dyspnea, frothy and blood-tinged sputum
Esophagus
Swallowing disorders
As in aspiration
Frequent choking on food or drink
Esophageotracheal and esophageobronchial fistula
Stimulation of cough by passage of swallowed liquid to airways
Coughing upon swallowing liquids
Heart and blood vessels
Left-side heart failure
As in pulmonary edema
As in pulmonary edema, nocturnal cough
Aortic aneurysm, left atrial enlargement
Compression of large airways
Nonproductive cough
Pulmonary thromboembolism
Largely unknown; irritation of peripheral or pleural cough receptors with infarct
Acute cough, dyspnea, hemoptysis
Mediastinum
Mediastinal tumors
Airway compression and deformation
Nonproductive, “brassy” cough, sometimes related to body position
Pleura
Pleural effusion
Irritation of pleural cough receptors, airway deformation with large effusion
Dry cough, chest pain, dyspnea
External ear canal and tympanic membrane
Stimulation of cough receptors by hair, cerumen, or foreign body
Occasional cause of dry cough eliminated by removing the cause
No organic causes
Psychogenic cough
Habit cough (respiratory tic)
Dry cough, absent during sleep
Intentional cough
Deliberate cough for attention seeking or other personal gain
Dry and noisy cough occurring only in presence of people
Drug-induced cough (angiotensin-converting enzyme inhibitors)
Not known
Dry, annoying, and often incessant cough, disappearing after stopping the drug
Whom to contact for Chronic Cough Treatment
Dr.Senthil Kumar Treats many cases of all types of Chronic Cough, In his medical professional experience with successful results. Many patients get relief after taking treatment from Dr.Senthil Kumar. Dr.Senthil Kumar visits Chennai at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com ,
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
விவாகரத்தை தவிர்ப்பது எப்படி – குடும்ப நல ஆலோசனை
Mar 1st, 2014 by Dr.Senthil Kumar
விவாகரத்தை எப்படி தவிர்ப்பது
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பழமொழி உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் முக்கிய பொறுப்பு உண்டு.
பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய திருமணமோ அல்லது காதல் திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.
பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. கணவனது குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது.
இதற்காக ஆண்களை மட்டுமே குறை கூற இயலாது. பெண்களும் காரணமாகலாம். குடும்பத்திற்கு ஒத்ுது வராத பெண், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ுப மாற்றி அமைத்துக் கொள்ளாத பெண், ஊதாரித் தனம், பல ஆண்களின் சகவாசம், குடும்பத்திற்கு அடங்காத பெண் போன்றவை ஆணின் முன் நிற்கும் முக்கிய காரணியாக இருக்கின்றன
திருமணத்திற்கு முன்பு கணவர் / மனைவி வீட்டார் கூறும் பொய்கள் கூட நிறைய விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது.
விவாகரத்தை தவிர்க்க சில வழிமுறைகள்
பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்
பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டப்படாமலும் இருந்து இருவரும் ஒன்றாக நின்று சமாளிக்க வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக கணவன் மனைவி இருவரும் மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.
விட்டுக்கொடுங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல தம்பதிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும்.
அன்பு – அரவணைப்பு
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள், அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள். குடும்ப சந்தோஷம் நீடிக்க அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். மண வாழ்க்கை என்றும் மகிழ்ச்சிதான்.
நீதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை, நீதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது. ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதை இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
குடும்ப நல ஆலோசனை
அப்படியும் பிரச்சினை நீடித்தால் தயங்காமல் ஒரு குடும்ப நல உளவியல் ஆலோசகரை சந்தித்து இருவரும் கலந்து ஆலோசித்து நல்ல வழிகாட்டுதலுடன் இல்வாழ்க்கையை தொடருங்கள்
வாழ்த்துகள்
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
இன்பமான இல்லறம் – இனிய வாழ்வு – குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை
Feb 28th, 2014 by Dr.Senthil Kumar
இன்பமான இல்லறம் – இனிய வாழ்வு
இல்லறம் இனிக்க சில குடும்ப நல ஆலோசனைகள்
உணவு
தாம்பத்தியத்தின் உச்சத்தை எட்ட கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுக் வகைகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய ஆங்கில மருந்துகளை உண்ணக்கூடாது.
நேரம்
உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் வயிறு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும். உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும்.
புரிந்து கொள்ளுதல்
அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அது நீடிக்கக்கூடாது. பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேக வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது.
காலம்
அடிக்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.
எண்ணங்கள்
கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.
விருப்பு – வெருப்பு
கணவனுக்கும் மனைவிக்கும் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும்.
உடல் தேவைகள்
அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
ஹைப்பர் தைராய்டு & உடலுறவில் நாட்டம் குறைவு விளக்கமும் சிகிச்சையும்
Feb 28th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : எனக்கு ஹைப்பர் தைராய்டு என்று டாக்டர் கூறியிருக்கிறார். அதற்கு அலோபதியில் மருந்து சாப்பிட்டு வருகிறேன். எனக்கு உடலுறவில் நாட்டமில்லை. தைராய்டு அதிகம் சுரப்பதால் உடலுறவில் நாட்டம் குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா?
பதில் :
உங்களின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி. இது சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தவது, குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும்.
இந்த தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும். இது தவிர தைராய்டு சுரப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தைராய்டு நோயினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து, புகைபிடித்தலால் தோன்றும் உடல் பருமன் போன்ற நோய் தாக்கிய பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உடலுறவில் ஈடுபாடு குன்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தைராய்டு குறைபாடினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு அதனால் இல்லற வாழ்க்கையில் விருப்பமின்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இதன் காரணமாகவே உறவில் ஈடுபாடு குறைவதாகவும் மருத்துவ அறிவியல் கூறுகிறது. உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து மேலும் பல நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.
மெனோபாஸ் உடன் தைராய்டு குறைபாடும் இணைந்து கொள்வதால் உறவில் ஈடுபாடு குறைய அதிக வாய்ப்புண்டு.
பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால் மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்.
சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் உளவியல் ஆலோசனை மூலமும் உடலுறவில் நாட்டத்தை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.
தயங்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடருங்கள்.
வாழ்த்துக்கள்
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
தாம்பத்தியத்தில் ஈடுபாடே இல்லை, இதற்கு சிகிச்சை உண்டா?
Feb 28th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : வேலை அலுப்பினாலும் ஆர்வமின்னையினாலும் எனக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடே இல்லை. ஆனால் என் மனைவி தினமும் வேண்டுமென்கிறாள். இதற்கு சிகிச்சை உண்டா?
மருத்துவர் பதில் : ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுகம் காண்பதுண்டு. சிலருக்கு யாரிடமாவது பேசி கொண்டிருக்க வேண்டும். சிலருக்கு எப்போதும் தொந்தரவு இல்லாத தூக்கம் வேண்டும். சிலருக்கு தங்களது அன்பானவர்களின் நெருக்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சுகம் காண்கின்றனர். இதில் தாம்பத்ய சுகமும் ஒன்று. இயந்திர மயமான இன்றைய உலகில் ‘அதற்கெல்லாம் நேரம் ஏதுங்க’ என கூறுவதில் தாம்பத்யமும் ஒன்றாகி போனது சற்று வருத்தப்பட வேண்டிய விசயமே.
தாம்பத்ய விசயத்தில் நீங்கள் தளர்வுற்றவராக காணப்பட்டால் கவலை வேண்டாம், அதற்கு நல்ல சிகிச்சைகள் உள்ளன.
தாம்பத்யத்திற்கு முன் சோர்வாக காணப்படுவதற்கு மிக முக்கிய காரணங்கள்.
போதுமான அளவு தூக்கமின்மை
நீண்ட வேலை நேரம்
துணையில் ஒருவர் நேரங்கழித்து படுக்கைக்கு செல்லுதல்.
குழந்தைகள் சீக்கிரமாக எழுந்து நம்மையும் எழுப்பி விடுதல் அல்லது தாமதமாக தூங்க செல்லுதல்.
இயந்திர மயமான சமூக வாழ்க்கை.
இத்தகைய சூழ்நிலைகளால் தாம்பத்யம் தவிர்க்கப்படுகிறது.
தாம்பத்யத்தை தவிர்ப்பதற்கு களைப்பு மட்டும் காரணமாக அமையவில்லை.
உடல் பலவீனமும் துணையின் ஒத்துழையாமையும் இதில் சேர்ந்து கொள்கிறது
எனவே இதிலிருந்து விடுபட்டு தங்களது ஆற்றல் அளவை பெருக்கிக்கொள்ள சரியான ஆலோசனையும் சிகிச்சையும் மிக அவசியம்.
தாமதிக்காமல் மருத்துவரை கலந்து ஆலோசித்து இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுங்கள்.
வாழ்த்துக்கள்
தாம்பத்தியத்தில் பிரச்சனையா? சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற தாம்பத்திய பிரச்சனைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
தினமும் செக்ஸ் வைத்துக் கொண்டால் இருவரின் உடலுக்கும் பாதிப்பு வருமா?
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : தினமும் செக்ஸ் வைத்துக் கொண்டால் இருவரின் உடலுக்கும் பாதிப்பு வரும் என்று சொல்கிறான் என் நண்பன். இது உண்மையா டாக்டர்?
மருத்துவர் பதில் : தினசரி செக்ஸ் மனதுக்கும், உடலுக்கும் நல்லது. இதனால் எந்த பாதிப்பும் வராது. ஆனால் உங்களின் துணையை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளக்கூடாது. இருவரின் சம்மதமும் ஒத்துழைப்பும் மிக முக்கியம். ஒருவருக்கு அசவுகர்யம் ஏற்பட்டால் கூட தினசரி செக்ஸிற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.
கீழ்கண்ட தகவல்களை ஒரு ஆய்வு தெரிவிக்கிறது
செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப்பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை
செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான்.
உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.
ஒரு வாரத்திற்கு மூன்று முறை செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.
அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.
அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி, செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள். ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப்பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.
விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி பை வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம்.
இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம்.
தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம். தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.
டாக்டர்கள் எழுச்சி அல்லது எரக்சன் என்பதை ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே.
அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.
தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.
இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறது அந்த ஆய்வு.
ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை : – 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
நீரிழிவு நோயால் ஏற்படும் பெண்மைக் குறைவு – விளக்கமும் சிகிச்சையும்
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், 35 வயது திருமணமான பெண் நான். கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, எனக்கும் எனது கணவருக்கும் சண்டை வருகிறது. எனது விருப்பமின்மையை அவர் புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறார். நீரிழிவு நோயால் பெண்மைக் குறைவு ஏற்படுமா? இதற்கு தீர்வு என்ன?
மருத்துவர் பதில் :
பெண்களை பொறுத்த வரையில் பாலுறுப்புகளுக்கு வரும் பல ரத்த நாளங்கள், நரம்புகள், மிக மென்மையானவை, இவையே பாலுறவின் போது விரிந்து சுருங்கி உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்த நரம்புகள், நாளங்கள் சர்க்கரை வியாதியால் எளிதில் பாதிக்கப்படும். இந்த பாதிப்பால் பூரண உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டு பெண் உறுப்பு ஈரமாகி விரிவாவது எளிதில் நடக்காது. இதனால் உடலுறவின் போது வலி ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு உடலுறவு பிடிக்காமல் போய்விடுகிறது.
பெண்மைக்குறைவு ஏற்படாமல் தவிர்க்கவும் குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை அவசியம் தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். கட்டுப்பாடான வாழ்க்கை, சத்தான அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்தம் இருப்பின் அதனையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது போன்றவை மிக முக்கியம்
சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பெண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்
முறையான சிகிச்சை மூலம் இத்தகைய பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மருத்துவரை காலம் தாழ்த்தாமல் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
ஆரோக்யமான உடலுறவின் நன்மைகள் – Benefits of Healthy Sex
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
ஆரோக்யமான உடலுறவின் நன்மைகள்
வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நிம்மதியான உறக்கம்
நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும்.
பெண்களுக்கு அதிக உற்சாகம்
தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.
குறையும் கலோரிகள்
30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கற்பனைத் திறன்
தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும்.
படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு?
ஆரோக்யமான உடலுரவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை : – 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
விந்து முந்துதலை கட்டுப்படுத்த ஆலோசனை & சிகிச்சை, சென்னை, தமிழ்நாடு
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இதனால் அவள் மீது எனக்கு ஈர்ப்பு இல்லை. அதையும் மீறி அவளிடம் உடலுரவு கொண்டால் விந்து சீக்கிரம் வந்துவிடுகிறது. இதனால் என்னை ஆண்மையில்லாதவன் என்கிறாள். நீண்ட நேரம் உடலுரவு கொள்ளவேண்டும். இதற்கு என்ன செய்வது?
மருத்துவர் பதில் :
உடலுறவில் பெண்ணுறுப்புக்குள் நுழைந்த உடனே ஆணுறுப்பு தன் கட்டுப்பாட்டை இழந்து போவதால் உடன் விந்து வெளியேறல் ஏற்படும்.
சிலருக்கு ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பு கூட விந்து வெளியேறிவிடுவதுண்டு. அந்நேரத்தில் முழுமையான விறைப்புத்தன்மை இருக்க வேண்டுமென்பதில்லை
மேலும் சிலருக்கு பெண்ணை முத்தமிடும் போதோ, அவளுடன் நெருக்கமாக இருக்கும் போதோ, தொலைபேசியிலோ, நேரிலோ பேசிக்கொண்டிருக்கும்போதே கூட விந்து கசிவு ஏற்படுவதுண்டு.
ஆணுறுப்பு நுழைந்த இரண்டு நிமிடங்களுக்குள் விந்து வெளியேறல் உண்டாகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆண்களில் மூன்றில் ஒரு சிலருக்கு இரண்டு நிமிடத்திலும், நிறைய நபர்களுக்கு ஒரு நிமிடத்துக்குள் ஸ்கலிதம் உண்டாகிறது. வேறு சிலருக்கோ இருபது வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை.
இது உடலில் காரணங்களால் அல்லது உளவியல் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும், மனரீதியாக பெண்களோடுள்ள அன்பும், வெறுப்பும் கலந்த மனோபாவமே உடன் விந்து வெளியேறலுக்கு காரணமென்றும், உறவு கொள்ளும் ஆண், பெண்களின் உளவியல் எண்ணவோட்டத்தையே இது சார்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் மனைவியிடம் அதிகமாக வெருப்பில்லாத அன்பு செலுத்தியவர்கள் பாலியலில் அதிக நேரத்தை எடுத்துள்ளதும் தெரியவருகிறது.
மனைவியிடம் அன்பு இல்லாவிட்டால் கூட உடன் விந்து வெளியேறல் ஏற்படும்.
எனவே மனைவியை நேசியுங்கள். விந்து முந்துதலை கட்டுப்படுத்த மருத்துவரை ஆலோசியுங்கள்.
மேலும் பிரச்சினை தொடர்ந்தால் தாமதம் செய்யாமல் இருவரும் உளவியல் ஆலோசனை பெறுங்கள்.
உங்களுக்கு ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு முதலிய பிரச்சனைகள் இருந்தால் உடன் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெற்று பலனடையுங்கள்.
வாழ்த்துகள்.
ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை & உளவியல் அலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
பாலுறவு ஆசைக் குறைபாடு விளக்கமும் சிகிச்சையும்
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
பாலுறவில் ஈடுபட முடியவில்லையா – அலோசனையும் சிகிச்சையும்
திருமணமாகி, தம்பதிகளாக வாழும் இளைஞர்களும், இளம்பெண்களும் கூட இப்போது `பாலுறவு ஆசைக் குறைபாட்டால்’ பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்போதாவது ஒருமுறை கூட செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லாமல் போவதையும்- அல்லது அந்த ஆசை குறைந்து போவதையும், `பாலுறவு ஆசைக் குறைபாடு’ என்கிறோம். ஆசை இருந்தாலும் பாலுறவு கொள்ளும் திறன் குறைந்துபோனால் அதனை `பாலுறவு திறன் குறைபாடு’ என்கிறோம்.
யார் யாருக்கெல்லாம் பாலுறவு ஆசை குறையலாம் ?
மன இறுக்கம் இருந்தாலோ, நோய்வாய்ப்பட்டிருந்தாலோ பாலுறவு திறன் குறையும்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஆசை குறைகிறது.
சிலருக்கு மாதவிடாய் காலத்தில் ஆசை குறையும்.
குறிப்பிட்ட சில நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளாலும் தற்காலிக குறைபாடு ஏற்படுவதுண்டு.
பாலுறவில் விருப்பம் இல்லாமல் இருக்கும் ஆண்களில் 45 சதவீதம் பேர், `தங்களுக்கு ஒற்றைத் தலைவலியால் ஆசை குறைகிறது’ என்று குறிப்பிடுகிறார்கள்.
அப்போது நிலவும் குடும்பச்சூழல்களும் பாலுறவு வேட்கையை மட்டுப்படுத்தி விடுகிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரையில், நாட்பட்ட நிலையில் அதிக களைப்பு, மயக்கம், படபடப்பு போன்றவைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் அவர்களால் செக்சில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. உறவின்போது அவர்களுக்கு தானாக சிறுநீர் கசிவதும் புதுவித நெருக்கடியை உருவாக்கும். அவர்களுக்கு ரத்த ஓட்டம் போதிய அளவில் இருக்காது. சீராகவும் இருக்காது. அதனால் அவர்களது மூளை தேவையான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தாது.
பாலுணர்வு உறுப்புகளும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேகமாக செயல்படாது.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட கணவர், மனைவி இருவருக்குமே நரம்பு மற்றும் உடல் பலகீனங்கள் ஏற்படுகின்றன. மனஇறுக்கமும் தோன்றுகிறது. அதனால் செக்ஸ் தொடர்பு அவர்களுக்கு அச்சமூட்டும், அல்லது அவசியமற்றது என்று எண்ணத்தோன்றும்.
வயது
வயதிற்கும்- பாலுணர்வு செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. மனிதனின் ஆயுள் முன்பைவிட இப்போது மருத்துவத்தால் அதிகரித்திருக்கிறது என்றாலும், மனிதர்கள் ஆயுளின் பெரும்பகுதியை நோயுடன் கழிக்கும் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்திய புள்ளிவிவரப்படி பெண்களின் சராசரி வயது ஆண்களைவிட ஆறு ஆண்டுகள் அதிகரித்திருக்கிறது.
நம் நாட்டு நடுத்தரவயது பெண்கள் மாதவிலக்கு முற்றுப்பெற ஆரம்பித்ததுமே, `தாம்பத்ய உறவுக்கும்` ஒரு முற்றுப்புள்ளி விழுந்து விடுவதாக நினைக்கிறார்கள். இது தவறான எண்ணமாகும்.
உண்மையில் நடுத்தர வயதைக் கடந்தாலும் பெண்களுக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருக்கவே செய்யும்.
அவர்களது துணைவர்கள் தான் வயது மூப்பின் காரணமாக தாம்பத்ய திறன் குன்றியவர்களாகிறார்கள்.
தற்போது எடுக்கப்பட்ட சர்வே படி ஐம்பது வயதுக்கு உள்பட்ட திருமணமான ஆண்களில் 98 சதவீதம் பேருக்கு செக்ஸ் செயல்பாட்டில் ஆர்வம் போதுமான அளவு இருக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் 50 வயதைக் கடப்பதில் இருந்து படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது.
50 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 93 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் ஆர்வம் உள்ளது. 50 வயதைக் கடந்த பின்பு ஆண்களைவிட வேகமாக அவர்கள் ஆசை குறைந்துவிடுவதாகவே தற்போதைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
50 முதல் 60 வயதில் பெண்களின் செக்ஸ் ஆர்வத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு நாட்டம் குறைந்து விடுகிறது. அந்த பருவத்தில் அவர்களுக்கு பெண்மை ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து விடுவதே அதற்கு காரணம். இதனால் பிறப்பு உறுப்பில் வறட்சி, வலி, நோய்த் தொற்று, தசை நெகிழ்வு இல்லாத நிலை போன்றவைகள் தோன்றுகின்றன.
தீர்வு
செக்ஸ் ஆர்வமின்மை தம்பதிகளில் இருவருக்கோ, ஒருவருக்கோ ஏற்பட்டால் முதலில் அவர்கள், `இதுவும் ஒரு நோய்த்தன்மை போன்றதுதான், இதற்கும் மருத்துவ விஞ்ஞானத்தில் தீர்வு இருக்கிறது’ என்று நம்ப வேண்டும். பின்பு அந்த ஆர்வமின்மை மனரீதியான பிரச்சினையா? உடல்ரீதியான குறைபாடா என்பதை மருத்துவரீதியாக கண்டறிய முன்வர வேண்டும். பின்பு அதற்கான சிகிச்சைகளை செக்ஸாலஜிஸ்ட்டிடம் பெற வேண்டும். செக்ஸ் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள மிக முக்கியமான தேவை கணவன், மனைவி இடையே இணக்கமான காதல் உணர்வு. கோபம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை தவிர்த்து விட்டு தனது இணையுடன் முழுமனதோடு உறவுகொள்ள முன்வர வேண்டும். மனம்விட்டுப்பேசி தங்கள் மகிழ்ச்சியை தாங்களே மீட்டெடுப்பது மிக அவசியம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
`பாலுறவு ஆசைக் குறைபாடு’ சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற `பாலுறவு ஆசைக் குறைபாடு’ பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
நிலையாக இல்லற இன்பம் நீடிக்க ஆலோசனைகள்
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
நிலையாக இல்லற இன்பம் நீடிக்க
ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
இவை ஒரு புறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, “மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்” என்ற வரையறையையும் தாண்டி கணவன்- மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன், மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்து கொண்டு வாழும்போது தான் தம்பதியர் வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும்.
மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக, எல்லா வகையிலும் பாது காப்பு தரும் உணர்வுடன் ஒரு கணவன் தனது மனைவியிடம் பழகினால் அந்த மனைவி அவன் என்ன சொன்னாலும் கேட்பாள்.
அதுபற்றிதான் உளவியல்ரீதியாக நாம் இங்கே பார்க்கப் போகிறோம் …
செக்சில் திருப்தி
தம்பதியர் வாழ்க்கையில் செக்சும் முக்கிய இடம் பெறுகிறது. இதில், ஒருவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், அதற்கான எதிர் விளைவை அடுத்த நாள் எதிர்பார்க்கலாம். செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தால், அந்த மகிழ்ச்சியையும் அவர்களது முகத்தில் மறுநாள் பார்க்கலாம்.
செக்ஸ் விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத்தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதில் சொல்லி விடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. இப்படித்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் என்று சிறுவயது முதலே அவள் சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டு இருக்கிறாள். அதனால், நாசூக்காகத் தான் அவள் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
“இன்றைக்கு வேண்டாம்” என்று மனைவி சொன்னால்கூட கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது சரி என்று பாசமாகவே சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை கேளுங்கள். உடல்நலம் சரியில்லையா? டாக்டரை பார்க்க செல்லவேண்டுமா? என்றெல்லாம் பாசத்தோடு கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் 50 சதவீதம் சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
உறவில் மகிழ்ச்சி
உறவின் போது மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்து விட்டு படுத்துத் தூங்கிவிடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடிவிடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின் போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் கேளுங்கள்.
ஒரு வேளை அவள் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் கூட, உங்களது அந்த அன்பான – ஆதரவான பேச்சில் அவள் சந்தோஷமாக இருந்தேன் என்று தான் தலையாட்டி புன்னகை பூப்பாள். எதிலும் விட்டுக் கொடுத்தே பழகியவள், உங்களது அன்பான பேச்சுக்கு எதையுமே விட்டுக்கொடுப்பாள். அதனால் தான் அன்பின் வடிவானவள் பெண் என்கிறோம்.
செக்ஸ் விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் அவளுக்கு விரக்தி தான் மிஞ்சும். என்ன வாழ்க்கை இது? என்று யோசிப்பவள், எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே? என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள். ஒருவேளை அப்படி நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கையே பிரச்சினைகளின் கூடாரமாகிவிடும். நரகத்தின் வேதனைதான் உங்களுக்கு மிஞ்சும்.
இதெல்லாம் தேவைதானா
செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.
மனைவியை வெல்லும் மந்திரங்கள்
அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.
அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.
சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.
சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது உங்களவளுக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ் வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.
வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.
எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.
சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.
எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!
எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.
இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான். வாழ்க்கை முழுக்க சங்கீத சந்தோஷம்தான்.
இனி உங்கள் வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும்.
வாழ்த்துக்கள்.
திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய, ஆலோசனைக்கும், குடும்ப நல ஆலோசனை & உளவியல் ஆலோசனை பெற தொடர்பு கொள்க
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்
அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும்.
ஆறுதலாய் பேசுங்கள்
பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள். நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.
இதய சிம்மாசனம்
திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம். தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டாக விளையாடுங்கள்
பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள். மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை.
இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. நேரடியாக விஷயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை : – 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
பெண்களின் மனதை கவரும் வழிமுறைகள்
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
பெண்களின் மனதை கவரும் வழிமுறைகள்
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.
உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:
கவர முயற்சிக்க வேண்டாம்
இது என்ன விளையாட்டு என்று ஏராளமானோர் கேட்பது காதில் விழுகிறது. நிஜமாகவே இது உண்மைதான். நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம்தான். பெண்கள் விசயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம்தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.
நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.
புத்திசாலித்தனத்தை நிரூபியுங்கள்
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீதுதான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
புதிதாக சிந்தியுங்கள்
பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது!. எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவரைவேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
தோற்றம் முக்கியம்
என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம், போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போகவேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்களின் மன ஆழம்
பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விசயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும் என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள். இன்றைய 21- ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம்கவர் கள்வன் ஆவது நிச்சயம்.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Is my child masturbating?
Feb 27th, 2014 by Dr.Senthil Kumar
My child is constantly touching his genitals
Children become aware of their genital organs towards the end of the first year. Touching their genitalia is a normal extension of the way they explore the rest of their bodies. Over time, children realize that handling their genitals is pleasurable.
Always my child hold his penis, Is my child masturbating? Should I be concerned?
No, not in the sense that we (adults) understand the word. In some children, handling may become more like fondling that takes on the overtones of real masturbation. There are many misconceptions about masturbation. Masturbation is not something to be embarrassed about, either in children or among adults. It is neither abnormal nor unusual. It does not lead to homosexuality, “nervous weakness” or physical debility.
There is no need for concern. Your child is not a pervert. Masturbation in young children is rarely done with any purpose or for any length of time. The pleasure the child derives is almost incidental, rather than sexual. Do not reprimand your child for this normal behaviour. You will make him feel ashamed and it will probably result in his continuing to masturbate furtively. He will probably never discuss his genitals or sexuality with you in the future. The best way to deal with this is to ignore it. If it happens in public, distract your child, but under no circumstances, take him to task.
The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
வெள்ளைப்படுதல் விளக்கமும் சிகிச்சையும் – Leucorrhoea Treatment in Chennai, Tamil nadu, India
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: எனக்கு 23 வயதாகிறது, திடீரென வெள்ளைபடுதலின் அளவு அதிகரிப்பதோடு, உடன் வெள்ளை நிறத்தில் கட்டி தயிர் / பால் போன்று வெள்ளைபடுகிறது. இதற்கு காரணம் என்ன ?
மருத்துவர் பதில்: இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவகையான நோய். வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள்வரை அனைவருக்கும் வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல தன்மைகளிலும், பல நிறங்களிலும் வெளியாகிறது.
சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவதுபோல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர்போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் காரணமும் குணமும் மாறுபட அதன் நிறமும், தன்மையும் மாறுபடும்.
இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கருப்பையின் ஒருபகுதியையோ அல்லது பலபகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறிவிடும்.
இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் போவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு, சிறுநீர் போகும்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
உடல் மெலிந்து வரும். இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிகவலியை உண்டாக்கும்.உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப்பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஏற்படுவதோடு, பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஆகியவையும் ஏற்படும்.
தவறான உணவுப்பழக்கங்கள், சுகாதாரமற்ற உள்ளாடைகள், ரத்தசோகை உள்ளவர்களுக்கு, சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் அதிக மனஉளைச்சல் மனபயம், போன்றவற்றால் இந்த நோய் வர வாய்ப்புண்டு.
இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல்விட்டால் மிகப்பெரிய நோய்களுக்கு கரணமாக வந்துவிடும் மேற்குறிப்பிட்ட இவ்வறிகுறிகளும் இணைந்து ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் பின்விளைவுகளிலிருந்து தவிர்த்துகொள்ளலாம்.
கேள்வி: எனக்கு மாதவிடாய் நின்று 6 மாதங்கள் ஆகிறது கடந்த 2 வாரங்களாக அதிகமாக வெள்ளைப்படுகிறது, இதனால் எனக்கு மூட்டு வலி, உடல் வலி உண்டாகிறது இதை எப்படி சரி செய்வது ?
மருத்துவர் பதில்: பெண்கள் பருவம் அடைந்தது முதல் மாதவிடாய் நின்ற பிறகும் கூட அனுபவிக்கும் பல்வேறுபிரச்னைகளில் ஒன்று வெள்ளைபடுதல். ஆனால் அவர்கள் இதை பெரிதாககருதுவதில்லை.
அதனால் ஏற்படும் சிரமங்களையும் சாதாரணமாக விட்டுவிடுகின்றனர். வெள்ளைப்படுதல் என்பது கவனிக்கவேண்டிய விஷயம். கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் அலர்ஜியின் காரணமாகவும் வெள்ளைபடுதல் ஏற்படலாம்.
மேலும் கருப்பை பகுதியில் உள்ள கோழைப்படலம் அரிக்கப்படுவதால் அங்கிருந்து வெள்ளை திரவம் வெளிப்படுகிறது.
உள்பகுதியில் சின்னச்சின்ன சீழ்கட்டிகள் உருவாகலாம். அரிப்பு ஏற்படலாம். வெள்ளைப்படுதலின்போது எரிச்சலான உணர்வு ஏற்படும்.
வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கைகால் வலி உண்டாகுதல். இடுப்புவலி, முதுகுவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.
இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடலாம் அல்லது இளைக்கலாம். அடிவயிற்றில் கனமான உணர்வு இருக்கும். இந்த பிரச்னை உள்ள பெண்கள் எப்போதும் எரிச்சலுடன் இருப்பார்கள்.
வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொண்டால் ஆணுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது.
உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் அவசியம். இரவு விழித்திருப்பது நேரம் சென்று தூங்குவது என்பவற்றையும் தவிர்ப்பது நல்லது.
ஆகவே வெள்ளைபடுதலுடன் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளும் இணைந்து காணப்படின் உடனடியாக மருத்துவரை பார்த்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
கேள்வி: நான் வேலைக்கு போகும் பெண் எனக்கு சில மாதங்களாக வெள்ளைப்படுகிறது, இதனால் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாவில்லை. இதிலிருந்து விடுபட வழி சொல்லுங்கள்.
மருத்துவர் பதில்: பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. அதில் வெள்ளைப்படுதலும் ஒன்று. வெள்ளைப்படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.
பொதுவாக ஒருசில பெண்களுக்கு பூப்பெய்திய காலம்தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும். வெள்ளைபடுதலிருந்து தவிர்த்துகொள்வதற்கும், அது கிருமித்தொற்றுகளுக்கு உள்ளாவதை தடுப்பதற்குமான சிலவழிகளை கடைபிடிக்க வேண்டும்
இனிப்பு உணவுகள், புளிப்பு வகை உணவுகள், கொழுப்பான உணவு வகைகள், நிலக்கடலை மற்றும் எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள், இறைச்சி போன்ற உணவுகளை தவிர்க்கவேண்டும்..
மேலும் நீங்கள் அணியும் உள்ளாடைகளின் சுத்தம் மிகவும் முக்கியம். உள்ளாடைகள் விசயத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். நைலான் உள்ளாடைகளை தவிர்த்து பருத்தியிலான உடைகளையும், ஈரத்தை உறிஞ்சக்கூடிய உள்ளாடைகளை உடுத்த வேண்டும்.
அத்துடன் உள்ளாடைக வெள்ளை நிறத்தில் இருப்பது சிறந்தது .இறுக்கமான உள்ளாடைகளை அணியக்கூடாது. உள்ளாடைகளை துவைக்கும்போது சோப்பு நுரைகள் நீங்கும்வரை நன்கு அலச வேண்டும்.
நேரடியாக சூரியகதிர்கள் படும்படி காயவைத்து அணிய வேண்டும். ஒரே உள்ளாடையை தொடர்ச்சியாக நீண்டநேரத்திற்கு அணியக்கூடாது. மனப்பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநிலை வெள்ளைபடுதலை மிகவும் அதிகரிக்கச்செய்யும்.
எனவே நீங்கள் உடனே மருத்துவரை அணுகி நோயின்தன்மை தெரிந்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
கேள்வி: எனக்கு துர்நாற்றத்துடன் வெள்ளைபடுவதோடு அதன் நிறமும் மாறி வருகிறது, இதனால் எனக்கு எரிச்சலாக உள்ளது. இதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், எனக்கு தீர்வு சொல்லுங்கள்.
மருத்துவர் பதில்: இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதனால் கர்ப்பபையில் வரும் நோயின் தாக்கம் அதிகரிக்கலாம்.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சிலசமயம் அந்தப்பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.
உங்களுக்கு திருமணமாகியிருந்தால் மிகுதியானஉடலுறவு, அடிக்கடிபிள்ளைப்பேறு, முறையற்ற புணர்ச்சி, மனக்கவலை, கடினவேலை, போன்றவைகளினால்கூட உங்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்படக்கூடும்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதலில் வித்தியாசம் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிலருக்கும், பச்சைநிறமாக ரத்தத்துடனும் சிலருக்கு வெள்ளைப்படுதல் வெளியேறும்.
சிலருக்கு நிணநீருடன் ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் வெளிவரும். குறைந்தபட்சம் துர்நாற்றம் ஏற்படும்போதாவது கவனித்தாக வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் மோசமான விளைவுகளை உங்களிடம் ஏற்படுத்திவிடும்.
பிறப்புறுப்பின் செல்களை அழிக்கும். நுண்ணுயிர்த்தாக்குதலை ஏற்படுத்தும். எனவே வெள்ளைப்படுதலுக்கு உடன் சரியான சிகிச்சை பெற்றால் இந்தபிரச்சனைகளில் இருந்து தப்பிக்காலம்.
எனவே தாமதிக்க்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
வெள்ளைப்படுதல் நோய் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற வெள்ளைப்படுதல் நோய் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
white discharge treatment. vellai paduthal vaginal discharge, waite paduthu, yeast infection, east infection, discharge in women private part, mega vettai, water comes female private part,
Irritable Bowel Syndrome IBS Homeopathy Specialty Treatment at Chennai, Cuddalore, Pondicherry, Villupuram, Tamilnadu, India
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
Irritable Bowel Syndrome (IBS)
Irritable bowel syndrome is a functional gastrointestinal (GI) disorder, meaning it is a problem caused by changes in how the GI tract works. People with a functional GI disorder have frequent symptoms, but the GI tract does not become damaged. IBS is not a disease; it is a group of symptoms that occur together. The most common symptoms of IBS are abdominal pain or discomfort, often reported as cramping, along with diarrhea, constipation, or both. In the past, IBS was called colitis, mucous colitis, spastic colon, nervous colon, and spastic bowel.
IBS is diagnosed when a person has abdominal pain or discomfort at least three times per month for the last 3 months without other disease or injury that could explain the pain. The pain or discomfort of IBS may occur with a change in stool frequency or consistency or may be relieved by a bowel movement.
IBS is often classified into four subtypes based on a person’s usual stool consistency.
IBS with constipation (IBS-C)
IBS with diarrhea (IBS-D)
Mixed IBS (IBS-M)
Unsubtyped IBS (IBS-U)
Homoeopathic Treatment
Homoeopathic medicines acts best in treating Irritable Bowel Syndrome
Whom to contact for Irritable Bowel Syndrome Treatment
Dr. Senthil Kumar is well experienced Doctor who treats many cases in all types of Irritable Bowel Syndrome with successful results. Many of the patients get relief after taking treatment from him. Irritable Bowel Syndrome Treatment Specialist Dr. Senthil Kumar visits Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai. To fix an appointment, please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com ,
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti : – 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
இரிடபிள் பவல் சின்ரோம், ஐபிஎஸ், இரிடபல் பவுல் சிண்ட்ரோம், வயிற்றுப்போக்கு, அடிக்கடி மோசன் போவது, constipation, incomplete motion problem
Piles மூலம் – Fistula பவுத்திரம் – Fissure ஆசனவாய் வெடிப்பு சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர், சென்னை தமிழ்நாடு, Treatment in Chennai, Tamilnadu, India
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : எனக்கு வெளிமூலம் இருக்குமோ, என்று சந்தேகமாக இருக்கிறது. இதை அறிய என்ன வழி?
மருத்துவர் பதில்: வெளிமூலம் இருக்கும் பட்சத்தில் உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்படவேண்டியிருக்கும். மேலும் ஒரு பந்தின் மீது வலியுடன் உட்கார்ந்துள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் இருக்கும்.
வெளிமூலத்தின் ஆரம்ப நிலையில் ஆசனவாய் சுற்றி பரவி இருக்கும் சிரைநாளங்களில் ஃ போன்ற மிளகு வடிவத்தில் மூன்று சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும்.
இரண்டவது நிலையில் மிளகு வடிவில் இருந்த மூன்று வீக்கமும் வெளியே தெரியும்படி சற்று பெரிய வீக்கமாக காணப்படும் போது வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும்.
மலம் கழிக்கும் போது வலி மேலும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வலி எரிச்சல் வேதனையால் அவதிப்படுவார்கள். சிலருக்கு இரத்தப்போக்கும் இருக்கலாம். மேலும் மலங்கழிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தாலே பயப்படுவார்கள்.
வீக்கத்திலிருந்து ஒருவித நிறமற்ற திரவக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் நமைச்சல் ஏற்படும். இந்நிலையில் ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.
மேற்கண்ட அனைத்து அறிகுறிகளும் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது வெளிமூலம் என நீங்கள் அறியலாம். அவ்வாறு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுவது அவசியம்.
கேள்வி : மூல நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? உணவுப்பழக்கம், மாற்று மருத்துவ முறையில் தீர்வு உண்டா?
மருத்துவர் பதில்: ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வீங்குவதால் மூல நோய் வருகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும்.
அழுத்தம் அதிகமாக கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை, தொப்பை உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலம் உண்டாகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும்.
ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும்சிலருக்கு மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
மாற்று மருத்துவத்தில் இதற்க்கு சிகிச்சை இருக்கிறது.முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் தொன்றி ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும்.
இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும்.
எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
அறுவை சிகிச்சை தற்காலிக பலனலித்தாலும் மீண்டும் மூலம் வரலாம். எனவே மருந்துகள் மூலமாக மூலத்தை சரி செய்வது நல்லது.
பிட் நோட்டீஸ் பார்த்து தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து பின் அவதிப்படுவதை விட. ஹோமியோபதி சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது.
கேள்வி : எங்கள் வீட்டில் என் தாத்தா, அப்பா, தம்பி எல்லோருக்கும் மூலம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. மூலநோய் தீர என்ன வழி?
மருத்துவர் பதில்: மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வீங்குவதால் மூல நோய் வருகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நாட்பட்ட மலச்சிக்கலால்,கல்லீரலில் தங்களுடைய வேலைகளைச்சரிவர செய்யாவிடில், தாய் தந்தை வழியாகவும், பட்டினி கிடத்தல், பசியின்மை இவை போன்றவற்றால் கீழ் நோக்கி மலத்தை தள்ளும் குடல் தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றாlலும் வருகிறது.
மேலும் ஒரு குடும்பத்தில் பலருக்கு மூலநோய் இருக்கிறதென்றால் உங்கள் அனைவரின் உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது, அதிக காரம், மசாலா, அசைவ உணவு வகைகள், நேரம் தவறி உண்பது போன்ற பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மலம் கழித்தபின்பும் மலக்குடலில் இருப்பது போன்ற உணர்வு, ஆசன வாயில் எரிச்சல், காந்தல் வலி, உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாதது, மனச்சோர்வு, அடிக்கடி கோபம் கொள்ளுதல் போன்றவை ஏற்படும்.
உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே செய்யும் வேலை. நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது. குடலில் அல்சர் இருந்தாலும் மூலம் உண்டாகும்.
முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சிறிது ரத்தப்போக்கும் இருக்கலாம். இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும்
தினசரி உணவு வகைகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவிற்கு பின் ஏதாவது ஒரு பழவகையை சேர்த்துக் கொள்ளலாம்.
தினம் வாழைப்பழம் சாப்பிடலாம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பகலில் மோரும், இரவில் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். இளநீர், எலுமிச்சைப்பழம், நெய், வெண்ணெய், நெய்யில் வதக்கிய வெங்காயம், கருணைக்கிழங்கு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் :
கருணைக்கிழங்கு தவிர அனைத்து கிழங்கு வகைகள், பாசிப்பயிறு தவிர அனைத்து பயிர்வகைகள், முட்டை முதல் அனைத்து அசைவ உணவுகள், காரம், மசாலாப் பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும்
பகலில் தூக்கம், புகைபிடித்தல், மது வகைகள், வெயிலில் அதிகம் செல்வது, காற்றுப் புகாத கடினமான இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல் இவைகளை தவிர்க்க வேண்டும்.
உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த நோய் அதிகம் தாக்கப்படுகிறது. வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து வெளிவர சிறந்த வழி.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாயில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் , அதில் இருந்து ரத்தம் வெளியேறும் . இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது .
இதில் ஏற்படும் கொப்பளங்கள் குடல் பகுதியில் துளையை உருவாக்கும் . எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே இதற்கு தீர்வு காண்பது அவசியம் .
கேள்வி: எனக்கு நாட்பட்ட மூலம் இருக்கிறது இப்போது ஆசன வாயின் அருகில் கட்டி ஏற்பட்டு பெளத்திரம் என்ற நோயும் வந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார். இதில் இருந்து விடுபட எதேனும் வழி இருக்கிறதா?
மருத்துவர் பதில்: மூல நோய்க்கு எவையெல்லாம் காரணமாகிறதோ அவையனைத்தும் பெளத்திரம் நோய்க்கும் காரணமாகின்றன.மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணையும் இடத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘மெல்லிய குழாய்’ போன்று உருவாகிவிடும்.
மலம் கழிக்கும்போது மலம் அந்த மெல்லிய குழாய்க்குள்ளும் இறங்கிவிடும். பின் அங்கு நோய்த்தொற்று உருவாகி சீழ்கட்டி உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பெளத்திரம் என்கிறோம். இந்த நிலை மீண்டும் மீண்டும் ஏற்படும்.
வேறு சில காரணங்காளாலும் பசி மந்தமாகி, பெளத்திரம் வரலாம். ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், மலம், சிறுநீர், குடல்வாயு ஆகியவற்றை அடக்குதல், எண்ணெய்ப் பண்டங்களை அதிகமாய் சாப்பிடுதல், காரம், புளி மிகுந்த உணவு, அசைவ உணவில் அதிக விருப்பம், மன சோர்வு, அடிக்கடி ஏற்படும் கோபம், சோகம் போன்ற காரணங்களால் குடலில் இருந்து வெளியேற வேண்டிய மலம் தடையுற்று ஜீரணம் கெட்டு விடுகிறது.
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய கார உணவுகளையும், கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடவேண்டும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து, போதுமான அளவு நீரை அருந்தி வந்தால் இந்நோயின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களையும், கிழங்குகளையும் உட்கொள்வது, இரவில் செரிக்க கடினமான பொருட்களை சாப்பிடுவது, போன்ற காரணங்களால் மலச்சிக்கல் தோன்றலாம்.
இந்த மலச்சிக்கல் பலநாட்கள் நீடிக்கும் பொழுது, மூலமாக மாறிபின் பெளத்திரமாக மாறிவிடும். மேலும் மலம் மற்றும் அபான வாயுவை அடக்குவதற்காக ஆசனவாயை நாம் இறுக்கமாக வைத்துக்கொள்வதாலும் மலவாய் சுருங்கி, இந்நோய் ஏற்படலாம்.
மூலம், ஆசனவாய்வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும். (ஆனால் அனைத்து மூல நோய்களும் புற்று நோயாவதற்கான வாய்ப்பு இல்லை), அதனால் இந்த நோய் ஏற்பட்டால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
நீங்கள் இந்த மூன்றிலும் பதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவத்தை மேற்க்கொள்வது நல்லது.
கேள்வி : நான் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவன் . இவ்வாறு அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா ?
மருத்துவர் பதில்: அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் வர வாய்ப்பு உண்டே தவிர கண்டிப்பாக அவர்கள் மூல நோயால் பாதிக்கபடுவார்கள் என்பது சரியல்ல அதிக உடல் சூடு கொண்டவர்களையும் மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல.
மலச்சிக்கல், தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் மேற்கொள்வதுமே இந்த நோய்களிடம் இருந்து விடுபட வழி.
.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி : – 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
pails, piles, bailes, moolam, pavuthiram, powthiram, pisar, fisar, fisure. fissure, failes, motion problem, mosan prablem
Obsessive Thoughts and Compulsive Behavior – Behavior or Thoughts are Senseless or Excessive. OCD – OCBD Psychological Counseling at Chennai, Tamilnadu, India
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
Obsessive Compulsive Disorder
Obsessive Thoughts and Compulsive Behavior – Behavior or Thoughts are Senseless or Excessive.
Question: What is Obsessive Compulsive Disorder (OCD)?
Doctor: Obsessive Compulsive Disorder is an Anxiety disorder characterized by uncontrollable, unwanted thoughts and behavior you feel compelled to perform. Briefly, Obsessive mean disturbing thoughts and compulsion mean repetitive behaviors that the reason person feels driven to perform.
Question: Can I have some examples for Obsessive and Compulsion?
Doctor: Sure, Obsession includes concern with contamination, unwanted acts of aggression, unacceptable sexual and religious thoughts and the need for exactness. Compulsion includes excessive cleaning, checking, ordering, counting and repeating routine activities.
Question: Is there any chances to get only Obsessive or Compulsion?
Doctor: Yes, Some person gets only Obsessive thoughts and some person gets only Compulsion behavior.
Question: What are symptoms for Obsessive?
Doctor: Common obsessive thoughts are, A) Fear of germs, dirt and contaminating others. B) Fear of causing harm to yourself or others. C) Fear of losing, you might need. D) Order or Symmetry. E) Excessive focus on religious or moral. F) Sexually violent thoughts and images. G) Superstitious thoughts.
Question: What are symptoms for Compulsion?
Doctor: A) Double checking of things, for example lock, switches, stove. B) Spending a lot of time to wash and cleaning. C) Ordering or arranging things “just so”. D) Counting, repeating certain words or doing senseless things to reduce anxiety. E) Praying excessively.
Question: How to manage the Obsessive Compulsive Disorder?
Doctor: Following treatment is useful to manage the Obsessive Compulsive Disorder.
A) Cognitive Behavior Therapy: CBT involves two main components. 1) Exposure and response prevention: It involves repeated exposure to your obsession. After that you asked to refrain from the compulsive behavior to reduce your anxiety. For example, leaving the house and checking the lock only once (exposure), without going back and checking again (ritual prevention). So this therapy teaches you to not checking the lock at all or again and again. 2) Cognitive Therapy : This cognitive therapy teaching you to responding to you obsessive thoughts without resorting to compulsive behavior.
B) Family Therapy:
C) Electroconvulsive Therapy:
D) Psychosurgery:
Question: Can I have some self help techniques?
Doctor: The basic self help techniques are:
a) Refocus you attention, when you’re experiencing OCD thoughts and urges.
b) Write down your obsessive thoughts and compulsive behavior. Just go through it daily, it helpful to reduce your obsessive thoughts and compulsive behavior.
c) Create your OCT period, don’t avoid that just postponed that. After some trail you will lose the focus on that.
d) Practice some relaxation techniques.
e) Have enough sleep.
f) Adopt healthy eating habits.
g) Keep Regular exercise.
h) Try to avoid alcohol and nicotine.
i) Have connection with family and friends.
j) Possible join an OCD support group.
Whom to contact for Counseling & Treatment
Dr. Senthil Kumar is well experienced Psychologist who treats many cases of with successful outcomes. Many of the clients get relief after attending psychological counseling with him. Dr. Senthil Kumar visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:
The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Feminist Therapy at Psychologist Counseling Centre – Velachery, Chennai, Tamilnadu, India
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
Feminist Therapy
Feminist therapy realizes that a woman is affected by social pressures which reveal themselves through her identity. This unique form of therapy focuses on females in psychological distress. Feminist therapy emerged from the Feminist Movement of the 1960s. Feminist therapy is based on the belief that men and women are innately different and that psychological methodologies that were created by and for men may not be beneficial to women. Circumstances that are specific to women need specifically tailored treatment methods in order to find resolution. Women view their worlds in a different manner than men and often struggle with issues that are not relative to the male psychological construct. Therefore, feminist therapy is designed not only to recognize those issues independently, but to address them from a point of healing that can be achieved by women uniquely.
How Does Feminist Therapy Work?
Feminist therapy examines the role of the relationship in a woman’s life and takes into consideration all the aspects of sexual bias in our male dominated society. It values each woman and her relative experiences as authentic and special. Oftentimes, this therapy works to explore the educational and professional disparities between men and women. It allows women to be liberated from personal barriers and to develop the skills to attain their goals. Specifically, this specialized therapy assists women with issues regarding relationships, career, reproductive concerns, body image, and any history of physical or sexual abuse. A goal of feminist therapy is to empower women to a higher level of functioning in today’s society.
Goals of Feminist Therapy
To become aware of one’s gender-role socialization process
To identify internalized gender-role messages and replace them with functional beliefs
To acquire skills to bring about change in the environment
To develop a wide range of behaviors that are freely chosen
To become personally empowered
Intervention Techniques
Gender-role analysis and intervention
– To help clients understand the impact of gender role expectations in their lives
– Provides clients with insight into the ways social issues affect their problems
Power analysis and power intervention
– Emphasis on the power differences between men and women in society
– Clients helped to recognize different kinds of power they possess and how they and others exercise power
Bibliotherapy
– Reading assignments that address issues such as
• Coping skills • Gender inequality
• Gender-role stereotypes • Ways sexism is promoted
• Power differential • Society’s obsession between women and men with thinness
– Self-disclosure
• To help equalize the therapeutic relationship and provide modeling for the client
• Values, beliefs about society, and therapeutic interventions discussed
– Allows the client to make an informed choice
Assertiveness training
– Women become aware of their interpersonal rights
– Transcends stereotypical sex roles
– Changes negative beliefs
– Implement changes in their daily lives
Reframing
– Changes the frame of reference for looking at an individual’s behavior
• Shifting from an intrapersonal to an interpersonal definition of a client’s problem
Whom to contact for Feminist Therapy Counseling & Treatment
Dr. Senthil Kumar is well experienced Psychologist who treats many cases of with successful outcomes. Many of the clients get relief after attending psychological counseling with him. Dr. Senthil Kumar visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:
The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Female Sexual Dysfunction Homeopathy Specialty Treatment & Psychological Counseling at Chennai, Tamilnadu, India
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
Female Sexual Dysfunction Homeopathy Treatment
Satisfaction, its most common word we are using our daily life. We all are running for to get that satisfaction. In case, there is a difficult to reach that satisfaction it may be in food, clothing, job, friends, family members & society, we are automatically get upset; not interested to do other things. In sexual life also we need some satisfaction or pleasure. If the female not able to get that pleasure or satisfaction mean, that is called Female Sexual Disorder.
Female sexual disorder means, impairment in the desire for sexual gratification or inability to achieve it. Mainly it’s having following three types.
Female Sexual Arousal Disorder
Female Orgasmic Disorder
Vaginismus
Female Sexual Arousal Disorder:
The absence of feeling of sexual arousal
Unresponsiveness to form erotic stimulation
Failure to produce swelling in vaginal tissues during sexual stimulation
These make intercourse quite uncomfortable.
Possible Reason:
Inhibition of sexual feeling from early sexual traumatization.
Excessive socialization about the “evils” of sex.
Dislike
Female Orgasmic Disorder:
Female orgasmic disorder mean, in some women readily sexually excitable and slow or absence of orgasm following of sexual excitement.
Even some girls are unable to have the experience under any known conditions of stimulation.
A less woman is able to achieve orgasm only through vigorous digital manipulation, oral stimulation or the use of an electric vibrator.
Vaginismus:
Vaginismus is less common. It involves an involuntary spam of the muscles at the entrance and outer third of the vagina. Women who suffer from Vaginismus also have sexual arousal disorder. It sometimes leads to erectile or ejaculatory dysfunction.
Treatment
Homeopathy treatment helps to overcome from Female Sexual Dysfunction problems. Symptomatic homeopathy treatment helps the affected people.
Whom to contact for Treatment
Dr.Senthil Kumar Treats many cases of all types of Female Sexual Dysfunctions. In his medical professional experience with successful results. Many patients get relief after taking treatment from Dr.Senthil Kumar. Dr.Senthil Kumar visits Chennai at Vivekanantha Homeopathy Clinic Velachery Chennai 42. To get appointment please call or mail us
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
==–==
Feel Free to Contact us
women sex problem, no sex mood to my wife, partner not co operating for sex, no erection in my husband, wife refuses sex, sex problem for lady, female sexual problem, no sex desire wife, low libido lady, wife not coming to bed,
குழந்தையின்மை விளக்கமும் சிகிச்சையும் – Infertility Question and Answer & Treatment
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: எனக்கு திருமணமாகி 8 வருடம் முடிந்துவிட்டது, இன்னும் குழந்தையில்லை இப்பொழுது எனக்கு 32 வயதாகிவிட்டது இனியும் வாய்ப்பு இருக்கிறதா ?
மருத்துவர் பதில்: எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு வருட தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. நல்லவேலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் காலம் தாழ்த்தி 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வது, கொஞ்சநாள் சந்தோஷமாக இருக்கலாம் என்ற காரணத்தால் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, கருகலைப்பது போன்றவைகளும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆண்களுக்கான குறைபாடுகள் என்று எடுத்துக்கொண்டால் விந்தணுக்குறைபாடு முக்கிய காரனியாக உள்ளது. ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.
அதன் வீரியத்தன்மையில் ஏற்படும் குறைபாடுகள், எண்ணிக்கை குறைவு காரணமாகவும், இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பெண்களுக்கு உள்ள குறைபாடுகள் என்று எடுத்துக்கொண்டால் கர்ப்பப்பை கோளாறு, சினைமுட்டை வளராமல் இருத்தல், நீர்க்கட்டி, சக்லேட் கட்டி, அடைப்பு, போன்றவை காரணமாக குழந்தையின்மை ஏற்படுகிறது.
உங்கள் இருவரில் யருக்கு மேற்கண்ட பிரச்சனைகள் இருந்தாலும் சரி தம்பதிகளாக உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. முப்பது வயதுக்குள் குழந்தைப்பேறு ஏற்படாத தம்பதிக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. வயது ஆகியபின், மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளின் பலன் மிகவும் குறைவு. நீங்கள் தாமாதம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.
கேள்வி: நான் 28 வயதாகும் ஆண், எனக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை இதற்கு என்ன காரணம்?
மருத்துவர் பதில்: திருமணம் ஆகி இரண்டு, மூன்று ஆண்டுகளில் குழந்தைப்பேறு ஏற்படாத தம்பதிகள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. குழந்தையின்மை பிரச்னை பரவலாக காணப்படுகிறது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன, பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, நீண்டகால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் உடல்பருமன், ஆண்மைக்குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள். உறுப்பில் குறைபாடு, உளவியல் காரணங்கள், மற்றும் நோய்த்தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும்.
பெண்களுக்கும் இதுமாதிரி கருப்பை தொடர்பான பிரச்சனைகளாக இருக்கும்
சர்க்கரை, ரத்தகொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைபடலாம். சர்க்கரை, ரத்தகொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைபடலாம்.
ஆண்மைகுறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்கள் சரியாக புரிந்துகொள்வதில்லை. தன் மனைவியை திருப்திபடுத்தும் அளவுக்கு உறவுகொள்ள முடிந்தாலே குழந்தையின்மைக்கு தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள்.
தாம்பத்தியமும் சரியாக இருக்கவேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது.
ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை கொடுக்கக்கூடிய அளவுக்கு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலைதான் ஆண்மை குறைபாடு எனப்படுகிறது.
ஆண்மை பறிபோவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்துகொண்டால் பலன் கிடைக்கும்.
உங்கள் திருமண வாழ்வில் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறி உங்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். தாமதிக்காமல் நீங்கள் இருவருமே மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுவது நல்லது.
கேள்வி : திருமணமான பெண் நான், எனக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறது. இது குழந்தையின்மைக்கு காரணமாக இருக்குமா ?
மருத்துவர் பதில்: இன்றைய தலைமுறையினர் குழந்தை இல்லாமல் நிறையபேர் சிரமப்படுகிறார்கள். குழந்தையின்மை குறைபாடு என்பது காலகாலமா இருந்து வருகிறது என்றாலும் கூட இந்த தலைமுறையினர் அதிகமாவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுக்கு நிறைய காரணம் உண்டு, அதில் ஒன்றுதான் இந்த தைராய்டு பிரச்சனை .இதனால், மணமாகி ஓரிரண்டு ஆண்டுக்குள் குழந்தை பிறக்காத பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
வெளிநாட்டு கலாசாரத்திற்கு மக்கள் மாறி வருவதாலும், செயற்கை உணவு முறைகளை உட்கொள்வதாலும். உணவு கட்டுப்பாடு இல்லாமலிருப்பதாலும்,. உடற்பயிற்சி செய்யாமலிருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தை இழக்கிறது. அதனால் பெண்களுக்கு மாதம் தோறும் கருமுட்டை வெளியேறுவது தடைபடுகிறது. இதன் காரணமாக பெண்கள் கருத்தரிக்க முடிவதில்லை.
நம் உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இவை நமது உடலில் ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தும், பின் அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி.
நம் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தைராய்டு நோயினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தைராய்டு சுரப்பி தொண்டை பகுதியில் இருக்கும். இது சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சமநிலையை மாறுபாட்டை சீராக வைத்திருக்கும்.
இந்த தைராய்டு சுரப்பியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல்நலம் பாதிக்கும். இது தவிர தைராய்டு சுரப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவாக இருப்பதாக அறிவியல் சொல்கிறது.
மேலும் தைராக்ஸின் குறைந்தால் அதிகமான முடி உதிர்தல், உடல் எடை அதிகரிப்பு, முறையற்ற மாதவிடாய், அதிக ரத்த போக்கு, மலச்சிக்கல், உடல் வலி, தோலின் மென்மை தன்மை குறைவு,மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாகவே உறவில் ஈடுபாடும் குறையும் .
குழந்தையின்மைக்கு தைராய்டு குறைவதும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதேபோல் அதிகமாக தைராய்டு சுரந்தால் , மாதவிடாய் கோளாறுகள், எடை குறையும், தூக்கமின்மை, இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், போன்றவைகள் வரும்.
இப்பிரச்சனை இளம்பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய ஹார்மோன் குறைபாடுகளை திருமணத்திற்கு முன்பு சரி செய்துகொள்வதே நல்லது. இவர்களுக்கு திருமணம் ஆன பின்பு எடை அதிகமாகி மாதவிடாய் சரியாக வராமல் கூட போகிறது.
எனவே நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகிசிகிச்சை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
கேள்வி : எனது வயது 35, எனக்கு சுகர் கடந்த 9 மாதங்களாக இருக்கிறது. இதற்கும் குழந்தயின்மைக்கும் எதேனும் தொடர்பு உள்ளதா ?
மருத்துவர் பதில்: திருமணமான தம்பதியர்களில் சிலர் இயற்கையில் கருத்தரிக்காமல் உள்ளனர். குழந்தையின்மை என்பது உறவுகள் இடையில் பெரிய பிரச்னையாக உள்ளது.
சக்கரை வியாதி என்பது ஒரு கொடியநோய் அல்ல. சாதரணமாக இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும்போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு வந்துவிடுகிறது.
பெரும்பாலோருக்கு தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியாமல் உடம்பை பரிசோதனையும் செய்யாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இந்த வியாதியால் அவதிப்பட்டு வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். கணையம் எனும் உடல்உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது.
இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருத்தலும். அளவுக்கு அதிகமாய் சுரந்து செயல்படாதிருத்தலும் சர்க்கரை வியாதிக்கு கரணமாகிறது. குழந்தயின்மைக்கும் இன்சுலினிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு,
அதிக உடல் எடை உள்ளவர்களின் உடலில் அதிகம் சக்கரை இருப்பதாக பிட்யுட்டரி சுரப்பி கருதி அதிக இன்சுலினை சுரக்க ஆரம்பிக்கிறது அந்த விளைவாக நம் உடலில் மாற்றங்கள் நிகழும் .
அதில் ஒன்றுதான் இந்த குழந்தையின்மை. ஏனெனில் கருவுரும் விந்தின் தரத்துக்கும், ரத்தத்தின் சர்க்கரை அளவுக்கும் நேரடித்தொடர்பு உண்டு. இதன் விளைவாக ஆணின் விந்தணுவின் அளவு குறைந்து குழந்தையின்மை உண்டாகிறது. அதிகப்படியான சர்க்கரை உள்ள நோயாளிகளின் விந்தில் குறையுள்ள கருமுட்டைகள் அதிகமாகின்றன.
சர்க்கரை நோயுடன் உடல் பருமன், ஆண்குறியின் விரைப்புத்தன்மை குறைதல் மேலும் இதனால், ஆண் விதைகளில் உற்பத்தியாகும் உயிர் விந்தின் குறைபாடும் போன்ற காரணங்களால், சர்க்கரை நோயாளிகளின் பாலியல் உறவில் முழுமை அடைய முடியாமல், அவர்கள் குழந்தயின்மைக்குதள்ளப்படுகின்றனர்.
ஆகவே நீங்கள் சக்கரை வியாதிக்கும், குழந்தையின்மைக்கும் காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்று குணமடையுங்கள்.
மருத்துவ சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
infertility treatment, kulanthai illai, vinthu seekiram varuthu, low sperm count, azoospermia, oilgospermia, less semen count, குழந்தை இல்லை சிகிச்சை, விந்து சீக்கிரம் வருது, செமன் கவுண்ட் கம்மி, லோ செமன், விந்து என்னிக்கை குறைவு, விந்தனுவே இல்லை, வஜைனாவில் இருந்து விந்து வெளியே வந்து விடுகிறது, வெள்ளை படுது
Piles Tamil மூல நோய் சிகிச்சை விளக்கம்
Feb 26th, 2014 by Dr.Senthil Kumar
மூல நோய்
ஆசன வாயில் உள்ள மலக்குடலில் ஏற்படும் வீக்கம் மூலம் எனப்படும்,
ஆசன வாயில் எரிச்சல், அரிப்பு, நமச்சல், வலி, ஆகிய அறிகுறி தென்படும்.
மலமானது இறுகி சாதாரணமாக வெளியேற முடியாமல் அதனை முக்கி வெளியேற்ற முயலும் போது மலத்துடன் குருதியும் வெளிவரும். இதுவே மூலநோயின் அறிகுறிகள்.
மூலத்தின் வகைகள்
யூகி முனிவர் சொல்படி பார்த்தால் 21 வகையான மூல பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றில் நீர்முளை, செண்டு முளை, எருவாய் முளை, சிறுமுளை, வறன் முளை, குருதி முளை, சீழ்முளை, ஆதி முளை, தமரக முளை, மழி முளை, கழல் முளை, ஐய முளை, முக்குற்றமுளை, வினை முளை, மேக முளை, குதமுளை என்பவை குறிப்பிட்ட சில மூல வகைகள் ஆகும்.
மூல நோயின் அறிகுறி,
மலம் இறுகி எளிதில் வெளியேறாது,
அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு. மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்.
மூல சதை வெளித்தள்ளுதல்.
மலம் கழித்த பின்பு ஆசனவாயில் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி குறைந்தது ஒரு மணி நேரம் கூட நீடிக்கலாம்.
ஆசன வாயில் கட்டை போட்டு அடைத்தது போன்ற உணர்வு.
காற்று வெளியேறாமை,
வயிறு இரைதல், ,
பசியின்மை,
உண்ட உணவு செரிமானமின்மை,
புளித்த ஏப்பம்,
நீர் பானமாக ஏதாவது அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற விருப்பம், உடல் மெலிந்து கொண்டே வருதல்,போன்றவை எல்லாம் மூல நோயின் அறிகுறிகளாகும்.
மூலநோய் காரணம்
கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிக அளவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூல பாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது.
எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்,
உடல் பருமனானவர்களுக்கு வரலாம்,
உஷ்ணமான உணவுகள், அசைவ உணவுவகைகள், அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால் கர்ப்பக் கால மூலநோயானது பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். சில பெண்களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.
மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்.
கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள்.
நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள்,
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கலால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும்.
மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச்சிக்கல்தான்.
உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும்.
மருத்துவம்
மூலத்திற்கு மிகச்சிறந்த பக்கவிளைவுகள் இல்லாத ஹோமியோபதி சித்த மருந்துகள் உள்ளன. முறையான சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறுவது நிச்சயம்.
உங்களுக்கு மலச்சிக்கலோ, மூலம், பவுத்திரம், ஆசனவாய் வெடிப்பு அல்லது வேறுவகையான ஆசன வாய் பிரச்சினைகள் இருந்தாலோ சிறப்பு மருத்துவர் மருத்துவர் செந்தில் குமாரை தயக்கமின்றி தொடர்புகொண்டு சிகிச்சை பெறவும்.
மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா கிளினிக் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரமேஷ் – 28 – 99******00 – Piles, Moolam, pistula – 20-12-2017 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
moolam, pailes, bleeding in anus, motion problem, bails problam, mosan trouble, moola noi, pavuthiram, pisar, fissure, bisar,
பாலியல் சந்தேகங்களும், விளக்கமும், சிகிச்சையும்
Feb 23rd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: நான் சமீபத்தில் திருமணமான பெண். இதுவரை நான் உடலுறவில் உச்சமடைந்ததாக தெரியவில்லை. என் கணவர் அனைத்து விதத்திலும் என்னை திருப்திப்படுத்த முயலுகிறார் ஆனாலும் நான் உச்சமடைவதை உணரவில்லை. இது எதனால் ?
மருத்துவர் பதில்: ஆரம்பகால உடல்உறவுகளில் சில பெண்கள் உச்சத்தை எட்டுவதில்லை இரண்டு மூன்று மாதங்களில் சரியாகிவிடும். அப்படியும் சரியாகவில்லை என்றால். உங்களின் உடல் தேவையை கணவரிடம் கூறவும். அதன் பின்பும் சரியாகவில்லை என்றால்.தகுதிவாய்ந்த மருத்துவரை ஆலோசிக்கவும்.
கேள்வி: எனது மனைவியுடன்ஆசனவாய் வழி்யாக உறவுகொள்ள ஆசை.. பயம் காரணமாக மனைவி மறுத்துவிட்டாள். அவ்வாறு உறவு கொள்வதால் ஏதேனும் விளைவு ஏற்படுமா?.
மருத்துவர் பதில்: மனைவிக்கு பிடிக்காத ஒன்றை செய்தல் சரி அல்ல. அப்படி செய்தால் ஆசனவாயில் எரிச்சல் மற்றும் பல பாலியல் நோய்கள் கூட வரலாம்.
கேள்வி : நீல படங்களில் மணிக்கணக்காக உடலுறவு கொள்கிறார்களே இது உண்மையா?
மருத்துவர் பதில்: நீல படங்களில் காணும் காட்சி மிகைப்படுத்தபட்டவை அது உண்மையல்ல.
உடலுறவு சாதாரணமாக 30லிருந்து 45நிமிடங்களுக்குநீடிக்கும். இதில்புணர்ச்சி என்பது ஒன்று முதல் இரண்டு நிமிடங்களே மீதி உள்ள நேரம் முன் விளையாட்டுக்களில் களிக்கலாம்.
கேள்வி: எனது கணவரும் நானும் வாரத்திற்கு 4 முறை மிகவும் மகிழ்ச்சியாக உடலுறவு கொள்கிறோம்.இருந்த போதும், அவர் படுக்கையிலும் குளியலறையிலும் சுயஇன்பம் காண்கிறார். இது என் மனதிற்க்கு கஷ்டமாக உள்ளது. ஏன் இப்படி செய்கிறார்??
மருத்துவர் பதில்: பொதுவாக ஆண்களுக்கு பல நேரங்களில் பல விதங்களில் உடலுறவு கொள்வது பிடிக்கும்.அதனால்அவர் அவ்வாறு சுயஇன்பம் கண்டிருக்கலாம். அவர் இன்னொரு பெண்ணை நினைத்து சுயஇன்பம் காண்பதாக நினைத்திருக்கிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு இந்த கஷ்டம்.இனி அவர் சுயஇன்பம்காணுவதை பார்த்தால் உடனே அவரை உடலுறவுக்கு அழைக்கவும். அல்லது அவருக்கு நீங்களே செய்துவிடவும்.
கேள்வி: நான் 26வயதான பெண். எனது மார்பகங்கள் மிகவும் சிறிதாக இருக்கின்றது. மார்பகங்களை பெரிதாக்க என்னவழி?
மருத்துவர் பதில்: நன்கு சாப்பிடவும், இப்பொழுது மூலிகை எண்ணெய் கிடைக்கிறது. அவற்றை முயற்சித்து பார்க்கலாம். இவை அனைவருக்கும் ஒரே மாதிரி பலன் தராது.
கேள்வி: 24 வயதான மார்பகம் எடுப்பாகவுள்ள பெண் நான். எனக்கு அடுத்த மாதம் திருமணம். மார்பகங்கள் சுவைக்கப்படுவதாலோ அல்லது அமுக்குவதாலோ என் மார்பு தளர்ச்சி அடையுமா?
மருத்துவர் பதில்: கண்டிப்பாக கிடையாது. உடலுறவு கொள்ளும் பெண்ணிற்கு உடலும், மனமும் நன்கு பொலிவுடன் காணப்படும்.
கேள்வி : எனக்கு விரைவாக விந்து வெளியேறுகிறது. ஆனால் எனது துணைக்கு தாமதமாகவே உணர்ச்சி வருகிறது, இதனால் எங்களுக்குஉடலுறவில் ஒத்து வரவில்லை என்ன செய்வது ?
மருத்துவர் பதில்: 60% மேலான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உண்டு. பயம் தேவையில்லை, முறையான சிகிச்சையும் ஆலோசனையும், விந்து முந்துதலை தவிர்த்து இருவரும் சமகாலத்தில் உச்சத்தை எட்ட வழிவகுக்கும். மருத்துவரை ஆலோசித்து பயன் பெறவும் மேலும் உங்களுக்கு மன அழுத்தமோ, குடும்ப பிரச்சனையோ, விந்து முந்துமோ என்கிற பயமோ, மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை என்ற எண்ணமோ? இருந்தால் அதை போக்கி கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். அப்படியும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை ஆலோசியுங்கள்.
கேள்வி: தீராததலைவலிக்குசெக்ஸ் ஒரு மருந்து என்று சொல்கிறார்களே அது உண்மையா?
மருத்துவர் பதில்: உண்மைதான் , சிலருக்குதுணைவியை திருப்திபடுத்த முடியவில்லையே என்று கூடதலைவலி எற்படலாம். ஆனால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலிக்கு ‘செக்ஸ்’ஒரு அற்புதமான மருந்து.உடலுறவு கொள்ளும் போது அட்ரினல் சுரப்பியும், கார்டினலையும் தூண்டுவதால் உடனே மறைந்துவிடும். இருந்த போதும் செக்ஸ் மட்டுமே மருந்து என்றிறாமல் மருத்துவரை ஆலோசித்து தலைவலிக்கு என்ன காரணமென கண்டறிந்து சிகிச்சை பெறவும்.
கேள்வி: தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?
மருத்துவர் பதில்: கண்டிபாக இல்லை. தாய்ப்பால் கொடுப்பதால், உடலும், மார்பும் நன்கு பொலிவுடன் காணப்படும். மேலும் குழந்தைக்கு பாலுட்டுவது போன்ற உணர்ச்சியும் மகிழ்ச்சியும் உடலுறவில் கூட கிடைக்காது.
கேள்வி: உடலுறுவுக்குப்பின் பெண்கள் சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தை தடுக்குமா?
மருத்துவர் பதில்: மிகவும் தவறான தகவல் இது.சிறுநீர்ப்பை நோய் தொற்று ஏற்படவேண்டுமானால் வாய்ப்புகள் உண்டு. முறையான குடும்பக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டுமே கர்பத்தை தடுக்கும்.
கேள்வி: டைட் ஜீன்ஸ் போடுவது கர்ப்பமாவதற்குத்தடையா?
மருத்துவர் பதில்: இறுக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் போன்றவற்றை அணியும் போது வியர்வை வெளியேற்றம் தடைப்பட்டு நோய் தொற்று எற்பட வாய்ப்பு உண்டு. மேலும் விதை பையில்ஏற்படும் அதிக சூட்டினால் விந்து உற்பத்திபாதிக்கப்படும். எனவே இறுக்கமான உள்ளடைகளை தவிர்ப்பது நல்லது.
கேள்வி: எனக்கு விரைப்புத்தன்மை குறைவாக உள்ளது எனக்கு குழந்தை பிறக்காதா?
மருத்துவர் பதில்: முறையான சிகிச்சை மூலம் விரைப்பு தன்மை குறைப்பாட்டை சரி செய்ய முடியும். பயப்படாமல் உடன் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரை ஆலோசித்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் தந்தையாக வாழ்த்துக்கள்.
கேள்வி: மாதவிடாய்க்கு பிறகு கருமுட்டை வெளிப்படுவதை எப்படி தெரிந்துக் கொள்வது?
மருத்துவர் பதில்: மார்பகங்கள் கணமாக இருக்கும், அடிவயிறு வலிக்கும், லேசான இரத்த கசிவு இருக்கலாம்.உடல் வெப்பம் கூடி குறையலாம். முறையான scan பரிசோதனை மூலம் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்..
கேள்வி: 26 வயது ஆண் நான் எனது மனைவியுடன் செக்ஸில் ஈடுபடும்போது அவள் எனது உறுப்பை பிடித்தலே விந்து, வெளிப்படுகிறது. இதனால் எனக்கு கவலையாக உள்ளது.
மருத்துவர் பதில்: உங்களுக்கு விந்து முந்துதல் குறைபாடு இருக்கலாம். முறையாக ஒரு மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுவது நலம்.
கேள்வி: சுய இன்பத்தால் ஆண்மைகுறையுமா? –
மருத்துவர் பதில் : அறிவியல் ரீதியாக சுய இன்பத்தால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் செய்யும் போது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
உடல் ரீதியாக விரைப்பு தன்மை குறைபாடு , ஆண் உறுப்பில் சுருக்கம் போன்றவை வரலாம்.
மனரீதியாக உடலுறவில் நாட்டமின்மை, ஆண்மை போய்விடும் என்ற பயம், மணைவியை திருப்த்திப்படுத்த முடியதோ என்ற எண்ணம் போன்றவை வரலாம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளவும்.
தகுதி வாய்ந்த மருத்துவரை கொண்டு ஆலோசித்து சிகிச்சை பெறுவது நலம்.
கேள்வி: எங்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் குழந்தை இல்லை என்ன செய்யலாம்?
மருத்துவர் பதில்: ஆண், பெண் இருவருமே குழந்தையின்மைக்கு காரணமாக இருக்கலாம். தகுதி வாய்ந்த மருத்துவரை ஆலோசித்து
1.விந்தணு பரிசோதனை
2.விரைப்பை ஸ்கேன் பரிசோதனை
3.பெண்களுக்கு தைராய்டு, ஹார்மோன் பரிசோதனை
4.கருப்பை ஸ்கேன் பரிசோதனை
தேவைப்படின் மற்ற ஹார்மோன் பரிசோதனை மேற்கொள்ளவும்.
முறையான பரிசோதனை மூலம் குழந்தையின்மைக்கான காரணம் கண்டறிந்த சிகிச்சை மேற்க்கொண்டால் தாய்மை பேற்றை அடையலாம்.
கேள்வி: 25 வயது பெண் நான் திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது குழந்தை இல்லை இதுவரை நான் உச்ச நிலையை அடைந்ததில்லை, உச்ச நிலையை அடைந்தற்கான அறிகுறி என்ன?
மருத்துவர் பதில்: உங்களின் உடலுறவின் நிலைபாட்டை பற்றி சரியாக குறிபிடவில்லை,
உச்சநிலையை அடைவதை கண்டறிய சில அறிகுறிகள்.
1.பெண்ணுறுப்பில் அதிகப்படியான திரவம் சுரத்தல்
2.பெண்குறியின் நுழைவாயில் விரிந்து கொடுத்தல்
3.மார்பு காம்புகள் நன்கு விரைத்து நிற்கும்.
4.Monaing எனப்படும் பெண் உணர்வு வேட்கை முணுகும் நிலைக்கு தள்ளப்படுவாள்.
5.கைகளால் ஆணையோ அல்லது படுக்கையயோ இறுகப்பற்றி கொள்வாள்.
இவையெல்லாமே பெண்கள் உச்சத்தை அடைவதற்கான அறிகுறிகள்.
கேள்வி: நான்35 வயதான ஆண், என் மணைவியின் வயது 25 சில நிமிடங்களுக்கு மேல் உடலுறவுக் கொள்ள சம்மதிப்பதில்லை, கொஞ்சம்நேரம் கூடினாலும் உடனே நிறுத்த சொல்லி அழுகிறாள். இதற்கு என்ன காரணம்? வயது வித்தியாசம் ஒரு காரணமா?
மருத்துவர் பதில்: சில பெண்களுக்கு, பெண் உறுப்பில் ஈரத்தன்மை குறைவதால் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். அல்லதுdyspareunia எனப்படும் உடலுறவின் பொது பெண்ணுறுப்பில் ஈரத்தன்மைகுறைபாடு ஏற்படலாம்.
Foreplay எனப்படும் முன் விளையாட்டுக்களில் அதிக நேரம் ஈடுபடவும். அதன் பின்பும் குறைபாடு இருந்தால் தயங்காமல் மருத்துவரின் ஆலோசனை பெறவும்.
கேள்வி: 40 வயது பெண் நான். என் கணவருக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடவேண்டும் என ஆசை, ஆனால் எனக்கு நேரமின்மை , உடல் அசதி, பெண்ணுறுப்பில் வலி மற்றும் உடலுறவில் நாட்டமின்மையால் எனக்கு உடலுறவின் மேல் வெறுப்பு வருகிறது. என்னசெய்வது?
மருத்துவர் பதில்: உங்களுக்கு மெனொபாஸல் சின்ட்ரோம் எனப்படும் மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளன.
இதனால் இந்த தொந்தரவுகள் ஏற்படலாம். மதவிடாய் ஒழுங்காக வருகிறது என்றால் உங்களுக்கு மன அழுத்தமோ அல்லது உங்கள் கணவரின் உடலுறவு செயல்பாட்டுகளில் திருப்தியில்லை என்று அர்த்தம்.
உங்கள் கணவருடன் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அப்படியும் உடலுறவில் நாட்டமில்லை என்றால், தகுதிவாய்ந்த மருத்துவரை அல்லது ஆலோசகரின் உதவியை பெறவும்.
கேள்வி: நான்முத்தமிடுவதில்அவசரப்படுவதாக எனது துணை கூறுகிறார். நல்லதொரு முத்தமிடுதலை எவ்வாறு செய்ய வேண்டும்?
மருத்துவர் பதில்: அவசரப்படவேண்டாம். மெதுவாகநடந்துகொள்ளுங்கள்
உணர்வுபூர்வமாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.
நாக்கை பயன்படுத்த கொஞ்சம் பொறுத்திருங்கள். பயன்படுத்தும்போதும் மற்றவரின் வாயினுள் நுழைக்கவேண்டாம்.
மென்மையாக உதடுகளை கடியுங்கள். இதற்கு கீழ் உதடுகள் மிக பொருத்தமானவை.
கைகளை சரியாக பயன்படுத்துங்கள். முத்தமிடும்போது பெண்களின் தலையை சாய்த்திருக்க உங்கள் கைகளால் உதவிடுங்கள். அப்போது தலையை தடவலாம், கூந்தலோடு விளையாடலாம். கொஞ்சம் நேரம் சென்றபின் லேசான பலத்துடன் தலையை அழுத்திப்பிடிக்கலாம்.
கேள்வி: எனக்கு தொடை இடுக்குகளில் அதிகமாக அரிக்கிறது, கடைகளில் மருந்து வாங்கி போட்டுவிட்டேன், சரியாகவில்லை இதற்கு என்ன காரணம்?
மருத்துவர் பதில்: உடல் எடை அதிகமாக இருந்தாலோ, பொது கழிப்பறைகளை அடிக்கடி உபயோகித்தலோ, ஈரமான உள்ளாடைகளை அணிவதலோ. குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் ஆடைகளை அணிந்தலோ, நீண்ட நேரம் ஒரே உள்ளாடை அணிவதலோ, ஆண், பெண் டைட் ஜீன்ஸ் அணிவதலோ, பெண்கள் மாதவிடாய் சமயத்தில் அடிக்கடி நாஃப்கின் மாற்றி சுத்தமாக இல்லாததாலோ, அரிப்பு வரலாம். பொதுவாக சுகாதரத்தை பேணி பாதுகாப்பது நல்லது. கடைகளில் நீங்களாகவே மருந்து வாங்குவதை தவிர்கவும். தகுதிவாய்ந்த மருத்துவரை ஆலோசித்து பலன் பெறுவது நல்லது..,
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி : – 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
vinthu munthuthal, seekiram vinthu varuthu, quick semen come, penis no stiff, no erection in penis, tight vagina, mastarpasan. masturbation, masdarbadion, kai palakkam, suya inbam, kai mutti adithal, self sex, finguring
Sex therapy for Male Sexual Dysfunction & Female Sexual Dysfunction at Chennai, Tamilnadu, India
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
Sex therapy
It is the treatment of sexual dysfunction, such as non-consummation, premature ejaculation, erectile dysfunction, low libido, unwanted sexual fetishes, sexual addiction, painful sex, or a lack of sexual confidence, assisting people who are recovering from sexual assault, problems commonly caused by stress, tiredness, and other environmental and relationship factors. Sex therapists assist those experiencing problems in overcoming them, in doing so possibly regaining an active sex life.
Types of Sexual Dysfunctions
Male Sexual Dysfunction
Erectile failure (EF) refers to the inability of the male to achieve or maintain an erection to such an extent that he is unable to engage in satisfactory intercourse.
Retarded ejaculation (RE), also termed “ejaculatory incompetence” and “ejaculative impotence”, is a disorder in which the male suffers from delayed intravaginal ejaculation or the inability to ejaculate intravaginally.
Premature ejaculation (PE) is topographically the opposite of RE: The patient suffering from PE ejaculates prior to or soon after inserting his penis into his partner’s vagina. There are no objective criteria for what constitutes premature ejaculation.
Dyspareunia , or painful intercourse. ,This disorder is usually caused by organic factors.
Female Sexual Dysfunction
Orgasmic dysfunction consists of the inhibition of the orgasm phase of the female sexual response. It is subdivided into primary orgasmic dysfunction, which exists when the patient has never experienced an orgasm in any way, and secondary orgasmic dysfunction, a disorder in which the client has had an orgasm at least once through some form of sexual stimulation but currently experiences coital orgasms rarely or not at all.
Dyspareunia – painful intercourse in the female can range from post coital vaginal irritation to severe pain during penile thrusting. It is far more common in the female than in the male, and female dyspareunia is more likely to involve psychological factors than is male dyspareunia.
Vaginismus – the female dysfunction is a condition in which the vaginal introitus closes tightly when intercourse is attempted, thus preventing penetration. It is caused by an involuntary spastic contraction of the sphincter vaginae and the levator ani, the muscles surrounding the vagina.
Stages in Sex Therapy
Education and counseling
Structured sexual task
Review of treatment
Outcome of assessment and termination.
As an outcome of doing this exercise, many couples detect revolutionary ways to feel pleasure, beyond sexual relation. Other exercises treat particular problems such as women’s unfitness to have sexual climax and men’s erectile dysfunction and premature ejaculation. Frequent complaints like these can generally be solved in two months to a year of sex therapy.
Whom to contact for Sex Theraphy Counseling & Treatment
Dr. Senthil Kumar is well experienced Psychologist who treats many cases of Male Sexual Dysfunctions & Female Sexual Dysfunctions with successful outcomes. Many of the clients get relief after attending psychological counseling & Theraphy with him. Dr. Senthil Kumar visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:
The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
–==–
==–==
Feel Free to Contact us
Stress Relief – Psychological Counseling & Homeopathy Treatment at Chennai, Tamilnadu, India
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
Stress
Do you believe this? All are having stress in the world. It’s varying from person to person, depending upon their job, family, culture and society. If you’re capable to handle that, you can live a peaceful life. But if your fell difficult to handle the stress full situation, you should need some support to manage or handle that. But it may be a short term solution only, if you need lifelong solution, you should get proper counseling for that.
What are the things put you in stress full situation?
Major Life Changes
Financial Problem
Relationship Difficulties
Family and Children
Work
Negative Self Talk
Perfectionism
Pessimism
Unrealistic Expectation
Inability To Accept Uncertainty
Symptoms:
Physical Symptoms:
Rapid Heart beat
Frequent Cold
Loss of Sx Drive
Aches and Pains
Emotional symptoms:
Feeling Loneliness and Isolation
Depression
Short Temper
Moodiness
Inability to Relax
Behavioral Symptom:
Using Alcohol, Drugs, Cigarettes to Relax
Nervous Habits
Eating More or Less
Sleep More or Less
Cognitive Symptoms:
Inability to Concentrate
Memory Problem
Poor Judgment
Negative thinking
We are here to care you. We are providing One-to-One counseling . So you can trust us, share everything and we keep your matter confidentially.
Whom to contact for Stress Counseling & Treatment
Dr. Senthil Kumar is well experienced Psychologist who treats many cases of Stress with successful outcomes. Many of the clients get relief after attending psychological counseling with him. Dr. Senthil Kumar visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:
The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Overcome from Trichotillomania – Psychological Counseling at Chennai, Tamilnadu Chennai
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
Trichotillomania
Trichotillomania is hair loss from repeated urges to pull or twist the hair until it breaks off. Patients are unable to stop this behavior, even as their hair becomes thinner.
Symptoms
The hair may come out in round patches or across the scalp. The effect is an uneven appearance. The person may pluck other hairy areas, such as the eyebrows, eyelashes, or body hair.
These symptoms are usually seen in children:
An uneven appearance to the hair
Bare patches or all around (diffuse) loss of hair
Bowel blockage (obstruction) if people eat the hair they pull out
Constant tugging, pulling, or twisting of hair
Denying the hair pulling
Hair regrowth that feels like stubble in the bare spots
Increasing sense of tension before the hair pulling
Other self-injury behaviors
Sense of relief, pleasure, or gratification after the hair pulling
Most people with this disorder also have problems with:
Feeling sad or depressed
Anxiety
Poor self image
Treatment
Counseling and Psychotherapy is the recommended treatment by the Experienced Psychologist.
The main treatment for trichotillomania is a type of behavior therapy called habit reversal training. With this approach, a person with trichotillomania first learns to identify when and where he or she has the urge to pull hair. This technique also teaches relaxation as a way to reduce some of the tension associated with the urge and helps the person develop a different behavior to use when the urge to pull hair occurs. This new activity, called a competing response, might be as simple as making a fist with the hand that is used to pull out the hair. Some therapists also use cognitive therapy as a way to address any distorted thinking that might be adding to the stress that triggers the behavior.
Whom to contact for trichotillomania Treatment
Dr. Senthil Kumar is well experienced Psychologist who treats many cases of trichotillomania with successful outcomes. Many of the clients get relief after attending psychological counseling from him. Dr. Senthil Kumar visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:
Feel free to contact us.
The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai :- 9786901830
Pondicherry :- 9865212055
Panruti :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
Feel Free to Contact us
mudi pidungum viyathi, thalai mudi pudunguthu, hair plucking, hair placking, mayir pidunguthal, mudiya pidichi pudunguthu, mayira pudunguthu,
எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, இதை போக்க என்ன வழி
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி :- எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது , இதை போக்க என்ன வழி ?
மருத்துவர் பதில் :- பெரும்பாலானவர்கள் தன்னை பற்றி பல தாழ்வான கருத்துக்களை மனதில் ஆழமாக பதியவைத்திருப்பார்கள், இவர்கள் எல்லா விசயங்களிலும் தன்னை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் தன்னம்பிக்கை இழந்து தன் மனதுடன் சண்டைப்போட்டு தமக்குள் எதிர்மறையான எண்ணகளை ஏற்படுத்தி தாழ்வு மனப்பான்மையை தாங்களகவே உருவாக்கிக்கொள்கிறார்கள்.
இந்த தாழ்வு மனப்பான்மையானது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கிறது, இது நம் குழந்தை பருவம் முதல் ஆரம்பிக்கிறது, இது தனது நிறம், அழகு, இனம், படிப்பு, வேலை, அந்தஸ்த்து, மற்றவர்களின் வளர்ச்சி மற்றும் பல்வேறு அங்கக்குறைபாடுகள் பற்றி அதிகமாக நினைத்து கவலை படுபவர்கள் இந்த தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள்.
இது மற்றவர்கள் நம்மை பார்த்து உன்னால் முடியாது, இதை நீ செய்யாதே என்று சொல்லும் பொழுதும், நமக்கு இதற்கு முன் ஏற்பட்ட சில தோல்வியினை அல்லது சில கசப்பான அனுபவங்களை நாம் எல்லா இடத்திற்க்கும் ஒப்பிட்டு பார்ப்பதாலும் தான் வருகிறது.
நாம் ஒன்றை ஆசைப்பட்டு அதை அடைய முயற்ச்சி செய்துக்கொண்டிருக்கும் போது அதை மற்றவர்கள் அடைந்து விட்டார்கள் என்றால், நம்மால் முடியவில்லையே என்ற எண்ணம் நமக்குள் மேலோங்கி தாழ்வு மனப்பான்மையை அதிகமாக்குகிறது.
நீங்கள் உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டே இருப்பீர்களா?
என்னால் யாருக்கும் எந்த பயனுமில்லை என்று எண்ணுவீர்களா?
எனக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பீர்களா?
உங்கள் நண்பர் நல்ல முன்னேற்றம் கண்டவர்களாக இருந்தால் அவர்களை நெருங்காமல் விலகி செல்கிறீர்களா?
ஒரு கூட்டத்தில் நிற்கவோ அல்லது பேசவோ தயங்குவீர்களா? வெட்கப்படுவீர்களா? படபடப்பாக இருக்குமா?
பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்து கொண்டேருப்பீர்களா?
இவற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால் கூட நீங்கள் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
தாமதம் செய்யாது உளவியல் மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுதலை பெற்று உலகை வெல்பவர்களில் நீங்களும் ஒருவராக ஆகுங்கள்.
உளவியல் / மனநல ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை போக்க உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Inferiority complex psychology counseling, thalvu manappanmai, comparing with others, personality comparison
அனைத்து வேலைகளிலும் எனக்கு தோல்விதான் கிடைக்கிறது, இதனால் எனக்கு மனவேதனை அதிகமாகி இப்பொழுது எந்த வேலையும் செய்ய நாட்டமில்லை எதிலும் ஈடுபடவே பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ?
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: நான் செய்யும் அனைத்து வேலைகளிலும் எனக்கு தோல்விதான் கிடைக்கிறது, இதனால் எனக்கு மனவேதனை அதிகமாகி இப்பொழுது எந்த வேலையும் செய்ய நாட்டமில்லை எதிலும் ஈடுபடவே பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ?
மருத்துவர் பதில்; இந்த உலகத்தில் தோல்வி அடைவதற்கு பலகாரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள் பொறுமையின்மை, மனவிரக்தி, மனசோர்வு போன்றவைகள்தான்.
ஒருவருக்கு பொறுமை இன்மையும், மனசோர்வும், மனவேதனையும் ஏற்படுவதற்கு காரணமே அவருடைய மனம்தான் . இவைகளே ஒரு மனிதன் வாழ்க்கையில் பல விசயங்களில் தோல்வி அடைவதற்கு காரணம். அந்த தோல்வியில் இருந்து அவனை மீளமுடியாமல் செய்துவிடுகிறது.
இன்று பெரும்பான்மான்மையானவர்கள் அவதிபடுவதே இந்த மனகுழப்பம் என்னும் மனவியாதிதான். மனம் என்பது எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கும். ஒருநிகழ்வை நல்லவிதமாகவும் நினைக்கும். தீயவிதமாகவும் நினைக்கும்.
நீங்கள் மனம் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருந்தால் அதிகமான மனஉளைச்சலுக்கு ஆளாகி பின் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட நேரிடும்.
இதுபோன்று எத்தனையோ மனிதர்களின் மனஅழுத்தம் மிகபெரிய உளவியல் நோய்களாக மாறிவிடுகிறது.
அவர்களுடைய கவலை சிலகாலம் மறந்து இருந்தாலும் மறுபடியும் அவர்களின் தோல்வியை பற்றிய நினைவு வரும்போது தாங்கமுடியாத நினைவுகள் அவர்களை மிகவும் கவலையடைய செய்யும்.
அவற்றை பற்றிய நினைவுகள் அவர்களை எந்த வேலையையும் செய்யவிடாமல் முடக்கிபோட்டுவிடும். அவர்களிடம் உள்ள தன்னம்பிக்கையை கொஞ்சம்கொஞ்சமாக இழக்கசெய்து அவர்களை ஒருவழி ஆக்கிவிடும். சிலநேரங்களில் பைத்தியம் போன்ற சூழ்நிலைக்கு கூட தள்ளபட்டுவிடுவார்கள்.
ஆவேசம், கோபம் இவை மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக்கொண்டு அவற்றை அடக்கவேண்டும். மனஅழுத்தம் பலநோய்களை கொண்டுவரும்.
எனவே நீங்கள் உடனே சிறந்த உளவியல் நிபுனரை சந்தித்து உங்கள் மனதை பற்றி சொல்லி ஆலோசனை பெறுங்கள்.
உளவியல் ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையங்கள் – தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Failure counseling, Inferiority counseling, negative thoughts counseling, Job failure psychology counseling,
Piles – Fissure – Fistula Symptoms & Treatment in Tamil மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் அறிகுறிகள் & சிகிச்சை தமிழில்
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: எனக்கு நாட்பட்ட மூலம் இருக்கிறது இப்போது ஆசன வாயின் அருகில் கட்டி ஏற்பட்டு பெளத்திரம் என்ற நோயும் வந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார். இதில் இருந்து விடுபட எதேனும் வழி இருக்கிறதா?
மருத்துவர் பதில்: மூல நோய்க்கு எவையெல்லாம் காரணமாகிறதோ அவையனைத்தும் பெளத்திரம் நோய்க்கும் காரணமாகின்றன.மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணையும் இடத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘மெல்லிய குழாய்’ போன்று உருவாகிவிடும்.
மலம் கழிக்கும்போது மலம் அந்த மெல்லிய குழாய்க்குள்ளும் இறங்கிவிடும். பின் அங்கு நோய்த்தொற்று உருவாகி சீழ்கட்டி உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பெளத்திரம் என்கிறோம். இந்த நிலை மீண்டும் மீண்டும் ஏற்படும்.
வேறு சில காரணங்காளாலும் பசி மந்தமாகி, பெளத்திரம் வரலாம். ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், மலம், சிறுநீர், குடல்வாயு ஆகியவற்றை அடக்குதல், எண்ணெய்ப் பண்டங்களை அதிகமாய் சாப்பிடுதல், காரம், புளி மிகுந்த உணவு, அசைவ உணவில் அதிக விருப்பம், மன சோர்வு, அடிக்கடி ஏற்படும் கோபம், சோகம் போன்ற காரணங்களால் குடலில் இருந்து வெளியேற வேண்டிய மலம் தடையுற்று ஜீரணம் கெட்டு விடுகிறது.
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய கார உணவுகளையும், கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடவேண்டும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து, போதுமான அளவு நீரை அருந்தி வந்தால் இந்நோயின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களையும், கிழங்குகளையும் உட்கொள்வது, இரவில் செரிக்க கடினமான பொருட்களை சாப்பிடுவது, போன்ற காரணங்களால் மலச்சிக்கல் தோன்றலாம்.
இந்த மலச்சிக்கல் பலநாட்கள் நீடிக்கும் பொழுது, மூலமாக மாறிபின் பெளத்திரமாக மாறிவிடும். மேலும் மலம் மற்றும் அபான வாயுவை அடக்குவதற்காக ஆசனவாயை நாம் இறுக்கமாக வைத்துக்கொள்வதாலும் மலவாய் சுருங்கி, இந்நோய் ஏற்படலாம்.
மூலம், ஆசனவாய்வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும். (ஆனால் அனைத்து மூல நோய்களும் புற்று நோயாவதற்கான வாய்ப்பு இல்லை), அதனால் இந்த நோய் ஏற்பட்டால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
நீங்கள் இந்த மூன்றிலும் பதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவத்தை மேற்க்கொள்வது நல்லது.
கேள்வி: நான் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவன். இவ்வாறு அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
மருத்துவர் பதில்: அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்பவர்களுக்கு மூல நோய் வர வாய்ப்பு உண்டே தவிர கண்டிப்பாக அவர்கள் மூல நோயால் பாதிக்கபடுவார்கள் என்பது சரியல்ல அதிக உடல் சூடு கொண்டவர்களையும் மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல.
மலச்சிக்கல், தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் மேற்கொள்வதுமே இந்த நோய்களிடம் இருந்து விடுபட வழி.
.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
==–==
Feel Free to Contact us
நாள்பட்ட மூல நோய் சிகிச்சை தமிழில் – Piles Symptoms & Treatment in Tamil
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: எங்கள் குடும்பத்தில் நிறையபேருக்கு மூலம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு தீர்வு உண்டா?
மருத்துவர் பதில்: மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நாட்பட்ட மலச்சிக்கல் முக்கிய காரணம் , தாய் தந்தை வழியாகவும், பட்டினி கிடத்தல், பசியின்மை இவை போன்றவற்றால் கீழ் நோக்கி மலத்தை தள்ளும் குடல் தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றாlலும் வருகிறது.
மீண்டும் மலம் மலக்குடலில் இருப்பது போன்ற உணர்வு, ஆசன வாயில் எரிச்சல், காந்தல் வலி, உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாதது, சோம்பல், மனச்சோர்வு, அடிக்கடி கோபம் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே வேலை செய்வது. நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது. குடலில் புண் இருந்தாலும் மூலம் உண்டாகும்.
முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சிரமமாக இருக்கும். சிறிது ரத்தக்கசிவு இருக்கலாம். இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும்.
தினசரி உணவு வகைகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவிற்கு முன் ஏதாவது ஒரு பழவகையை சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் :
கருணைக்கிழங்கு தவிர அனைத்து கிழங்கு வகைகள், பாசிப்பயிறு தவிர அனைத்து பயிர்வகைகள், முட்டை முதல் அனைத்து அசைவ உணவுகள், காரம், மசாலாப் பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
பகலில் தூக்கம், புகைபிடித்தல், மது வகைகள், வெயிலில் அதிகம் செல்வது, காற்றுப் புகாத கடினமான இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல்இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த நோய் அதிகம் தாக்கப்படுகிறது. வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து வெளிவர சிறந்த வழி.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாயில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல், அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது நாட்பட்ட மூலமாக மாற வாய்ப்புள்ளது.
இதில் ஏற்படும் கொப்பளங்கள் குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே இதற்கு தீர்வு காண்பது அவசியம்.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
மூலம், ஆசன வாய் வெடிப்பு, பெளத்திரம் விளக்கம் சிகிச்சை
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: மூல நோயின் அறிகுறிகள் என்ன? மூல நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? உணவுப்பழக்கம், மாற்று மருத்துவ முறையில் தீர்வு உண்டா?
மருத்துவர் பதில்: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் வீக்கமடைவதன் மூலமாக மூல நோய் வருகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும்.
மலம் கழிக்கும்போது அழுத்தம் அதிகமாக கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதிக்கு சதை தள்ளப்படும். ஆசனவாயின் உள் பகுதி வீக்கமடைவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் அழைக்கிறோம்
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை, தொப்பை உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலம் உண்டாகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும்.
ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் சிலருக்கு மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
மாற்று மருத்துவத்தில் இதற்கு சிகிச்சை இருக்கிறது.முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் தோன்றி ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும்.
எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
மூலம் / பெளத்திரம் / ஆசன வாய் வெடிப்பு நோய்க்கான விளக்கமும் சிகிச்சையும் தமிழில்
Feb 22nd, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: எனக்கு வெளிமூலம் இருக்குமோ, என்று சந்தேகமாக இருக்கிறது. இதைஅறிய என்ன வழி?
மருத்துவர் பதில்: வெளிமூலம் இருந்தால் உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் வலியுடன் முள்ளின் மீது உட்கார்ந்துள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் இருக்கும்.
மூல நோயின் ஆரம்ப நிலையில் ஆசனவாய் சுற்றி பரவி இருக்கும் சிரை நாளங்களில் பட்டானி போல சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும்.
இரண்டவது நிலையில் பட்டானி வடிவில் இருந்த வீக்கம் வெளியே தெரியும்படி சற்று பெரிதாக காணப்படும், வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும்.
மலம் கழிக்கும் போது வலி மிகவும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வேதனையால் அவதிப்படுவார்கள். மேலும் மலங்கழிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தாலே பயப்படுவார்கள்.
வீக்கத்திலிருந்து திரவக்கசிவு அல்லது இரத்தக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் அரிப்பு (நமைச்சல்) ஏற்படும். இந்நிலையில் ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.
மேற்கண்ட அனைத்து அறிகுறிகளும் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது வெளிமூலம் என நீங்கள் அறியலாம். அவ்வாறு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுங்கள்.
.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை : – 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா?
Feb 14th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். 23 வயது திருமணமாகாத பெண் நான், எனக்கு கை, கால்களில் அடர்த்தியான கருமையான முடி உள்ளது. இதனால் எனக்கு பாலுணர்ச்சியே இருக்காது என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு காம உணர்வுகள் சாதாரணமாகவே உள்ளது. இதுவரை உடலுறவு கொண்டதில்லை, இதனால் உடலுறவு கொள்ளும் போது ஏதேனும் பாதிப்பு வருமா? பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா? தயவுசெய்து பதில் கூறவும். நன்றி.
பதில் : பெண்களுக்கு இயல்பாக தலையில்தான் அடர்த்தியான முடி வளர்ச்சி இருக்கும். அக்குள், பெண்ணுறுப்பு பகுதியிலும் முடி வளரும். கை கால்களின் மெல்லிய பூனை முடி போன்றிருப்பதும் இயல்பானது. ஆனால் பெண்களின் மேலுதட்டிலும், தாடையிலும் வேறு சில பாகங்களிலும் உண்டாகும் அடர்த்தியான முடி வளர்ச்சி இயல்புக்கு மாறானது.
பெண் ஹார்மோன்களும், ஆண் ஹார்மோன்களும் இரு பாலினரிடமும் சுரக்கும். இவற்றின் விகிதங்களில் வேறுபாடுகள் உண்டாகும்போது ஆண் ஹார்மோன்களின் செயல்பாட்டினால் பெண்களின் முகத்திலும் வேறு சில இடங்களிலும் முடி வளர்கிறது. இதற்கு மரபுக் கூறுகளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஸ்டீராய்டு மருந்துகள், கர்ப்பத்தடை மாத்திரைகள், போன்றவற்றை தொடர்ந்து உட்கொண்டாலும் இதைப்போன்ற தேவையற்ற முடிவளர்ச்சி உண்டாகலாம். அட்ரீனல் சுரப்பி கோளாறு காரணமாக சில ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரப்பதால் அதிக முடி வளர்ச்சியுண்டாகிறது. அட்ரீனல் சுரப்பிக் கோளாறை சிகிச்சையினால் சரிசெய்யலாம். மேலும் மேற்குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிக முடி வளர்ச்சியுள்ள பெண்களுக்குப் பாலுணர்வு ஆசைகள் குறையவும் வாய்ப்புண்டு.
சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.
தயங்காமல் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை மேற்கொள்ளவும்
வாழ்த்துகள்
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
low libido women having more hair in hand and leg, excessive hair in female body sex problem, more hair in hand leg sex issue, low sex activities women hair in body.
புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய் – ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர்
Feb 14th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : எனக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது. திருமணமான நாள் முதல் ஒருவித அச்சத்துடனே இருக்கிறேன். காரணம் என்னவென்று தெரியவில்லை. கணவரின் வீட்டாரிடம் பேசுவதற்கே பயமாக உள்ளது. மிகுந்த பதட்டமும் ஏற்படுகிறது. இதனால் தூக்கம், பசியின்றி உடல் எடையும் குறைந்துவிட்டது. இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா டாக்டர்?
பதில் : புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்களில் முக்கியமானது ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர் (Anxiety Neurosis Disorder) எனப்படும் அச்ச பாதிப்புகள்.
வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் இந்த பாதிப்பு உள்ள பெண்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஆங்சைட்டி நியூரோசிஸ் பாதிப்பு தாக்கியவர்கள் தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள். குறிப்பாக புதிய நபர்களை சந்திக்கவோ, நேர்முகத்தேர்வுக்கு செல்லவோ, புதிய இடங்களுக்கு செல்லவோ, விபத்து நடந்த இடத்தை பார்க்கவோ அல்லது விபத்தில் சிக்கியவர்களின் உடலைப் பார்த்தோ மிகவும் பயப்படுவார்கள். ரத்தத்தை கண்டால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். இதனால் உடல்ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்வார்கள். அவர்களின் உடலில் வியர்வை, நடுக்கம், விரைவான இதயத்துடிப்பு ஆகியவை ஏற்படும். சிறுகுடல் பாதிக்கப்படும்.
கொந்தளிப்பான உணர்வால் மூர்ச்சை கூட உண்டாகலாம்.
மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுங்கள்
இப்படி பயப்படும் பெண்கள் முதலில் வாழும் முறையை மாற்றவேண்டும். வாழும் முறையில் மாற்றம் பள்ளிக்கு செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை பயப்படுவது, கணவரை நினைத்து கவலைப்படுவது ஆகியவை தேவையில்லாத பயம் என்பதை இந்த நோய் தாக்கியவர்கள் உணர வேண்டும். தனிமையில் இருந்தால் பயமாக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. அச்சம் தரும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளவேண்டும்.
மனதில் அச்சம் தோன்றும்போது ஏதாவது பாடலை பாடலாம். எப்போதும் நமக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் அச்சம் தரும் சிந்தனை குறையும். இவை அனைத்தையும் விட, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் மனதில் அச்சம் குறையும்.
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எதையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிராமல் ஏதேனும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு அதில் கவனம் செலுத்துவது நல்லது.
நியுரோஸிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பயப்பட வைக்கும் சூழ்நிலையை எதிர்த்து போராடும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று அவர்கள் மனதில் பதியும் வகையில் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அச்சத்தால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தால் உடனே உளவியல் ஆலோசகரிடமோ, மருத்துவரிடமோ ஆலோசனை பெறவும். பயப்படவேண்டாம் தகுந்த சிகிச்சை பெற்றால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சனைகளுக்கு உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும்9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Anxiety neurosis newly married girl, anxiety problem in new married couples, mental problem after marriage, stress after wedding, marriage mind depression,
உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?
Feb 14th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : 29 வயது திருமணமான ஆண் நான், செக்ஸில் முழு ஈடுபாடு உண்டு, மனைவியும் நன்கு ஒத்துழைக்கிறாள், விரைப்புத்தண்மையிலோ நீண்ட நேரம் உடலுறவு கொள்வதிலோ எந்த சிக்கலும் இல்லை, ஆனால் உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெண்கள் வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது தேடுதல் அதற்கும் அப்பால் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன ?
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும்.
பெண்கள் தங்களது துணைவரிடமிருந்து அன்பான, ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்க்கிறார்கள். பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு உதவும். சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது துணைவர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும்.
உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.
திருமணம் செய்தவர்களுக்கு செக்ஸ் என்பது தவிர்க்க முடியாதது, அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம். பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் சற்று முன் நடந்ததை மறந்து விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.
தன்னிடம் தனது துணைவர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து மனைவி சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும். செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை.
லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்… இப்படி நிறைய இருக்கிறது. எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது.
செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள்.
எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது. இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் ‘அதை’ மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன.
சில ஆண்களுக்கு தான் செய்தது அனைத்தும் சரி என்றே தோன்றும். ஆனால் மனைவியிடம் கேட்டால்தான் தெரியும் அவர் திருப்தி அடையாதது. கணவரின் மனம் நோககூடாது என்று பல பெண்கள் ”தனக்கு முழு திருப்தி என்று” பொய் கூட சொல்வார்கள்.
இவற்றை எல்லாம் சரி செய்தும் உங்களின் துணைவிக்கு குறை ஏற்பட்டால் தயங்காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுதல் நல்லது. நீங்களும் சோர்வுறாமல் இருக்க சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
வாழ்த்துக்கள்.
உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சனைகளுக்கு உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை : – 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
Feel Free to Contact us
i slept immediately after sex, but my wife need more time after sex, sleeping after sex, husband not spending time with wife for sex counseling,
இல்லறத்தில் இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள்
Feb 14th, 2014 by Dr.Senthil Kumar
இல்லறத்தில் இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள்
அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.
கணவன் மனைவிக்கு இடையே இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள்
எதிர்பார்ப்பில்லாத அன்பு
அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு. தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.
அரவணைப்பு அவசியம்
தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
கட்டிப்பிடி வைத்தியம்
ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.
எனவே மன அழுத்தம் குறைய அடிக்கடி மனைவியை கட்டிப்பிடிங்க.
மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
family sex counseling, family problem counseling, husband and wife counseling, inlaws problem counseling, bed problem counseling, intimacy problem counseling, no intimacy with husband,
அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன்.
Feb 13th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : சமீபத்தில் திருமணமான பெண் நான், எனக்கு வயது 23, கணவருக்கு வயது 28, அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன். எரிச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரிடமும் இந்த பிரச்சினை பற்றி பேசவும் முடியவில்லை. இதனால் பசியின்றி உணவு கூட சாப்பிட முடியவில்லை, சோகமாகவும் மன அழுத்தத்துடனும் காணப்படுகிறேன். அனைவரும் என்னை பார்த்து ஏன் டல்லாக இருக்கிறாய் என்று கேட்கிறார்கள். ஏதேனும் விசேஷம் உண்டா என கேட்டு எனது கவலையை அதிகப்படுத்துகிறார்கள். டைவர்ஸ் வாங்கிவிடலாமா என யோசிக்கிறேன், தயவுசெய்து ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
பதில் : எதற்கும் அவசரப்படாதீர்கள். நிதானம் முக்கியம்,
திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும்
உங்கள் இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே செக்ஸில் முழுமையாக வேண்டும்
ஒரு சர்வேயில், தம்பதியருக்குள் நன்கு புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கையில் அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம். வலுவான திருமணவாழ்க்கை என்பது இரு மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது.
அதேசமயம், சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை இன்னும் சிறப்பாக அமைக்க முடியும்
செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழிவகுக்கும்.
புதிதாக திருமணமானவர்களுக்ககு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும்.
அதனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்குப் போனால் அது விபத்தில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி ‘டாப்’புக்குப் போனால் ‘உச்சத்தை’ இருவரும் எட்டலாம்.
ஆண்கள் பலர் எடுத்தவுடனே தயிர் சாதம் சாப்பிடுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இலை முழுவதும் உள்ள பலவற்றையும் சரியாக சாப்பிட பழகவேண்டும்.
உங்களின் கணவரை மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை பெற்றால் நல்ல பலன் கிடைக்கும்.
எனவே தயங்காது மருத்துவரை ஆலோசியுங்கள்
தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி : – 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
kanji sekiram varuthu, no satisfaction in sex, wife no satisfaction sex, wife not coming to bed, water comes fast in bed sex, quick water coming in sex,
எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?
Feb 13th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : எனக்கு வயது 35, இரு குழந்தைகளின் அம்மா நான். எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?
பதில் : பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான். இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கை குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை.
ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பே தங்களின் மீதே அக்கறை ஏற்படுகிறது. நன்கு உடுத்தவும், அழகுபடுத்திக் கொள்ளவும் ஆயத்தமாவது பெண்கள் முப்பது வயதிற்கு மேல்தான்.
ஹார்மோன்களின் வேகம் நடுத்தர வயதில் அதிகரிப்பதால் தாம்பத்திய வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு ஏற்படுவது நடுத்தர வயதில்தான் என்று சர்வே முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.
நடுத்தர வயதில் ஆர்வம் நாற்பது வயதில்தான் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் ஏற்படுவதாக 81 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்பட்ட கேள்விகளில் 63 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் இளவயதில் காட்டும் வேகமும், நடுத்தர வயதில் ஏற்படும் விவேகமும்தான் என்கிறது அந்த ஆய்வு.
அந்த ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு (ஆர்கசம்) நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.
ஹார்மோன்களின் வேகத்தால் இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண் முன்நிற்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்.
காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் திரவங்கள்தான். வயது கூடும்போது அவை மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ்டீரானின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.
சத்தான ஆகாரம் உட்கொள்ளுதல், உடல் பயிற்சி மனதை கவலையின்றி வைத்துக்கொள்ளுதலும் இந்த வயதில் மிக அவசியம்.
உங்களின் தேவையை உங்களின் துணைவரால் நிறைவேற்ற முடியவில்லை என்றாலோ அல்லது இயலாமை இருந்தாலோ அவரை மருத்துவரிடம் அழைத்துசென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதனால் நல்ல பலனை அடையலாம்.
அதிகமாக உடலுறவு கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை,
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதை போன்ற பிரச்சைனைகளுக்கு ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
sexila athigam istam, enaku ooka asa, mater poduvathu eapdi, matar podanum, sex pandrathu eapdi, pundai, poolu, okarathu eapdi
என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது.குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? சிகிச்சை உண்டா?
Feb 7th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : மருத்துவருக்கு வணக்கம். என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது. இதனால் எங்கள் இருவருக்கும் பிரச்சினை வருகிறது. குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? அதற்கான முறைகள் என்ன? சிகிச்சை உண்டா?
பதில் : தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, சாதாரனமாக பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.
சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் துணைக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது. இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும்.
உச்ச கட்டத்தில் ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது.
3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும்.
13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும்.
எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் சரியான ஆன கால அளவாகும்.
உச்ச உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதும். அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது. இரவு நீண்டிருந்தாலும், உடலுறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது.
குறுகிய காலத்தில் உச்ச நிலையை அடையவும் சில வழிமுறைகள் உள்ளன. இவை நபருக்கு நபர் மாறுபடும். இவற்றை தெரிந்துகொள்ள மருத்துவரை ஆலோசிக்கவும்.
உச்ச கட்ட உறவில் விந்து விரைவாக வெளிவந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். சரியான சிகிச்சையும் ஆலோசனையும் விந்து முந்துதலை தாமதப்படுத்தும்.
ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் விந்து முந்துதல், ஆண்மை குறைபாடு & எழுச்சிகுறைபாடு பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
quick semen comes out, quick emission, seekiram othu vidugirar, thanni seekiram varuthu, perm quick come, kanji sekiram varuthu, mood varala, ucha nilai adaya mudiala, uchakatam varala
முத்தான முத்தம்!
Feb 7th, 2014 by Dr.Senthil Kumar
முத்தான முத்தம் !
அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும். முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும்.
அதேசமயம், ரோமானியர்கள் கண்டுபிடித்ததோ 3 வகை முத்தத்தை மட்டுமே. முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியுள்ளனர். முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களிடம் உலவி வருகின்றன. ரோமானியர்களைப் பொறுத்தவரை, ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் அவரது மூக்கில் கழுதையை முத்தமிட வைப்பார்களாம். அப்படி செய்தால், ஜலதோஷம் போய் விடும் என்பது அவர்களது நம்பிக்கை. அதேபோல ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.
எஸ்கிமோ முத்தம் . பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்.
மோகம் தரும் முத்தத்தில் சில வகை …
ப்ரீஸ் கிஸ் . இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.
பிரெஞ்ச் கிஸ் . இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கிறார்களாம்.
ப்ரூட்டி கிஸ் . இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.
ஹாட் அன்ட் கோல்ட் கிஸ் . முதலில் உங்களது பார்ட்னரின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.
லிக் கிஸ் . முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.
நெக் நிப்பிள் கிஸ் . உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.
டாக்கிங் கிஸ் . இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.
அதேபோல வெளிநாடுகளில் கடிதம் எழுதுவோர் கடிதத்தின் முடிவில் எக்ஸ் (X) குறியிடுவது வழக்கம். அதாவது முத்தத்தைப் பரிமாறிக் கொள்வதன் அடையாளமாக அதை வைத்துள்ளனர்.
முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.
முத்தத்தில் சில சிக்கல் .
உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள். ஜப்பானில் அப்படி ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் நடந்துள்ளதாம். ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடைந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்டநேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்துள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததால் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாளாம்.
அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம். இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் ‘யுத்தமே’, முத்தத்தில் ஆரம்பிப்பதுதான். இப்படிப்பட்ட முத்தத்தை ஹாலிவுட் சினிமாப் படங்கலில் மிக அழகாக சித்தரித்துள்ளதையும் நாம் காண முடியும். உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும். அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.
சொல்லிக் கொண்டே போகாலம் முத்தத்தின் கதையை. உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.
==–==
Feel Free to Contact us
types of kiss, kiss during sex, kiss tips, importance of kiss, mutham koduppathu eapadi, kiss pandrathu eapdi, lip to lip kiss, french kiss, kiss in pundai, kiss in vagina
ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா?
Feb 6th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 29 வயது திருமணமான குழந்தையில்லாத பெண் நான். என்னால் எந்தவித சிரமமுன்றி உடலுறவு கொள்ள முடிகிறது. ஆனால் ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா?
பதில்: பல பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது இந்தப் பிரச்சினை உள்ளது.
நிறையப் பெண்களுக்கு இந்த ஆர்கசம் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே மாறி வருகிறது. ஆனால் ஆர்கசம் வராமல் போவதற்கு மிக முக்கிய காரணம் மனக்கவலையே. இதுவரை கர்ப்பமாகவில்லையே என்ற கவலை, துணைவர் மூலம் செக்ஸ் வியாதி வந்து விடுமோ என்ற அச்சம், கூட்டு குடும்பத்திலிருந்தால் யாராவது வந்துவிடுவார்களோ என்பது உள்ளிட்ட சின்னச் சின்ன அச்சம் காரணமாகவே பெண்கள் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. இதை கைவிட்டு விட்டு, அமைதியாக முழு ஈடுபாட்டுடன் உறவில் ஈடுபட்டால் ஆர்கசம் தானாக வரும்.
மேலும் செக்ஸ் நிலைகள் குறித்தும், செக்ஸை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் குறித்த அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம். அதில் அரைகுறை ஏற்பட்டால்தான் உறவின்போது சொதப்பல் ஏற்படுகிறது.
அதேபோல உறவுக்கு முன்பும், உறவின்போதும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது மிக மிக அவசியம். அப்படி ஏற்பட்டால் ஹார்மோனின் அளவு குறைந்து உறவு கசந்து போகும்.
செக்ஸ் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பம் கை கூடும். செக்ஸ் உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை துணைவருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும்.
ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற வெளிப்படையாக பேசும் நண்பர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் தயக்கம், பல பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த முழுமையான அறிவு கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது ஆர்கசத்தை அடைவதில் சிரமம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இதுகுறித்து முதலில் கவலைப்படுவதை விட்டு விட வேண்டும்.
உங்களின் மன நிலை முழுமையாக செக்ஸ் உறவில் ஈடுபடாதபோது இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. மனோ ரீதியான பிரச்சினைதான் இது. சில முறையான ஆலோசனைகளை கடைப்பிடித்தால் இதிலிருந்து விடுபடலாம்.
இதேபோல் பெண்களுக்கு செக்ஸ் எழுச்சி ஏற்படுவதிலும் சில சமயங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக பிறப்புறுப்பில் வழவழப்புத் தன்மை குறைந்து, அது அவர்களது துணைவருக்கு சிரமத்தைத் ஏற்படுத்த நேரிடும். இதையும் தவிர்க்கலாம்.
இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மருத்துவரை / உளவியல் / மன நல ஆலோசகரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம். அதன்படி நடக்கலாம். செக்ஸ் நிலைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். எனவே உச்சத்தை அடைவது சிரமம் என்ற கவலையை விட்டு விட்டு அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினால், அனைத்தும் இன்ப மயமாகும்.
சிகிச்சை / உளவியல் / மனநல ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையங்கள், தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி: – 9865212055
பண்ருட்டி :- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
orgasm problem treatment, not getting orgasm, uchanilai pirachanai, wife not getting reaching orgasm, husband not satisfied wife orgasam, argasam, arkasam, uchakattam.
செக்ஸ் உறவால் எடை கூடுமா? இதற்கு சிகிச்சை என்ன?
Feb 6th, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி : டாக்டர் அவர்களுக்கு வணக்கம், 24 வயதான திருமணமாகாத பெண் நான். எனது ஆண் நண்பருடன் தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறேன். செக்ஸ் வைத்துக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து எனது எடை கூடிவிட்டது. செக்ஸ் உறவால் எடை கூடுமா? இதற்கு சிகிச்சை என்ன?
பதில் : ஒரு பெண் தொடர்ந்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும், இடுப்புகள் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும் என்ற எண்ணம் பெண்களிடையே உள்ளது.
செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது மருத்துவரீதியாக உண்மையல்ல.
அதேசமயத்தில், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.
செக்ஸ் காரணமாக உடல் பருமன் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் இன்பம், மனரீதியான மகிழ்ச்சி, உடலின் தேவையை பூர்த்தி செய்த மனப்பான்மை, போன்ற உடல் மற்றும் மன ரீதியான மாற்றத்தால் உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.
தனி நபராக இருப்பவர்களை விட திருமணம் செய்து கொண்டவர்கள், மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.
செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் திருமணத்திற்குப் பிறகும், உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும்.
அப்படியும் உடல் பருமனை குறைக்க முடியவில்லை என்றால் வேறு சில காரணங்கள் இருக்கலாம். எனவே தயக்கமின்றி மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை : – 9786901830
புதுச்சேரி : – 9865212055
பண்ருட்டி : – 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
daily sex put you weight, sex with boy friend, sex with neighbor, sex with colleague, intercourse with male,
மனைவியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்
Feb 6th, 2014 by Dr.Senthil Kumar
1. மதித்தல்
வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே
மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள்.
2. கனவுகள்
பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று
எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.
3. வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் (மல்லிகை பூ , அல்வா) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள்.
4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.
5. ஆலோசனைக் கேளுங்கள்
நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள்.
6. சமைக்க கற்று கொள்ளுங்கள்
பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ( நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்..)
7. பேசுங்கள்
பெண்களுக்கு பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல் , உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள்.
8. மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள்
உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள்.
வாழ்த்துக்கள்
===========
family counseling, wife husband sex counseling, relationship counseling, couple counseling, family saicalaji sycalagy, psychologi, sycology counseling,
திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய உளவியல் ஆலோசனை Premarital and Post Marital counseling in Chennai, Tamilnadu, India
Jan 31st, 2014 by Dr.Senthil Kumar
கேள்வி: வணக்கம் டாக்டர், 23 வயது பெண் நான், எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இதுவரை எனக்கு உடலுறவு அனுபவம் ஏதும் இல்லை. நான் முதல் முறை உடலுறவு கொள்ளும்போது வலிக்குமா? இரத்தம் வருமா? எனக்கு மிகவும் பயமாக உள்ளது டாக்டர்.
மருத்துவர் பதில்: ஒரு பெண்ணின் கன்னித்திரை உடைபடும்போது கொஞ்சம் வலிக்கவே செய்யும் மேலும் அதுவரை கன்னித்திரை உடைபடாமல் இருந்தால் சிறிது இரத்தக்கசிவு ஏற்படலாம். இரத்தக்கசிவினால் பயம் தேவையில்லை, ஒரு சில பெண்களுக்கு வலியும் இருக்காது இரத்தக்கசிவும் இருக்காது. அதே போல, ஆண்களும் முதல் முறை பெண்ணுறுப்பில் தங்கள் ஆண் குறியை நுழைக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். இது சாதாரனமான விஷயம் தான். நீங்கள் தொடர்ந்து பலமுறை உடலுறவு மேற்கொள்ளும்போது வலி குறைந்து, சுகம் அதிகமாகும்.
உங்களுக்கு பயமிருந்தால் உளவியல் ஆலோசகரிடம் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை பெறவும் (Pre Marital Counseling). இதன் மூலம் உங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ளலாம்.
திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய உளவியல் ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய உளவியல் ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
புதுச்சேரி :- 9865212055
பண்ருட்டி : – 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
==–==
Feel Free to Contact us
pre marriage counseling, post marriage counseling, marriage sex counseling, intercourse counseling, first night fear counseling, muthal iravu bayam poga counseling, wedding counseling,
You must be logged in to post a comment.