பெண் உறுப்பில் வெள்ளை படுதல் ஓமியோபதி சிகிச்சை வேளச்சேரி, சென்னை, Vaginal White Discharge Treatment in Velachery, Chennai, Tamil nadu,
Jul 17th, 2015 by Dr.Senthil Kumar
What is bacterial vaginosis?
Bacterial vaginosis (BV) is an infection caused when too much of certain bacteria change the normal balance of bacteria in the vagina.
Any woman can get bacterial vaginosis. Having bacterial vaginosis can increase your chance of getting an STD
How common is bacterial vaginosis?
Bacterial vaginosis is the most common vaginal infection in women ages 15-44.
How is bacterial vaginosis spread?
We do not know about the cause of BV or how some women get it. BV is linked to an imbalance of “good” and “harmful” bacteria that are normally found in a woman’s vagina.
We do know that having a new sex partner or multiple sex partners and douching can upset the balance of bacteria in the vagina and put women at increased risk for getting BV.
However, we do not know how sex contributes to BV. BV is not considered an STD, but having BV can increase your chances of getting an STD. BV may also affect women who have never had sex.
You cannot get BV from toilet seats, bedding, or swimming pools.
How can I avoid getting bacterial vaginosis?
Doctors and scientists do not completely understand how BV is spread, and there are no known best ways to prevent it.
The following basic prevention steps may help lower your risk of developing BV:
Not having sex;
Limiting your number of sex partners; and
Not douching.
STDs & Pregnancy
I’m pregnant. How does bacterial vaginosis affect my baby?
Pregnant women can get BV. Pregnant women with BV are more likely to have babies who are born premature (early) or with low birth weight than women who do not have BV while pregnant. Low birth weight means having a baby that weighs less than 5.5 pounds at birth.
Treatment is especially important for pregnant women.
How do I know if I have bacterial vaginosis?
Many women with BV do not have symptoms. If you do have symptoms, you may notice a thin white or gray vaginal discharge, odor, pain, itching, or burning in the vagina. Some women have a strong fish-like odor, especially after sex. You may also have burning when urinating; itching around the outside of the vagina, or both.
Can bacterial vaginosis be cured?
BV will sometimes go away without treatment. But if you have symptoms of BV you should be checked and treated. It is important that you take all of the medicine prescribed to you, even if your symptoms go away. Treatment may also reduce the risk for STDs.
Male sex partners of women diagnosed with BV generally do not need to be treated. However, BV may be transferred between female sex partners.
What happens if I don’t get treated?
BV can cause some serious health risks, including
Increasing your chance of getting HIV if you have sex with someone who is infected with HIV;
If you are HIV positive, increasing your chance of passing HIV to your sex partner;
Making it more likely that you will deliver your baby too early if you have BV while pregnant;
Increasing your chance of getting other STDs, such as chlamydia and gonorrhea. These bacteria can sometimes cause pelvic inflammatory disease (PID), which can make it difficult or impossible for you to have children.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Vaginosis, White discharge, vellai paduthal, yest infection. Trichomonus vaginalis TV – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Feel Free to Contact us
மூட்டு வலி ஓமியோபதி சிகிச்சை, வேளச்சேரி, – Velachery Arthritis Homeopathy Clinic, Chennai,
Jul 17th, 2015 by Dr.Senthil Kumar
Arthritis is a common condition that causes pain and inflammation in a joint. There are more than 100 different types of arthritis, all of which have different causes and treatment methods.
Arthritis is most commonly seen in adults over the age of 65 but it can also develop in children and teens. According to the Centers for Disease Control and Prevention, arthritis is more common in women than men and in those that are overweight
Types of arthritis:
Inflammatory arthritis – such as rheumatoid arthritis, ankylosing spondylitis, gout
Symptoms:
Redness
Joint swelling
Joint pain
Joint stiffness
Loss of joint function
Often, only a few of these symptoms are present.
Inflammation may also be associated with general “flu”-like symptoms including:
Fever
Chills
Fatigue/loss of energy
Headaches
Loss of appetite
Muscle stiffness
Degenerative or mechanical arthritis:
Degenerative Joint Disease is a non-infectious, progressive disorder of the weight bearing joints. The normal articular joint cartilage is smooth, white and translucent. It is composed of cartilage cells imbedded in a sponge-like middle, or matrix, made of collagen, protein polysaccharides and water. With early, primary degenerative arthritis, the cartilage becomes yellow and opaque with localized areas of softening and roughening of the surfaces.
Symptoms:
The main symptom is pain, causing loss of ability and often stiffness. “Pain” is generally described as a sharp ache or a burning sensation in the associated muscles and tendons. Degenerative Joint can cause a crackling noise when the affected joint is moved or touched and people may experience muscle spasms and contractions in the tendons. Occasionally, the joints may also be filled with fluid. Some people report increased pain associated with cold temperature, high humidity, and/or a drop in barometric pressure, but studies have had mixed results.
Soft tissue musculo skeletal pain:
Musculoskeletal pain affects the bones, muscles, ligaments, tendons, and nerves. It can be acute or chronic. Musculoskeletal pain can be localized in one area, or widespread.
Lower back pain is the most common type of musculoskeletal pain. Other common types include tendonitis, myalgia, and stress fractures.
Symptoms:
Localized or widespread pain that can worsen with movement
Aching or stiffness of the entire body
The feeling that your muscles have been pulled or overworked
Fatigue
Sleep disturbances
Twitching muscles
The sensation of “burning” in your muscles
Back pain:
Back pain is pain felt in the back that usually originates from the muscles, nerves, bones, joints or other structures in the spine.
Symptoms:
Upper, Middle, and Low Back Pain Symptoms
Get the facts on the aches and pains that signal back problems.
Low Back Strain:
One of the main causes of back pain, whether acute or chronic, is low back strain.
Nighttime Back Pain
Nighttime back pain is a special type of lower back pain that could indicate a serious problem with your spain.
Connective tissue disease – such as lupus, sclerosis, Sjogren’s syndrome
These disorders often involve the joints, muscles, and skin, but they can also involve other organs and organ systems including the eyes, heart, lungs, kidneys, gastrointestinal tract, and blood vessels.
Symptoms:
General feeling of being unwell. This malaise may be accompanied by increased fatigue and a mild fever.
Cold and numb fingers or toes. In response to cold or stress, your fingers or toes might turn white and then purplish blue. After warming, the fingers or toes turn red.
Swollen fingers or hands. Some people experience swelling to the point where the fingers resemble sausages.
Muscle and joint pain. Joints may become deformed, similar to what occurs with rheumatoid arthritis.
Rash, Red or reddish brown patches may appear over the knuckles.
Infectious arthritis:
Septic arthritis is an intensely painful infection in a joint. The joint can become infected with germs that travel through your bloodstream from another part of your body.
Symptoms:
Chills
Fatigue and generalized weakness
Fever
Inability to move the limb with the infected joint
Severe pain in the affected joint, especially with movement
Swelling
Warmth
Metabolic arthritis:
Metabolic arthritis is caused by a buildup of uric acid in the blood. This acid crystallizes and the crystals deposit in the joints. Eventually, this causes sudden attacks of excruciating pain, redness, and swelling.
Symptoms:
Intense pain
Heat and swelling around the joint
A feeling of the skin stretching or tearing
Pressure around the affected area
The pain may be so unbearable that not even the weight of a blanket or sheet can be tolerated on the affected area.
Treatment
Homeopathy treatment helps for Arthritis.
Whom to contact for Arthritis Treatment
Vivekanantha clinic Homeopathy Specialist doctor Treats many cases of all types of Arthritis In his experience with successful results. Many patients get relief after taking treatment from our clinic. Doctor visits Chennai at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti: – 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Arthritis – 21st Oct, Sunday – Chennai ), You will receive Appointment details through SMS
==–==
Feel Free to Contact us
Chennai Best Sinusitis Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – சென்னை சைனசைட்டிஸ் மருத்துவ சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, இந்தியா,
Jun 26th, 2015 by Dr.Senthil Kumar
சைனசைட்டிஸ் Sinusitis
சைனஸ் sinus என்பது மூக்கைச் சுற்றி உள்ள முக எலும்புகளுக்குள் இருக்கும் ஈரப்பசை நிறைந்த காற்றறைகளாகும். மூக்கு மற்றும் வாயின் உட்சுவரை மூடியுள்ள மியூகஸ் மெம்பரேன் Mucus Membrane எனப்படும் சவ்வைப் போலவே, சைனஸ்களின் உட்சுவரும் மூடப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு சளி cold, ஜலதோஷம் Running Nose மற்றும் ஒவ்வாமை Allergy ஏற்படும்போது, சைனஸ் திசுக்கள், மியூகஸ் (கோழை அல்லது சளி) திரவத்தினை அதிகளவு சுரக்கச் செய்து வீக்கமடைகிறது. சைனஸ்களிலிருந்து திரவம் வெளியேறும் வடிகுழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், சைனஸ் திசுக்கள் சுரக்கும் மியூகஸ் திரவம் சைனஸ்களில் சிக்கி, தங்கி விடுகிறது. இப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் bacteria’s, பூஞ்சை fungus, மற்றும் வைரஸ் virus, போன்ற நுண்கிருமிகள் வளருவதால், சைனுசைடிஸ் எனப்படும் மண்டையில் நீர்கோர்த்தல் ஏற்படுகிறது.
சைனசைட்டிஸ் Sinusitis Symptoms அறிகுறிகள்
சிறுபிள்ளைகளுக்கு, சளி, ஜலதோஷம் போன்றவற்றின் அறிகுறிகளான மூக்கடைப்பு Nose Block, மூக்கு ஒழுகுதல் Running Nose, மற்றும் லேசான காய்ச்சல் Mild Fever, இருக்கும். சளி, ஜலதோஷம் ஏற்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படின், இது சைனஸைடிஸ் மற்றும் பிற நோய்களான ப்ராங்கைடிஸ் Bronchitis, நிமோனியா Pneumonia சளிக்காய்ச்சல், அல்லது காதுகளில் நோய்தொற்று Ear Infection போன்றவைக்கான அறிகுறியாகும்.
வயது வந்தவர்களுக்கு, அதிகமாக காணப்படும் சைனஸைடிஸின் அறிகுறிகள், சளியின் அறிகுறி ஏற்பட்டு ஏழு நாட்கள் ஆன பிறகும் நீங்காமல் காணப்படும் பகல் நேர வறண்ட இருமல் Dry Cough, காய்ச்சல் Fever, மோசமான மூச்சுத்திணறல் Difficulty in Breathing, பல் வலி Tooth Pain, காது வலி Ear achen, மற்றும் முகத்தின் திசிக்கள் மென்மையாக காணப்படுதல் போன்றவையாகும். கண்டறியக்கூடிய பிற அறிகுறிகள் ஆவன, வயிற்றுப் புரட்டு கோளாறு Abdominal disturbances, குமட்டல் nausea, தலைவலி head ache மற்றும் கண்களின் பின்புறம் வலி pain in eye ball போன்றவைகளாகும்.
சைனசைட்டிஸ் தடுக்க ஆலோசனைகள் – Sinusitis Prevention
சைனுஸைடிஸ் என்பது பொதுவாக ஏற்படக்கூடியது மற்றும் சுலபமாக குணமாக்கப்படக் கூடியது. குழந்தைக்கு சளி மற்றும் அதின் அறிகுறிகள் 10 நாட்களுக்கு மேற்பட்டு இருப்பின், அல்லது சளி பிற அறிகுறிகள் ஏற்பட்ட 7 நாட்களுக்குப் பின் காய்ச்சல் ஏற்படின், குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைனுஸைடிஸ் ஏற்படுத்தும் சூழலையும் மற்றும் பொருளையும் தவிர்க்க முயல வேண்டும்.
Sinusitis சைனசைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும் .
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
சென்னை சொரியாசிஸ் சிகிச்சை மையம், வேளச்சேரி, தமிழ் நாடு – Chennai Psoriasis Best Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India
Jun 26th, 2015 by Dr.Senthil Kumar
Psoriasis – சொரியாசிஸ்
சொரியாசிஸ் – Psoriasis என்றால் என்ன ?
சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம்.
சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும்.
தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.
சொரியாசிஸ் எவ்வாறு தோற்றமளிக்கும்?
சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly patches) காணப்படும்.
உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம்.
முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.
சொரியாசிஸ் தொற்று நோயா?
சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது
சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது.
சொரியாசிஸ் வர காரணம் என்ன ?
சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.
உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சோரியாசிஸை மேலும் மோசமாக்கும்.
குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும்.
சொரியாசிஸ் நோயின் விளைவுகள்
சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம்.
சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும். நகம் உடையலாம்.
சொரியாசிஸ் யாருக்கு வரும் ?
சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கலாம்.
சொரியாசிஸ் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு நிலை மாற்றங்கள் ஏற்படும்.
சொரியாசிஸ்க்கு என்ன மருத்துவங்கள் உள்ளன.
நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, டாபிகல் ஸ்டீராய்ட்ஸ்
மேற்பூச்சுக்கள் (Steroids creams), போட்டோதெரபி, அல்ட்ரா வைலட்,
மெதாட்டுரக்ஸாட் (methotrexate) இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து இந்த மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை
தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும்.
சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும்,
சோரியாஸிஸ் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை,
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவசிகிச்சை நோயின் தன்மையை நன்கு கட்டுப்படுத்தி விரைவில் நல்ல பலனளிக்கும். தொடர்ந்து ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல பலன்பெறலாம்.
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை: – 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரம்யா – 28 – 99******00 – சோரியாசிஸ் Psoriasis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
சொரி, சிரங்கு, அரிப்பு, படை, தோல் நோய்கள் சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Itching, Skin Diseases, Skin Allergy, Scabies, Treatment, Velachery, Chennai, Tamil nadu
Jun 26th, 2015 by Dr.Senthil Kumar
சொறி Itching – சிரங்கு – ஸ்காபீஸ் Scabies
சிரங்கு என்றால் என்ன ? What is Scabies
சிரங்கு நோயானது சார்கோபீஸ் எனும் ஒட்டுண்ணியால் வரும் நோய் ஆகும்.இந்த ஒட்டுண்ணியானது 0.3 மி.மீட்டர் நீளம் கொண்டது.பெண் ஒட்டுண்ணிகள் தோலுக்கு அடியில் சென்ற 2 முதல் 3 மணி நேரத்திற்குள் 2 அல்லது 3 முட்டையிடும்.இந்த முட்டைகள் 10 நாட்களுக்குள் ஒட்டுண்ணியாக மாறிவிடும்.இந்த ஒட்டுண்ணிகளால் உடலில் அரிப்பு ஏற்படும்.தொற்றும் உருவாகும்.
ஸ்காபீஸ் Scabies Infection தொற்று
இது நபருக்கு நபர் தொற்றை பரவச்செய்ய கூடியது ஆகும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இரவில் உறங்கும், போது இந்த தொற்று ஏற்பட்டவர்களின் ஆடைகள்,படுக்கை விரிப்புகள் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.
கைக்குலுக்குதல், கைகளைபிடித்தல் போன்ற செயல்களாலும் சிரங்கு பரவும்.
பெண் ஒட்டுண்ணிகள் ஈன்ற முட்டைகள் 10 நாட்களில் வளர்ச்சி அடைந்து சிரங்குகளில் அரிப்பு ஏற்படும்.
இந்த ஒட்டுண்ணிகள் தாக்கம் பரவலாக இருக்கும்.இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், நீண்ட காலம் மிகவும் சிரமப்படும் வாய்ப்பு உருவாகி விடும்.
உடுத்தும்,உடுத்திய ஆடைகள், படுக்கை விரிப்புகளில் தொற்று நிலைத்து தங்கி இருக்கும்.
சிகிச்சைக்கு பிறகு நோயாளி அறியாமல் அதே நோயுள்ள ஒருவரை சந்திக்க வேண்டிய நிலையில் மீண்டும் எளிதாக சிரங்கு தொற்று ஏற்பட்டு விடும்.
ஸ்காபீஸ் Scabies Symptoms அறிகுறிகள்
தோலில் சிரங்கு,ஒட்டுண்ணி தொற்றியவுடன் அரிப்பு ஏற்படும். முடிச்சுகள் போன்று சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் ஏற்படும்.
தொடர்ந்து அரிப்பு இருக்கும்.
இரவில் மோசமான நிலையில் அரிப்பு அதிகம் இருக்கும்.
தோலில் தடிப்புகள்,செதில்கள் உருவாகும்.
விரல்கள் தடித்து வீங்கி இருக்கும்.
விரல்களின் சந்து,மேல்புற விரல்கள்,கால் விரல்கள்,இடுப்புகள், அக்குள், முழங்கைகள்,முழங்கால்கள் மனிக்கட்டு, தொப்புள், மார்பகங்கள், பிட்டத்தின் கீழ் பகுதி,எப்போதாவது ஆண்குறி மற்றும் விதைப்பைகளிலும், இடுப்பு மற்றும் வயிறு, உள்ளங்கைகள், கழுத்தின் மேல்பகுதி ஆகியஇடங்களில் ஒட்டுண்னிகளின் தொற்று ஏற்பட்டு சிரங்கு உண்டாகும்.
மே 2002, நோய் தடுப்பு அமைப்பானது புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதளில் சொறிநோயை பால்வினை நோயின் வரிசையில் சேர்த்துள்ளனர்.
பிறாண்டுவதினால் சில சமயம் பூச்சிகள் நீக்கப்படுகின்றன. அதிகப்படியாக 15 தொற்று கிருமிகள் ஒன்று சேர்ந்தால் தான் தொற்று ஏற்படுகிறது.
ஆயிரம் முதல் லட்சம் ஒட்டுண்ணிகள் வரை தொற்று ஏற்ப்படுவது ஒருவர் பிறாண்டாமல் இருப்பதினாலோ அல்லது நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனாலோ இருக்கலாம்.இந்த நோயாளிகள் மனநிலை சரியில்லாதவர்களாக இருக்கலாம். உடல்பலவீனமானவர்களாக இருக்கலாம். வெள்ளைப்படுதல் ,அல்லது நீரிழிவு போன்ற பிற நோய்கள் இருக்கலாம்.
நோய்எதிர்ப்பு சக்தியினை குறைக்கக்கூடிய மருந்துகளை எடுப்பவராக இருக்கலாம். அல்லது எய்ட்ஸ் போன்ற நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய நோயாளியாக இருக்கலாம்.
நோய் கண்டறிதல் – ஸ்காபீஸ் Scabies Diagnosis
சிரங்கு உருவாக்கும் பூச்சியினை அது தோலில் உறுவாக்கிய அடையாளங்களை வைத்தும் கண்டறியலாம். கிருமிஅழிக்கப்பட்ட ஊசிகள் மூலம் சிரங்குகளின் சிறிய பகுதியினை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து தொற்று உள்ளதா/இல்லையா என அறிய முடியும்.
எப்பொதாவது நாய்களின் மேல் உள்ள பூச்சிகளின் மூலம் இத்தொற்று மனிதனுக்கு பரவலாம்.
மனித உடலில் நீண்ட காலம் தாங்கி இருக்க முடியாது.
தாக்க கூடிய காலம் சிறிது காலமாகவே இருக்கும்.
இதன் தொற்றும் குறைவாகவே கானப்படும்.
ஸ்காபீஸ் Scabies Treatment சிகிச்சை
பல வகையான கிரீம்கள்(பொதுவாக 5 % பெர்மத்தெரின் கொண்டது) உடலில் பூசி 12 to 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.இதன் பின்னும் பூச்சிகள் இருந்தால் ஒருவாரம் கழித்து அரிப்புக்கான குழம்பினை பயன்படுத்த அரிப்பு குறையும்.
ஸ்காபீஸ் Scabies Prevention தடுப்பு
நல்ல சுகாதாரமான நிலையை கடைபிடித்தாலே சிரங்கு ,சிரங்கை தடுத்து விட முடியும்.
தினசரி வெந்நீரில் அலசப்பட்ட துணிகளையே பயன்படுத்த வேண்டும்.
பிற நபர்கள் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தக்கூடாது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சிரங்கு சிரங்கை பரிசோதனையும்,சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து நபர்களின் உடைகள்,படுக்கை விரிப்புகள் ஆகியவற்றினை சூடான வென்னீரில் துவைத்து,நல்ல சூரிய ஒளியில் காய வைத்து பின் பயன்படுத்தல் வேண்டும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும் .
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : சுந்தர் – 26, thol noi, arippu, itching, Skin problem, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Psoriasis Treatment Clinic in Chennai, Tamil nadu, India – சொரியாசிஸ் சிகிச்சை மையம், சென்னை, தமிழ் நாடு, இந்தியா
Jun 26th, 2015 by Dr.Senthil Kumar
சோரியாஸிஸ் – Psoriasis
சோரியாஸிஸ் என்றால் என்ன ? – What is Psoriasis
சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத ஒருவகை தோல் நோய். ஒரு சில குடும்பத்தில் பரம்பரையாக வர வாய்ப்பு உண்டு. இவ்வியாதியானது, தோல் சிவந்து அதன் மேல் மீன் செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும். Psoriasis is non infective skin disease, Eruption with redness in skin covered with fish like silver scaly dead cells.
சோரியாஸிஸ் வர காரணம் .- Psoriasis Causes
குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்கண்ட இரண்டு முக்கிய காரணங்களால் வரலாம்.
பரம்பரையாக வரக்கூடியது – Heredity
ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை – Auto Immune Response disorder.
மீன் செதில் போன்று சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன ? – Why silver scaly eruption forms?
பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபருக்கு தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது. The person affected with psoriasis may prone to rapid skin proliferation and cells died very fast. So silver scaly eruptions forms regularly.
சோரியாஸிஸை எப்படி கண்டறிவது – Psoriasis Identification
தோல் சிவந்திருத்தல், – Redness in Skin
வெள்ளி நிறத்தில் மீன் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், Silver Fish like scaly flacks covers in eruptions.
அரிப்பு – itching,
தோல் தடிமனாதல் – Thickening of Skin,
வெடிப்புகள் ஏற்படுதல், – Cracks in Skin,
கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் – Boils in Palm and Sole,
போன்றவை சோரியாஸிஸ் அறிகுறிகள் ஆகும்.
அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.
சோரியாஸிஸை அதிகமாக்கும் காரணிகள் – Triggering factors for Psoriasis
சில காரணிகள் சோரியாஸிஸ் நோயை அதிகப்படுத்தும். அவற்றுள் சில.
வேதிப்பொருட்கள், – Chemicals,
தொற்று நோய் – Infective Diseases,
சொறிவதினால் ஏற்படும் காயங்கள், – Ulceration wounds due to Itching and Scratching,
சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், – Sun burns,
ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் – Hormonal Disorders,
புகைபிடித்தல், – Smoking,
புகையிலை பீடா – Tobacco chewing and Betel nut leaves,
மன அழுத்தம்.- Stress, tension, depression, anxiety,
சோரியாஸிஸ் நோய் அடுத்தவருக்கு தொற்றுமா ?
இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.
சோரியாசிஸ் நோயினை கட்டுப்படுத்த – How to control Psoriasis
தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும் – Keep your skin from wounds,
வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும் – Avoid Sun burns,
மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும் – avoid smoke and alcohol.
நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும் – Don’t take unwanted medicines,
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் – keep away from stress, anxiety, depression, worries, tension,
நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும் – avoid to swim in long time,
தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும் – don’t scratch the skin,
தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும் – Wear Loose dress,
உடல் நலக்குறைவு மற்றும் தொற்றும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும் – consult the Doctor periodically especially during infection and Diseased conditions.
உணவு பழக்கம் – Diet for Psoriasis
சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.- Take the food which is suited for your health condition,
Whom to contact for Psoriasis – சொரியாசிஸ் Treatment
Vivekanantha Homeopathy Clinic Doctor treats many cases of Psoriasis, In his medical professional experience with successful results. Many patients over come from their issues after taking treatment from our center. You can consult our Doctor in Chennai at Vivekanantha Homeopathy & Psychological Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment : SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Psoriasis, soreasis, soreases – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Feel Free to Contact us
சர்க்கரை / நீரிழிவு நோயா கவலை வேண்டாம் – Dont Worry for Diabetes
Jun 26th, 2015 by Dr.Senthil Kumar
நீரிழிவு நோயை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – Know about Diabetes
யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது ?
உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
டயபடீஸ் அறிகுறிகள் – Diabetes Symptoms
திடீரென்று எடைகுறையும்.
சிறுநீர் அதிகம் வெளியாகும்.
பசி அதிகரிக்கும்.
சோர்வு, தோள்பட்டை வலி,
பிறப்புறுப்புகளில் அரிப்பு,
கண்பார்வை மங்கும்.
புண்ணோ, கட்டியோ வந்தால் சீக்கிரம் ஆறாது…
ஆனால், 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இப்படி அறிகுறிகள் தென்படும். மீதமுள்ள 70 சதவிகிதத்தினருக்கு அறிகுறிகளே தெரியாது. தங்களுக்கு டயபடீஸ் இருப்பதை உணராமலேயே, அதை அறியாமல்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு ஏதாவது ஒரு மருத்துவ சிகிச்சைக்கு வரும்போதுதான் பலருக்கும், டயபடீஸ் உள்ளதே கண்டுபிடிக்கப்படுகிறது.
டயபடீஸ் மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்வதால் வரும் பக்க விளைவுகள் . Diabetes Medicines Side Effects
டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ் நாட்கள் முழுவதும் மாத்திரை உட்கொள்வதன் மூலம்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். பக்க விளைவுகள் ஏற்படும் என்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாடு மீறி சில விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்!
லோ சுகர் – Low Sugar
இந்த நிலை சற்று ஆபத்தானது.. ஆழ் மயக்கம் என்கிற விபரீத நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்! லோ சுகர் எனில் முதலில் பசி, படபடப்பு, நடுக்கம், பதட்டம், தலைவலி, பார்வை மங்குதல், அதிக வியர்வை, எரிச்சல், குழப்பம், தூங்கி வழிதல், மயக்கம் ஏற்படும் அதுவே ஆழ் மயக்கத்துக்குள் கொண்டு சென்றுவிடும். காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தாக்கினால் நம் உடலின் சர்க்கரையின் அளவு சட்டெனக் குறையும். இதைத் தவிர்க்க அந்த நேரத்தில் உடனடியாக இனிப்பு, அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால் லோ சுகர் வராமல் தடுக்க ஒரு சில நாட்களுக்கு டயபடீஸ் மாத்திரையின் அளவை குறைத்துக் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை உடனே பெறவேண்டும்.
டயபடீஸ் டயட் & உடற்பயிற்சி – Diabetes Diet and Exercise
நடப்பது, சைக்கிளிங், ஜாக்கிங், நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம்.
வெறுமனே ஆசைக்காக செய்து விட்டுவிடாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதே நல்லது.
உடற்பயிற்சியினால் ரத்தத்தில் சர்க்கரையளவு குறையும். கொழுப்புச் சத்தும் குறையும்!
இதயத்தை பாதுகாக்கும் ஹெச்.டி.எல். எனப்படும் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்!
டி.ஜி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
டயபடீஸ் உள்ளவர்கள் தொடர்ந்து ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் சாப்பிடுவதால் உடல்பருமன், இரத்த அழுத்த நோயால் பாதிக்கிறார்கள்.
பாஸ்ட்புட் அதிகம் சாப்பிடும், அதிக உடல் உழைப்பற்ற துறையில் உள்ளவர்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் அவர்களின் மன அழுத்தத்தை நன்றாகவே குறைக்க முடியும்.
டயபடீஸ் உள்ளவர்கள் நல்ல பாத அணிகள் போட்டு நடக்க வேண்டும். காரணம் கால்கள்தான் சீக்கிரமே பாதிக்கப்படும்.
டயபடீஸைக் கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கும் சிகிச்சை முறைகளுக்கும் அதிக செலவுகள் ஏற்படும். அப்படியே ஆனாலும்கூட பூரண நிவாரணம் கிடைக்காது. எனவே மருத்துவரின் ஆலோசனையையும், மருந்துகளையும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயைக் கண்டு பயப்படவேண்டாம்!
ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி டயபடீஸூக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலே இது முற்றாது. ஆனால், இப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்காமல் மருந்துகளையும் சரியாக எடுக்காமல் இருந்தால் டயபடீஸ் முற்றிவிடும்! டயபடீஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண், சிறுநீரகம், இதயம், நரம்புகள் போன்ற உறுப்புகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். நோயின் பாதிப்பு அதிகமாகி சில நேரம் கோமா நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு.
குழந்தைக்கு வரும் டயபடீஸ் – Diabetes in Childrens
வைரஸ் இன்ஃபெக்ஷன் மற்றும் நம் உடலில் இருக்கும் பீட்டா செல் இன்சுலின் சுரப்பு அதிகமாக சுரப்பதுதான் இதற்குக் காரணம். இதை மாத்திரையினால் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. இன்சுலின் ஊசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆனால் குணப்படுத்த முடியாது. தாய், கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் வராமல் தடுத்துவிடலாம். கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை வியாதியினால் எந்த ஒரு பின் விளைவுகளும் வருவதில்லை. நீங்கள் உங்கள் உடம்பில் சர்க்கரையின் அளவை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே மிக முக்கியமான ஒன்று. உங்கள் கட்டுப்பாடு உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
சாப்பிட வேண்டிய உணவு : Food to be Advised
கொய்யா,
ஆப்பிள்,
ஆரஞ்சு,
சாத்துக்குடி,
சிலதுண்டு பப்பாளி,
தக்காளி,
காலிபிளவர்,
முட்டைக்கோஸ்,
இஞ்சி,
குடை மிளகாய்,
புடலங்காய்,
சுரக்காய்,
பீர்க்கங்காய்,
பீன்ஸ்,
வெண்டைக்காய்,
முளைகட்டிய பயிர்,
காராமணி,
பச்சைப்பயிறு
போன்றவை உட்கொள்ளலாம்.
பின்குறிப்பு :
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மேற்கண்ட ஏதேனும் ஒரு பழத்தை நாளன்று எடுத்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை : Foods to be Avoided
வாழைப்பழம்,
செர்ரி,
சீதாப்பழம்,
அன்னாசி,
பலாப்பழம்,
உருளைக்கிழங்கு,
பரங்கிக்காய்,
காரகருணை,
சேனைக்கிழங்கு,
கேரட்,
பீட்ரூட்,
மற்றும் கார்போ ஹைட்ரேட் உணவுவகைகள் எல்லாம் தவிர்க்க வேண்டியவை.
மீதமுள்ள மற்ற பழவகைகளையும் தவிர்க்கவும்.
பொரித்துச் சாப்பிட வேண்டாம். பொரியல் செய்து சாப்பிடலாம்.
==–==
Feel Free to Contact us
டான்சில்ஸ் / டான்சிலைட்டிஸ் / அடினாய்ட் சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Tonsils / Tonsillitis / Adenoid Homeopathy Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India
Jun 25th, 2015 by Dr.Senthil Kumar
டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம் – அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை.
டான்சில் என்பது ஒரு தேவையற்ற உறுப்பு அல்ல . அது நமது உடலில் நோயை எதிர்க்கும் ஒரு நின நீர் சுரப்பி ஆகும் . டான்சில் நமது உடலில் கிருமிகளை நுழைய விடாமல் தடுக்கிறது (Tonsils acts like a Police men of Body).
டான்சில் என்பது தொண்டையில் இரு பக்கங்களிலும் உள்ள இரு உருண்டையான திசு தொகுப்பு ஆகும் . இதை நோய்க்கிருமி தாக்குவதால் வரும் வீக்கமே டான்சிலைட்டிஸ் – Tonsillitis எனப்படுகிறது .
டான்சிலைட்டிஸ் வர காரணங்கள் – Tonsillitis Causes :
நீர் , உணவு , காற்று மூலம் வரும் பாக்டீரியா, வைரஸ் முதலிய நுண் உயிரிகள் டான்ஸிலை தாக்குவதால் வீக்கம் ஏற்படுகிறது .
அறிகுறிகள் :
அடிக்கடி வரும் ஜுரம் – Frequent attack of fever
அடிக்கடி சளி பிடித்தல் – Frequent attack of cold, cough,
தொண்டையில் வலி, வீக்கம் Pain and swelling in throat
காது வலி , Ear Pain,
வாய் துர் நாற்றம் – Bad breath,
விழுங்குவதில் சிரமம் – Difficult to swallowing
குரலில் ஒரு கரகரப்பு – Harshness of voice
கழுத்தில் நெறி கட்டி – Lymphadenitis
வயிறு வலி – Abdominal and Stomach pain
மருத்துவம் :
ஆங்கில மருத்துவத்தில் ஆண்டிபயாட்டிக்ஸ் –Antibiotics எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் தற்காலிக பயனளிக்கும் ஆனால் ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் பின்விளைவும் பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
இருப்பினும் ஆங்கில மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சாப்பிட வேண்டும்.
அறுவை சிகிச்சையை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது . சுத்தமான நீர் , உணவு அருந்தவேண்டும் .
திரவ உணவுகள் மட்டும் தரவேண்டும்.
வெது வெதுப்பான உணவுகள் தேரவேண்டும் , சூடான & குளிர்ச்சியான பொருள்கள் தரகூடாது.
வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்
அறுவை சிகிச்சை தேவையா ?
ஒரு வருடத்திற்குள் எட்டு முறைக்கு மேல் டான்சில் வீங்கி ஜுரம் வந்தாலோ,
Quinsy எனப்படும் டான்சில்ஸ் சீழ் கட்டி வந்தாலோ,
அடிக்கடி காதில் சீழ் வடிந்தாலோ,
Retension cyst எனப்படும் கட்டி வந்தாலோ
அறுவை சிகிச்சை செய்வது பற்றி ஆலோசிக்கலாம்.
அறுவை சிகிச்சையை கடைசி வாய்ப்பாக செய்யவேண்டும் , ஏனெனில் டான்ஸில்ஸ் என்பது அப்பெண்டிக்ஸ் போல ஒரு தேவை அற்ற உறுப்பு அல்ல . மாறாக குழந்தையின் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஒன்று .
டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம்
ஆரம்ப மற்றும் நாட்பட்ட டான்சிலைட்டிஸ் பிரச்சனைக்கு ஹோமியோபதி மருத்துவம் ஒரு நல்ல தீர்வு. அறிகுறிகளுக்கேற்ப நோய் எதிர்ப்புத்தண்மையை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்துகளை அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொண்டால் டான்சில்ஸ் பிரச்சனையிலிருந்து அறுவை சிகிச்சையின்றி விடுபடலாம்.
டான்ஸிலைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் ஆரம்ப மற்றும் நாட்பட்ட டான்சிலைட்டிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரம்யா – 12 – 99******00 – Tonsillitis – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
Urticaria / Allergic Hives Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒவ்வாமை தடிப்பு அர்டிகேரியா ஓமியோபதி சிறப்பு சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,
Jun 25th, 2015 by Dr.Senthil Kumar
Urticaria / Allergic Hives ஒவ்வாமை தடிப்பு
ஒவ்வாமை தடிப்பு –
அரிப்புடன் கூடிய திட்டுதிட்டான சிவந்த அல்லது ஊதா நிற வீக்கமே ‘ ஒவ்வாமை தடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
உடலின் எந்தப் பாகத்திலும், இந்தத் தடிப்பு தோன்றலாம். சில மணி நேரங்களுக்கு மட்டுமே இந்த வீக்கம் இருக்கும். 48 மணி நேரத்திற்குள் தடிப்புகள் மறைந்துவிடும். அவை தோன்றியதற்கான எந்தத் தடயமும் தோலில் இருக்காது.
இது வழக்கமாக எல்லோருக்கும் வரக்கூடிய தோல் பாதிப்பு ஆகும்.
பெரும்பாலோருக்குத் தடிப்பு தோன்றி சில நாட்கள் அல்லது வாரங்களில் குணமாகிவிடும்.
மிக அரிதாகவே, இந்த தடிப்பு சிலருக்குப் பல வருடங்கள் வரை நீடிக்கிறது.
இந்தத் தடிப்பு கண் அல்லது உதட்டுப் பகுதியில் தோன்றும்போது அந்த இடம் அதிக அளவில் வீங்கிக் காணப்படுகிறது. மெல்லிய திசு என்பதால் வீக்கம் அதிகமாகிறது. பார்க்க பயங்கரமாகத் தோற்றமளித்தாலும், இந்தத் தடிப்பு 24 மணி நேரத்திற்குள் மறைந்துவிடுகிறது.
ஒவ்வாமை தடிப்பு வர காரணம் ?
தோலில் உள்ள சிறு இரத்தக் குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவினால் தடிப்பு தோன்றுகிறது.
தோலில் உள்ள இரத்தக் குழாய்களில் இயற்கையாகப் படிந்திருக்கும் ‘ஹிஸ்டமைன்’ என் வேதிப் பொருள் வெளியாவதால், தோலில் வீக்கம் ஏற்படுட்டு தடிப்பு உண்டாகிறது.
தொற்று, உணவு, மருந்துப்பொருள், புறக்காரணிகள் (வெளில், வியர்வை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, வெப்பம், அழுத்தம், குளிர்ச்சிஸ்ரீ போன்றவையே தடிப்பு உருவாகுவதற்கான வழக்கமான காரணங்கள் ஆகும்.
அரிதாகவே, பூச்சிக்கடியும் உடலினுள் இருக்கும் உள்நோயும் காரணங்களாக அமைகின்றன.
சில சமயம், காரணம் என்னவென்று தெரியாமலேயே தடிப்புகள் உடலில் தோன்றலாம்.
சில வகைப் பருப்புகள், முட்டை, புளிப்புச் சுவையுடைய பழங்கள், தக்காளி, மீன், உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்கச் சேர்க்கும் கலவைகள் போன்றவை உணவுப்பொருளால் ஏற்படும் தடிப்புகளுக்கான காரணிகள் ஆகும்.
நோய்த்தொற்றின் காரணமாகவும் தடிப்புகள் ஏற்படுகின்றன. சுவாசக்குழாயில் ஏற்படும் வைரஸ் கிருமித் தொற்றே, குழந்தைகளுக்குத் தடிப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது. பாக்டீரியா, காளான் தொற்று போன்றவற்றாமல் தடிப்பு வரலாம்.
சில வகை மருந்துகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாததால் ஒவ்வாமை ஏற்பட்டு தடிப்புகள் வருகின்றன. தடிப்புக்குக் காரணமாக அமையும் பொதுவான மருந்துகளாக நோய்எதிர்ப்பு மருந்துகள் (பென்சிலின், சல்பான மைட்ஸ்), வலிநிவாரணிகள் ( ஆஸ்பிரின், கோடைன்), மயக்க மருந்துகள், சிறுநீரை பெருக்கும் மருந்துகள், ஆகியவற்றைச் சொல்லலாம். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எந்த மருந்தும் தடிப்பை ஏற்படுத்தலாம். நாமாக மருந்துகடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் வைட்டமின் மாத்திரைகள், வயிற்றுவலி நீக்கி மாத்திரைகள், கண் மற்றும் காதுக்கான சொட்டுமருந்துகள், பேதி மாத்திரைகள் போன்றவற்றாலும் தடிப்புகள் வரலாம். தோல் மருத்துவரிடம் தடிப்புக்கான சிகிச்சைக்குச் சென்றால், நீங்கள் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளைப் பற்றியும், அவரிடம் மறைக்காமல் சொல்லுங்கள்.
ஒவ்வாமை தடிப்புக்கான சிகிச்சை
தடிப்பு வருவதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அதை நிக்குவதே சிகிச்சைக்கான சரியான தீர்வாகும்.
தடிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு முன்னால், ‘ஆன்டி-ஹிஸ்டமைன்’ எனப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து நோயாளிக்குத் தரப்படுகிறது. இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
தொடர்ச்சியாக ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும்போது தடிப்பு வருவது தவிர்க்கப்படுகிறது.
மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளான மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை தவிர்க்க, இவற்றை ஏற்படுத்தாத ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளும் கிடைக்கின்றன.
ஒரே ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து, எல்லா நோயாளிகளுக்கும் பொருந்திவரும் அல்லது குணமளிக்கும் என்ற கூற முடியாததால், உங்களுக்கு ஏற்ற ஒன்றுக்கு மேற்பட்ட மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
கார்டிசோன் ஸ்டீராய்ட் மருந்துகள் எளிதாக தற்காலிக குணமளிக்கும் என்றாலும், அதிக பக்கவிளைவுகளை அவை உருவாக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு அவற்றை பயன்படுத்தக் கூடாது.
தோல் பரிசோதனைகள் செய்துகொள்வது பெரும்பாலும் பலனளிப்பதில்லை.
ஒவ்வாமை தடிப்புக்கான ஓமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
Whom to contact for Allergic Hives / Urticaria Treatment
Vivekanantha Homeopathy Clinic Doctor treats many cases of Allergic Hives / Urticaria In his medical professional experience with successful results. Many patients over come from their issues after taking treatment from our center. You can consult our Doctor in Chennai at Vivekanantha Homeopathy & Psychological Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – ஸ்கின் அலர்ஜி, ஹைவ்ஸ், தோல் நோய்கள், அர்டிகேரியா urticaria, Allergic Hives, Itching Skin, Skin Hives. – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Feel Free to Contact us
Hair Loss / Falling / Baldness Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – முடி கொட்டுதல் / முடி உதிர்தல் / புழுவெட்டு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.
Jun 25th, 2015 by Dr.Senthil Kumar
தலைமுடி கொட்டுதல் / உதிர்தல்
தலைமுடி கொட்டுதல் – Hair Falling
தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். பலவேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம்.
மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.
பொதுவான முடி உதிர்தல் – Common Hair Fall
பொதுவாக முடி உதிர்தல் என்பது உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்திற்கு பின் ஏற்படுகிறது. அதாவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடத்தல், பெரிய அறுவை சிகிச்சை அல்லது மோசமான நோய்தொற்றுக்கு பின்னர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மாறும்போதும் முடி உதிர்தல் ஏற்படலாம். முக்கியமாக, பெண்களில், குழந்தை பிறந்த பின்னர் இது போன்று ஏற்படலாம். மிதமான அளவு முடி உதிர்தல் இருக்கும். ஆனால் வழுக்கை தோன்றுவது அரிதாக காணப்படும்.
மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் – முடி உதிர்தல் – Hair Fall Due to Side effect of Medicines.
சில மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடும். இதனால், தலை முழுவதிலும், திடீரென முடி உதிரக்கூடும்.
மருத்துவ ரீதியாக நோயின் அடையாளம் – முடி உதிர்தல் – Hair Fall Due to Diseases.
இந்த வகை முடி உதிர்தல் மருத்துவ ரீதியாக நோயின் அடையாளமாகும். அதாவது தைராய்டு பிரச்சினைகள் (ஹைப்பர் தைராய்டிஸம் Hypothyroidism மற்றும் ஹைப்போ தைராய்டிஸம் Hyperthyroidism), பாலி ஹார்மோன்களின் Sex Hormone Disorders அளவு அதிகமாகவோ அல்லது குறைவுபடும்போதோ, அல்லது மிக மோசமான சத்துணவு பற்றாக்குறை Nutritional Disorders முக்கியமாக புரதம், இரும்பு, துத்தநாகம் அல்லது பையோடின் போன்றவற்றின் குறைபாடுகளின் அடையாளமாகும். இது போன்ற குறைபாடுகள், உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களில் பொதுவாக காணப்படுகிறது.
தலையின் தோல்பகுதியில் பூஞ்சான்களினால் ஏற்படும் தொற்று நோய் – Tinea Capitis
சில வகை பூஞ்சான்களினால் ஏற்படும் நோய் தொற்றுவினால், தலையில் வட்ட வட்டமான வடிவில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இவ்வகையான முடி உதிர்தல் பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு வரும்.
பரம்பரையாக ஏற்படும் வழுக்கைத்தன்மை – Heredity Baldness.
ஆண்களுக்கு முடி உதிர்தல் என்பது, தலையில் முற்பகுதியில் முடிஉதிர்தல் மற்றும்/அல்லது தலையின் மேற்பகுதியில் உள்ள முடி தடிமனின்றி மெல்லியதாக காணப்படுதல் ஆகும். இம்முடியிழப்பு ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான வகையாகும். இவ்வகையான வழுக்கை ஒரு ஆணின் எந்த வயதிலும் ஏற்படலாம். வழுக்கை (மண்டை) மூன்று காரணிகளின் கூட்டுச் செயலினால் ஏற்படுகிறது. அதாவது பரம்பரையாக ஏற்படக்கூடிய தன்மை Heredity, ஆண்களில் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் Male Sex Hormone problem மற்றும் வயது அதிகரித்தல் Aging போன்றவைகளாகும். பெண்களுக்கு தலையின் முன்பாகம் தவிர, அனைத்து இடங்களிலும் தலைமுடி அடர்த்தியின்றி மெலிந்து காணப்படும். சிலருக்கு முன்பகுதியில் நிறைய முடி உதிர்ந்து சொட்டை போல இருக்கும்.
அறிகுறிகள் – Signs
நாம் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 தலைமுடியினை இழக்கிறோம். ஒருவேளை இதற்கு மேற்பட்ட தலைமுடி உதிர்ந்தால் இது ஒரு வழுக்கை ஏற்படக்கூடியதற்கான காரணமாகும். பொதுவாக தலைமுடி மெலிந்து மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வழுக்கை ஏற்படுவதையும் கவனிக்கலாம்.
தடுத்துக்காத்தல் – Prevention
உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல்,
நல்ல சுகாதாரமான உணவகளை உட்கொள்ளுதல்
நல்ல தலைமுடியினை பராமரிக்கும் முறைகள்,
முடி உதிர்வதை தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் பூஞ்சான்களின் தொற்றுவினால் ஏற்படும் முடி இழப்பினை, முடியினை சுத்தமாக வைத்துக் கொள்வதினாலும், தொப்பி, சீப்பு அல்லது ப்ரஷ் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதினை தவிர்ப்பதன் மூலமும் தடுத்துக் காக்கலாம்.
பரம்பரையாக ஏற்படக்கூடிய முடி இழப்பினை சிலவேலைகளில் மருந்துகளை உட்கொள்வதினாலும் தடுத்துக் காக்கலாம்.
தலைமுடி உதிர்தல் தடுக்க சில ஆலோசனைகள்
கூந்தலின் வறட்சித் தன்மையை நீக்க சில குறிப்புகள்:-
விளக்கெண்ணெய் தேய்க்கவும்.
முட்டை கலந்த ஷாம்பை உபயோகப்படுத்தவும்.
தயிரை தடவி ஊரவைத்து குளிக்கும் போது தலையை நன்கு அலசவும்.
முடி வளர , முடி கருமையாக மற்றும் முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள் :-
முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.
கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
இவை அனைத்தும் செய்தும் முடி உதிர்தல் நிற்க்கவில்லை என்றால் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.
முடிஉதிர்தலுக்கான ஓமியோபதி சிகிச்சை – Hair Falling Homeo Treatment
அறிகுறிகளுக்கேற்ற ஓமியோபதி மருத்துவ சிகிச்சை முடி உதிர்தலுக்கு நல்ல பலன் தரும்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Hair Falling, Mudi uthirthal, mudi kotuthal, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
Feel Free to Contact us
Chennai Best Psychological Counseling Clinic in Velachery, Chennai, Tamil nadu
Jun 20th, 2015 by Dr.Senthil Kumar
Vivekanantha Psychological Counselling Center & Homoeo cchlinic
We offer
PSYCHOLOGICAL GUIDANCE and COUNSELING
Family Guidance and Counselling
Carrier Guidance and Counselling
Sex Guidance and Counselling
Educational Guidance and Counselling
Adolescent Guidance and Counselling
Pre and post marital Guidance and Counselling
Stress Guidance and Counselling
Anxiety Guidance and Counselling
Depression relieving techniques
Personality development programmes
PSYCHOLOGICAL TESTING
Measuring stress
Measuring job satisfaction and involvement
Measuring organizational climate
Memory tests
Creativity test
Marital satisfaction test
Measuring anxiety
Attitude test
Assertiveness test
Self esteem test
SEXUAL PROBLEMS:
Husband / Wife not having sexual desires,
Alcohol Addiction,
Smoke Addiction, Ganja Addiction.
Sudden Mental Shock and Sick,
Husband having affair with other Lady,
Unwanted suspecting Wife / Husband.
Worried because of Small Size Penis,
Quick Semen Ejaculation,
Pain during sex intercurse,
White Discharge – Leucorrhoea,
Itching in genital region – Itching in Penis / Vagina,
Female Masturbation Addiction,
Male Masturbation Addiction,
Pre mature ejaculation,
Semen Discharge Before having sex / watching Sex movies / while talking with female,
No Erection / Poor Erection,
Bent Penis / Curved Penis – Worry about shape if penis
Swelling in Testis -Scrotum, Penis Ball,
Wants to overcome from Homo Sex / Lesbian Practice / Addiction,
Excessive Sexual Desire / Nymphomania / Libido / Impotency,
UNABLE TO RETRACT SKIN OVER THE PENIS
Varicocele / VERICOCELE /Low Sperm Count / Azoospermia / Oilgo Spermia
Childrens
Adamant
Learning Disability
Do not obey the parents comment
Violence
Hyperactive child
Sluggish child
Adolescent Problems
Teen age love and affection
Infatuation
Poor memory
Lack of concentration in studies
Sudden change of activities
And more…
We conduct
Personality Assessment Test
For
MNC & Corporate Companies (Recruitments and Promotion)
If you have any queries/problems,
We are here to help you solve your problems.
contact us.
The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Family Counseling – 21st Oct, Sunday – Chennai )
You will receive Appointment details through SMS
Feel Free to Contact us
Migraine Headache Homeo Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.
Jun 20th, 2015 by Dr.Senthil Kumar
தலைவலி – Head Ache,
தலைவலிகள்
நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. சில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக சரியாகக்கூடியவை.
பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை.
ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள்.
தலைவலியானது அதிக பாதிப்பிற்குறியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என மருத்துவர் சோதிப்பார்.
தலைவலி எப்பொழுது ஆபத்துக்குரியது ?
அனைத்து தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லை. சில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், ஒவ்வாமையாலும், தசைப்பிடிப்பாலும் ஏற்படும். அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.
இதர தலைவலிகள் தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் , தலைவலிக்குரிய மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை .
அதிக வலியுடன் திடீரென்று எதிர்பாராது வரக்கூடிய தலைவலி – Sudden severe headache.
பார்வையில் மாற்றம் அல்லது வேறு உடல் கோளாறுகளுடன் தொடர்புடைய தலைவலிகள். Headache with visual disturbances, and physical problems,
டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலி, Tension head ache.
ஒற்றைத்தலைவலி Migraine – மைக்ரேன் & தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும். அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது. தலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக்குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோ, தலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும். தொகுப்புத் தலைவலியை விட ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்) அதிக அளவில் காணப்படுகிறது.
தொகுப்புத் தலைவலி வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் அடிக்கடி தொடர்ந்து வரும். இந்த தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இது தீவிரமான வலியைத் தரும்.
டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலி : – Tension Headache
பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாக வரக்ககூடியவை. Head ache due to tension and muscle stiffness.
ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியைக் கொடுக்கும். Depression and stress related head ache,
டென்ஷன் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது மந்தமாக( குறைந்த அளவில்) இருந்தாலும் நீடித்து இருக்கக்கூடியது. நெற்றி, தலைப்பொட்டு & கழுத்தின் பின்பகுதியில் வலியை உணரலாம். Dull constant pain in nape of neck and temporal region.
டென்ஷன் தலைவலி வந்தால் தலைப்பகுதியைச்சுற்றிலும் கயிறைக் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டதுபோல் இருக்கும் என்பார்கள். Tight sensation around head,
டென்ஷன் தலைவலி அதிக காலங்களுக்கு தொல்லைகொடுத்தாலும், மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தொல்லை தரும். அதன் பிறகு நின்று விடும். Tension head ache relives after over come from depression and stress.
டென்ஷன் தலைவலி பொதுவாக பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது அல்ல. ஒற்றைத்தலைவலிக்கு(மைக்ரேன்) வருவது போன்று முன் கூட்டிய அறிகுறிகள் ஏதும் இதற்கு கிடையாது. ஏற்படுகின்ற தலைவலிகளில் 90%தலைவலிகள் டென்ஷன் தலைவலிகளே.
சைனஸ் தலைவலிகள் – Sinus Head ache
சைனஸ் நோய் அல்லது டஸ்ட் அலர்ஜியின் காரணமாக இத்தலைவலி வரும். சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைனஸ் பாதைகள், மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கத்தால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும்.
சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும். இவ்வலியானது தீவிரமாகவும், தொடர்ந்தும் இருக்கும். காலை முதல் வலிக்க ஆரம்பிக்கும். தலைகுனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.
சைனஸ் தலைவலியின் பொதுவான அறிகுறிகள் : – Symptoms of Sinus Head Ache
கண்களைச் சுற்றிய பகுதிகள், கன்னங்கள் மற்றும் நெற்றிப்பகுதிகளில் ஏற்படும் வலி & அழுத்தம். Pain and pressure in check, forehead.
மேல் வரிசைப்பற்களில் வலி இருப்பது போன்ற உணர்வு.- Pain in upper teeths.
காய்ச்சல் மற்றும் குளிர் – Fever with Chill
முக வீக்கம் – Swelling in face.
சைனஸ் தலைவலியால் உருவாகும் முக வீக்கத்தைக் குறைக்க சூட்டு ஒத்தடம் மற்றும் ஐஸ்கட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒற்றைத் தலைவலிகள் ( மைக்ரேன் ) – Migraine Head ache.
ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள் : Migraine Headache Symptoms
பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படும் வலி. Head ache followed by visual disturbances.
தலைப்பகுதியின் ஒரு புறத்தில் மிதமான வலியிலிருந்து தீவிரமான துடிக்க வைக்கும் வலி – One side mild to severe pain,
வாந்தி அல்லது குமட்டல் வாந்தி எடுத்தால் ஒருசிலருக்கு தலைவலி குறையும். – Nausea or Vomiting Relives head ache
வெளிச்சம் & இரைச்சலுக்கு எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகுதல். – Emossion,Sound and Light makes migraine head ache.
பல்வேறு காரணிகள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடியவை. மது, சாக்லேட், நாள்பட்டபால்கட்டி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் காபி போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆல்கஹால் மற்றும் காபி பொருட்களைப் பயன்படுத்துதல் தலைவலியைத் தூண்டும்.
குறிப்பு :- Note
மிக அதிகமான தலைவலிகள் உங்களுக்கு இருக்குமானால், மருத்துவரை அணுகி அவற்றின் அறிகுறிகள்,பாதிப்புத்தமை மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் கையாண்ட நடவடிக்கைகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்கவும்.
ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. முறையாக சிகிச்சை மேற்கொண்டால் தலைவலியிலிருந்து விடுதலை பெறுவது உறுதி.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரம்யா – 28 – 99******00 – ஒற்றை தலைவலி, மைக்ரேன், Migraine, Headache, – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
No Satisfaction in Sex? உடலுறவில் திருப்தி இல்லையா? Orgasmic Disorder Treatment in Chennai,
Jun 19th, 2015 by Dr.Senthil Kumar
உச்சக்கட்டம் எப்படி இருக்கும் ?
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.
சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது.
பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?
அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை… இது ஒருவரின் மதிப்பீடு.
உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்படம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது.
இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
இதைப்போன்ற நிலை ஒவ்வொருமுறை உடலுறவு கொள்ளும்போதும் வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு ஆலோசனையோ சிகிச்சையோ தேவைப்படலாம்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Pain during sex, Pain in penis – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Withdrawal method of Contraception – விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்குமா?
Jun 19th, 2015 by Dr.Senthil Kumar
விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்காது இது சரியா?
தவறு
மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.
ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண்குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.
மேலும் இந்த முறையினால் இருவருக்குமே சரியான உச்சகட்டத்தை அடைந்த உணர்வு கிடைக்காது.
இதற்கு பதில் காண்டம் உபயோகித்தால் இருவருமே நல்ல முறையில் முழுமையான இன்பம் பெறலாம்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – ED, PE, MSD, FSD – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
Orgasmic Disorder Treatment in Chennai, – ஆர்கசம் குறைபாடு சிகிச்சை
Jun 19th, 2015 by Dr.Senthil Kumar
செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன ?
உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.
கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.
ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.
இதைப்போன்ற நிலை ஒவ்வொருமுறை உடலுறவு கொள்ளும்போதும் வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு ஆலோசனையோ சிகிச்சையோ தேவைப்படலாம்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – FSD, women sex problems, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
No Sexual Excitement? Treatment – செக்ஸ் உணர்வே இல்லையா? இதோ சிகிச்சை
Jun 19th, 2015 by Dr.Senthil Kumar
செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும் ..?
எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது.
அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியாக உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்தமிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வைத் தூண்டும்,
இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலும் சில பேருக்கு ஆடை அலங்காரத்தைப் பார்த்ததுமே பரவசம் கொள்வார்கள். வயது வித்தியாசமின்றி எந்த வயதினருக்கும் கிளர்ச்சி உண்டாகலாம்.
இன்னும் சிலருக்கு தூங்கும் போது கனவுகள் வந்து அதன் மூலம் கிளர்ச்சி உண்டாகும்.
தூக்கத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஒரு இரவில் குறைந்தது ஆறு முறையாவது குறி விரைக்கும். அதே போல பெண்களுக்கு குறியின் உள்ளே இன்ப நீர் சுரந்து கிளர்ச்சி உண்டாகும்..
இந்த உணர்வுகள் உங்களுக்கு இல்லை என்றால் சிகிச்சை தேவைப்படலாம்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – லிபிடோ, இம்பொடன்சி, ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, Libido, Impotency, nervous weakness, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Feel Free to Contact us
==–==
செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும் ..?
எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது.
அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியாக உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்தமிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வைத் தூண்டும்,
இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலும் சில பேருக்கு ஆடை அலங்காரத்தைப் பார்த்ததுமே பரவசம் கொள்வார்கள். வயது வித்தியாசமின்றி எந்த வயதினருக்கும் கிளர்ச்சி உண்டாகலாம்.
இன்னும் சிலருக்கு தூங்கும் போது கனவுகள் வந்து அதன் மூலம் கிளர்ச்சி உண்டாகும்.
தூக்கத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஒரு இரவில் குறைந்தது ஆறு முறையாவது குறி விரைக்கும். அதே போல பெண்களுக்கு குறியின் உள்ளே இன்ப நீர் சுரந்து கிளர்ச்சி உண்டாகும்..
இந்த உணர்வுகள் உங்களுக்கு இல்லை என்றால் சிகிச்சை தேவைப்படலாம்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – லிபிடோ, இம்பொடன்சி, ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, Libido, Impotency, nervous weakness, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Orgasmic Disorder Treatment Clinic in Chennai – உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, சென்னை, தமிழ் நாடு,
Jun 18th, 2015 by Dr.Senthil Kumar
உச்சக்கட்டத்தின் போது என்ன நடக்கிறது? What Happens During Orgasm
செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.
பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.
உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது …?
இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.
இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.
உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.
உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான் …?
விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.
உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.
இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.
பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?
பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.
இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.
உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.
குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை …*
கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும்.
பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகின்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த நேரத்தில் கருப்பையும் முன்னுக்கு வரும்.
உச்ச கட்டத்தை அடைவதில் ஏதேனும் பிரச்சனைகளோ குறைபாடுகளோ இருந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – உடலுறவில் பிரச்சனை, Orgasmic problems – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Feel Free to Contact us
Honeymoon Urinary Infection Treatment in Chennai, – ஹனிமூன் யூரினரி இன்பெக்சன் ட்ரீட்மெண்ட் சென்னை,
Jun 18th, 2015 by Dr.Senthil Kumar
புதுமணத் தம்பதிகளுக்கு வரும் நோய்
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றன. பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்ராவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.
இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Urinary infection – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
Feel Free to Contact us
==–==
புதுமணத் தம்பதிகளுக்கு வரும் நோய்
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றன. பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்ராவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.
இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Urinary infection – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
தைராய்டு பிரச்சனைகள் ஓமியோபதி மருத்துவ சிகிச்சை சென்னை – Thyroid Problems Homeopathy Treatment, Chennai, Tamil Nadu, Inda
Jun 18th, 2015 by Dr.Senthil Kumar
தைராய்டு
தைராய்டு சுரப்பியினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும்.
இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும்.
இந்த சுரப்பியின் முதன்மைப் பணியானது, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதாகும்.
உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி தைராய்டு என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஹார்மோன் உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியினை பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவுசெய்கிறது.
நன்கு செயல்படும் தைராய்டு சுரப்பியானது தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச்செய்கிறது.
இரத்தத்திலுள்ள தைராய்டு ஹார்மோனின் அளவினை, பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கண்காணித்து அதனை கட்டுப்படுத்துகிறது.
இந்த பிட்யூட்டரி சுரப்பியானது மூளைக்கு கீழே மண்டையோட்டின் மையத்தில் அமைந்துள்ளது.
இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு குறைவது மற்றும் அதிகரிப்பதை கண்டுணர்ந்து, தைராய்டு சுரப்பியின் செயலை கட்டுப்படுத்தும்/சரிசெய்யும் டி.எஸ்.எச் எனும் ஹார்மோனை சுரக்கிறது.
தைராய்டு நோய் என்றால் என்ன ?
தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை Hyperthyroidism – ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும்.
தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை Hypothyroidism – ஹைப்போ தைராய்டிஸம் என்பர்.
தைராய்டு நோய் யாரை பாதிக்கும் ?
எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். ஆகிலும் பாதிப்படையும் நிலைமை ஆண்களைவிட பெண்களுக்கு 5 முதல் 8 மடங்கு அதிகம்.
தைராய்டு நோய் எதனால் ஏற்படுகிறது ?
தைராய்டு நோய் ஏற்பட பல வித்தியாசமான காரணங்கள் உண்டு.
ஹைப்போதைராய்டிஸ்சத்தை ஏற்படுத்தும் நிலைமைகள் .
Thyroiditis தைராய்டைடிஸ் என்பது தைராய்டு சுரப்பி வீ’க்கமடைவதாகும். இதனால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைகிறது.
Hashimoto’s Thyroiditis ஹாஷிமோட்டோஸ் தைராய்டைடிஸ் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் வலியில்லாத நோயாகும். இது பரம்பரை வியாதி.
Post Partum Thyroiditis போஸ்ட்பார்டம் தைராய்டைடிஸ் என்பது 5 முதல் 7 சதம் பெண்களில் குழந்தை பெற்றபின் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான நோய்.
Iodine Deficiency ஐயோடின் குறைபாடு . இந்த பிரச்சினையினால் உலகமுழுவதும் தோராயமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை சுரக்க ஐயோடினை பயன்படுத்துகிறது.
Inactive Thyroid Gland செயல்படாத தைராய்டு சுரப்பி . இந்த நிலை பிறக்கும் 4000 குழந்தைகளில் ஒரு குழந்தையினைப் பாதிக்கிறது. இந்த பிரச்சினையினை சரிசெய்யாவிட்டால் அந்த குழந்தை உடல் மற்றும் மூளைவளர்ச்சி குன்றி காணப்படும்.
அதிகப்படி தைராய்டு சுரப்பு ( ஹைப்பர்தைராய்டிஸம் ) ஏற்படுத்தும் நிலமைகள் .
Graves Diseases க்ரேவ் நோய் – இதில் முழு தைராய்டு சுரப்பியும் அதிகளவில் செயல்பட்டு அதிகளவு தைராய்டு ஹார்மோனினை சுரக்கும்.
Thyroiditis தைராய்டைடிஸ் – இதில் வலி இருக்கும் அல்லது வலி இல்லாமலிருக்கும். தைராய்டு சுரப்பியில் சேமித்துள்ள ஹார்மோனை வெளியேற்றுவதால், சிலவாரங்கள் அல்லது மாதங்கள் ஹைபர்தைராய்டிஸ்சத்தினை ஏற்படுத்தும்.
Iodine Overdose அதிகளவு ஐயோடின் . சில மருந்துகளில் அதிகளவில் ஐயோடின் காணப்படுவதால் அவை சில நபர்களுக்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பதனை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.
Symptoms of Hypothyroidism – ஹைப்போதைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள் .
சோர்வு – Tiredness
அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் அதன்மூலம் அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல். Frequent Menstrual cycle, Over Bleeding,
மறதி. Loss of Memory
உடல் எடை கூடுதல் – Weight Gain, Obesity,
உலர்ந்த, தடியான தோல் மற்றும் உரோமம். Dry thick skin and hair,
கரகரப்பான குரல் – Hoarseness of Voice
குளிரினை பொறுத்துக்கொள்ள முடியாது. – Not able to tolerate Chill,
Symptoms of Hyperthy roidism ஹைப்பர்தைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள் .
எரிச்சல் / படபடப்பு – Irritability, Anger, Palpitation,
தசைகளின் பலவீனம் / நடுக்கம் Weakness of Muscles and Shivering Tremor,
தூக்கமின்மை – Sleeplessness,
தைராய்டு சுரப்பி வீங்குதல் – Swelling in Thyroid Gland,
கண்களில் எரிச்சல் அல்லது பார்வை கோளாறு – Burning sensation in Eyes or Visual problems,
வெப்ப உணர்வு அதிகரித்தல் – Body Heat
சிகிச்சை ,
தைராய்டு நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதற்காக சிகிச்சையினை மேற்கொண்டு நோயின் அடையாளங்கள் ஏற்படும் முன்னரே இதனை கட்டுப்படுத்தலாம். தைராய்டு நோய்கள் வாழ்க்கையின் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாய் கையாள்வதினால் தைராய்டு நோய் உள்ளவர் ஆரோக்கியமாக மற்றவர்களைப் போல வாழலாம்.
தைராய்டு பிரச்சனைகள் ஓமியோபதி சிகிச்சை ,
தைராய்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி : – 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
நிம்போமேனியா – Nymphomania Treatment & Counseling Clinic in Chennai, Tamil nadu, India,
Jun 18th, 2015 by Dr.Senthil Kumar
நிம்போமேனியா – Nymphomania
கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை “நிம்போமேனியா” என்று அழைக்கப்படுகிறது. Uncontrollable Sexual desire is so called Nymphomania.
செக்ஸ் உணர்வுகள் மனிதவாழ்க்கையில் பொதுவானது. ஆணோ, பெண்ணோ அனைவருக்கும் செக்ஸ் உணர்வு என்பது பொதுவானது.
செக்ஸ் உணர்வு குறைவாக இருந்தாலும் பிரச்சினை. அதுவே அதிகமாக இருந்தாலும் ஆபத்து என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதிக செக்ஸ் ஈடுபாடு என்பது நேற்றோ இன்றோ ஏற்பட்டது அல்ல. பழங்காலம் தொட்டே நிம்போமேனியாக்கள் இருந்திருக்கிறார்கள்.
அழகு,அறிவு, படிப்பு என்று எல்லா திறமையும் இருந்தாலும் நிம்போமேனியா பெண்கள் செக்ஸ் காமத்திலும் மிக மிஞ்சிய ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
உங்களுடைய செக்ஸ் நடவடிக்கைகள் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள்
எப்பொழுதும் செக்ஸ் நினைப்பாகவே இருக்கிறதா? – Always you think about Sex?
பகல் கனவு அதுவும் செக்ஸ் பற்றியே கனவு காண்பவரா? – Day Dream especially related with Sex?
செக்ஸ் தொடர்பான புத்தகங்கள்,கதைகள், படங்கள் அடிக்கடி பார்ப்பவரா? Frequently Reading Sex Stories, Watching Pornography Movies,?
அதிகளவு செக்ஸ் வேட்கை காரணமாகவோ,ஆண்கள் தொட்டாலோ பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுபவரா? Because of excessive sexual desires even least touch of male or female causes orgasm or doing masturbation?
அப்படி எனில் நீங்கள் உங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
நிம்போ மேனியா உங்களுக்கு இருந்தால்
உடல் உறவுக்குப்பின்னரும் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். Continues Sexual desire even after sexual intercourse.
இளம் பெண்ணாக இருந்தாலும் செக்ஸ் வேட்கையால் ஒவ்வொருவரையும் கட்டி அணைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். Young female like to hug all the man tightly because of sexual desire.
செக்ஸ் பற்றி பேசும்போதே அதிகமாகக் கிளர்ச்சி ஏற்படும். Excessive Sexual excitement even while talking about sex.
தினசரி வேலைகளை செய்ய விடாமல் செக்ஸ் ஆர்வம் முன்னணியில் நிற்கும். Not able to do routine works because of sexual desires.
இதுபோன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு அதிக காமம் நிம்போமேனியா இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
உடலுறவின்போது எளிதில் திருப்திப்படுத்த முடியாதவர்களையும் நிம்போமேனியாக்கள் என்று சொல்லலாம்.
உடலியல் காரணங்களை விட உளவியலே இதற்கு முக்கியக் காரணம் ஏக்கம்,தனிமையுணர்வு ஆகியவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பெண் அதிக காம ஆவேசம் காட்டுகிறாள் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் ஆர்வம் என்பது அபூர்வமானது.
மறைவிடப் பகுதியில் ஏற்படும் நமச்சல்,சொறி, அரிப்பு போன்றவை தொடர் உடலுறவுக்குத் தூண்டலாம்.
சிறுநீரகச் சுரப்பிகள்,தைராய்டுச் சுரப்பிகள் ஆகியவற்றின் அதிகச் செயல்பாடு மிகுதியாலும் செக்ஸ் எண்ணம் உருவாகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நிம்போமேனியா சிகிச்சை – Nymphomania Treatment
நிம்போமேனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை எடுத்துக் கொண்டால் அதிக காம உணர்வு கட்டுப்பட்டு இயல்பான உணர்வை பெறுவார்கள்.
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நிம்போமேனியாவிற்கு நல்ல பலன் தரும். Symptomatic Homeopathy medicines along with Psychological Counseling helps for Nymphomania .
Whom to contact for Nymphomania Counseling & Treatment
Vivekanantha Clinic well experienced Homeopath & Psychologist Doctor who treats many cases such problems with successful outcomes. Many of the clients get relief after Taking treatment & attending psychological counseling with our Doctor. Dr visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – nymphomania, நிம்போமேனியா, அதிக செக்ஸ் ஆசை, – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
Feel Free to Contact us
ஆண் குறி சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம் – Small Size Penis No Worries
Jun 18th, 2015 by Dr.Senthil Kumar
பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஆண்களுக்கு இருக்கிறது
இந்த நம்பிக்கை சரியானவைதானா என்று பார்ப்போம்.
ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.
அதாவது, பெண் பிறப்புறுப்பின் Vaginal Wall உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தை Orgasm பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.
சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் Flacid Stage ஆண் பிறப்புறுப்பு Penis 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில் Erection Stage, 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக Small Size Penis உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.
முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை.
ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது.
மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.
சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.
இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.
பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் மருத்துவர் அவர்களை நேரில் சந்திக்கவும்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment : SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Erectile Dysfunction – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Feel Free to Contact us
மார்பகம் சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம். – Small Size Breast No Worries
Jun 18th, 2015 by Dr.Senthil Kumar
மார்பகங்கள் சிறிதாக Small Size Breast இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body Image என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன.
இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம்.
முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.
அதாவது, பெண் பிறப்புறுப்பின் Vaginal Wall உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தை Orgasm பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.
சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் Flacid Stage ஆண் பிறப்புறுப்பு Penis 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில் Erection Stage, 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக Small Size Penis உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.
முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை.
ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது.
மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.
சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.
இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.
பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் மருத்துவர் அவர்களை நேரில் சந்திக்கவும்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Erectile Dysfunction – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Improve your Sex Power Treatment – செக்சில் ஈடுபாடு அதிகரிக்க இதோ சிகிச்சை,
Jun 6th, 2015 by Dr.Senthil Kumar
செக்ஸில் ஈடுபாடு இல்லையா? இதோ சிகிச்சை, – No Interest in Sex? Here is the Treatment
வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா.
இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும்,அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கியத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து,அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.
முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும்.முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது.
ஆண்மை அதிகரிக்க :
முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டையும் சம அளவில் சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும்,வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.
விந்து விருத்தியாக :
முருங்கைப்பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.
காமம் பெருக :
முருங்கைப்பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும்.
இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம்.அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும். வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள அனைத்து நரம்புகளிலும் இன்பம் நடனமிடும்.
உறவில் பரவசம் பெருக :
முருங்கைக்கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு,பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா.
இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும்,அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கியத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து,அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.
முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும்.முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க,காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு,விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர்.இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும் .
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Nerve Weakness in Young Age Counseling & Treatment – சிறிய வயதிலேயே நரம்பு தளர்ச்சி – கவுன்சிலிங் & சிகிச்சை, சென்னை,
Jun 6th, 2015 by Dr.Senthil Kumar
சிறு வயது செக்ஸ் உடலுறவு நரம்புகளை பாதிக்கும்
சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் பலர் பாலியல் பிரச்சினைகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு குழந்தை பிறப்பது, அதேபோல் மாணவர்கள் சிலர் மாணவிகளுடன் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுப்பது என கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற டீன் ஏஜ் வயதில் உறவில் ஈடுபடுவது எதிர்காலத்தில் அவர்களின் மூளை நரம்புகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இளம் வயதில் உறவில் ஈடுபடும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்தது. தற்போது இந்தியாவிலும் இது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எலிகளில் பரிசோதனை பிறந்து 40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நன்கு வளர்ந்தவை, நடுத்தர வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன. அவைகளுக்கு உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன. மூளை செயல்கள் பாதிப்பு மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் உறவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு ஏற்பட்டது.
அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இளம் பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.
பாலியல் விழிப்புணர்வு கல்வி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இளம் வயதில் பாலியல் ரீதியான உறவுகளில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் மூளையும், செயல்பாடுகளும் பாதிக்கப்பவடுவதாலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Infatuation – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரம்யா – 28 – 99******00 – Masturbation – 20-12-2017 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Infatuation Love Psychological Counseling in Chennai – இனக்கவர்ச்சி காதல் பிரச்சனை உளவியல் ஆலோசனை மையம், சென்னை,
Jun 6th, 2015 by Dr.Senthil Kumar
இளம் வயதினருக்கு வரும் இனக்கவர்ச்சி காதல் பிரச்சினைகளும் அதன் தீர்வும் – Infatuation Love Issues in Teen Age
மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிபப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என பெயரிடலாம்.
எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும்.
நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.
வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக்கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்குகின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப் படுத்த வேண்டும்.
ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டு வதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [Distending or indifferent attitude] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக் கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்து கின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.
அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர் கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக் கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவ துண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக் கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும் போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.
அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.
எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய் யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தை களிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.
நம்மிடையே மனநல ஆலோசனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – இனக்கவர்ச்சி காதல், Infatuation Love – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
.
இளமையை தரும் வஜீ கர்ணம் சிகிச்சை சென்னை, தமிழ் நாடு, – Vaji Karna Treatment in Chennai, Tamil nadu
Jun 5th, 2015 by Dr.Senthil Kumar
இளமையை தரும் வஜீ கர்ணம் சிகிச்சை
எந்த ஒரு விஷயம் ஒரு ஆண்மகனை உறவில் வீர்யத்தோடு செயல்பட வைக்கிறதோ, உறவில் பரிபூர்ண திருப்தி பெற வைக்கிறதோ அது வாஜீகர்ணம்
எந்த ஆண்மகன் வாஜீ கர்ண சிகிச்சையை எடுத்துக்கொள்கிறானோ அவனுக்கு மனதில் உற்சாகம், உடலில் பூரிப்பு, ஆத்மார்த்த சந்தோசம், நல்ல குழந்தை செல்வம், நீடித்த ஆயுள் கிடைக்கும். பெண்கள் அவனை விரும்புவார்கள். உறவில் வேகமாக உறுதியாக செயல்படுவான் .
யாருக்கு வாஜீகர்ண சிகிச்சை தேவைபடும் ?
பிறப்பிலிருந்தே உடல் வளு குறைந்தவர்
உடலுறவு கொள்வதில் வளு குறைந்தவர்
அதிகமான உடலுறவின் காரணமாக உடல் சோர்வு உடையவர்
உடலிலும் மனதிலும் பாலுணர்வில் சோர்வு பெற்றவர்
நோயினால் (சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மன அழுத்தம், ஆர்மோன் குறைபாடு மற்றும் பல ) பாதிக்கபட்டு உடல் பலஹீனமானவர்
அதிக பெண்களிடம் தொடர்பு வைத்துள்ளவர்கள்.
இயற்கையாக தாதுக்களின் நஷ்டம் பெற்றவர்
அதிக சந்தோஷத்தை அடைய விருப்பமானவர்
குழந்தை இல்லாதவர்
விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைந்தவர்,
விந்தில் அணுக்களே இல்லாதவர்.
உடலுறவு கொள்ள சக்தி இல்லாதவர்
உடலுறவு –பாலுணர்வு உணர்வே இல்லாதவர்
ஆண்மை இழந்தவர்
என்றும் இளமையாக வாழ நினைப்பவர்
உடலுறவில் ஆர்வமின்மை சிகிச்சை
அறிகுறிகளுக்கேற்ற மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரமேஷ் – 28 – 99******00 – ஆண்மைகுறைவு, ED, PE – 20-12-2015 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Feel Free to Contact us
vajikarana treatment in chennai, vaji karna specialty treatment clinic in chennai, Vajee karanam sirappu sikichai
இளமையை தரும் வஜீ கர்ணம் சிகிச்சை
எந்த ஒரு விஷயம் ஒரு ஆண்மகனை உறவில் வீர்யத்தோடு செயல்பட வைக்கிறதோ, உறவில் பரிபூர்ண திருப்தி பெற வைக்கிறதோ அது வாஜீகர்ணம்
எந்த ஆண்மகன் வாஜீ கர்ண சிகிச்சையை எடுத்துக்கொள்கிறானோ அவனுக்கு மனதில் உற்சாகம், உடலில் பூரிப்பு, ஆத்மார்த்த சந்தோசம், நல்ல குழந்தை செல்வம், நீடித்த ஆயுள் கிடைக்கும். பெண்கள் அவனை விரும்புவார்கள். உறவில் வேகமாக உறுதியாக செயல்படுவான் .
Know about Testes – விரைகள், விதைப்பைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Jun 5th, 2015 by Dr.Senthil Kumar
விரைகள் எங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – Testes Know About Us
நாங்கள்தான் விரைகள் பேசுகின்றோம். எங்களைப் பற்றி இந்த ஆண்களுக்கு எப்போதுமே இரண்டு விதமான எண்ணம், ஒரு புறம் அவர்களது ஆண்மையின் அறிகுறி என்று எங்களைச் சொல்வார்கள். மறுபுறம் எங்களைப் பற்றிய பேச்சை எடுக்கவே வெட்கப்படுவார்கள். இந்த இரட்டை வேஷத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடலில் உள்ள வேறு எந்த உறுப்புக்கும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் மேம்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி என்றா கேட்கிறீர்கள். நாங்கள் மட்டும் இல்லையென்றால் நீங்கள், உங்கள் மூதாதையர்கள் எவருமே இருந்திருக்க முடியாது. மனித இனமே தொடர்ந்திருக்க முடியாது.
இந்த விதத்தில் இயற்கை உங்களை விடக் கெட்டிக்காரத்தனமாக இருந்திருக்கிறது. அதனால் பெரும்பாலான சுரப்பிகளிலும் ஒன்றைப் படைத்தது எங்களில் மட்டும் இரண்டைப் படைத் திருக்கிறது. இன்னொரு கஷ்டம் என்னவென்றால் எங்களைப் பற்றிப் பேச்செடுக்கின்ற போதெல்லாம் செக்ஸ் பற்றிப் பேசுவதாகப் பலர் நினைக் கிறார்கள். செக்ஸ்க்கு மட்டும்தானா நாங்கள் உதவு கின்றோம் ? எத்தனை எத்தனை வேதி மாற்றங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் நாங்கள் செய்கிறோம். பெண் குழந்தையைப் போல் பேச்சும் உருவமும் கொண்டிருந்த சிறுவனை ஆண்மகனாக ஆக்கியதும் நாங்கள் தான். அவர்களது முதுமைக் காலத்தில் தொல்லை தராமல் இருக்க வேண்டியவர்களும் நாங்கள் தான். இது தான் எங்களைப் பற்றிய அடிப்படை விவரம். மீதியை இதோ இருக்கின்ற இடது விரை சொல்லுவான்.
நான்தான் இடது விரை (left Testis). பார்ப்பதற்கு நான் ஒன்றும் அவ்வளவு குரூபி அல்ல. ஓவல் வடிவில், கோதுமை நிறமும், பளபளப்பும் கொண்ட எனது எடை சுமார் 4 கிராம், நீள் வாட்டில் 4 செ.மீ. நீளமுள்ள எனது குறுக்களவு 2 செ.மீ. ஆகும்.
எனக்கு இடப்பட்ட பணி இருவகைப் படும். இனப்பெருக்கத்திற்கு உதவுகின்ற விந்தணுக்களை (Sperm) உற்பத்தி செய்வது ஒன்று, ஆண்மைக்கு அடித்தளம் அமைக்கின்ற டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்னும் ஹார்மோ னைச் சுரப்பது மற்றொன்று. இந்த ஹார்மோன் தான் உடல் தசைகள் ஓங்கி வளரவும், திசுக்களும், எலும்புகளும் திறன் பெறவும் உதவுவது. இந்த ஹார்மோன் இல்லா விட்டால் ஆண் களுக்கு மனத் துணிவும், வேகமும் குறைந்து போவதுடன் அவர்கள் பெருமையடித்துக் கொள்ளும் மீசையும் தாடியும் வளராமல் போய் விடும்.
இயந்திரத்தை ஒத்தவன் நான். என்னைப் போல் பிற உறுப்புகள் செயல்படுவதென்பது மிகக் கடினம். மிக மெல்லிய பட்டு இழை (Silk thread) பார்த்திருக்கிறீர்களா ? அது போல் 30 முதல் 40 செ.மீ. நீளம் உள்ள மென்மையான ஆயிரம் சிறுகுழாய்கள் என்னுள்ளே இருக்கின்றன. இவைகள் அனைத்தும் தங்கள் உற்பத்திப் பொருளை 6 மீட்டர் நீளமுள்ள குழாயில் கொண்டு வந்து சேர்க் கின்றன. இந்தக் குழாய்களின் அமைப்பில் தான் நான் நாளொன்றுக்கு 5 கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்கிறேன். அதாவது ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் உலக மக்கள் தொகைக்கு ஈடான விந்தணுக்களை உண்டாக்குகின்றேன்.
இவற்றில் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோதான் தற்போதைய ஆணின் வாழ்வில் தேவைப்படக்கூடும். அப்படியானால் கோடிக் கணக்கான விந்தணுக்கள் ஏன் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்றுதானே கேட்கிறீர்கள்? உலகம் தோன்றிய காலத்தில் இனப்பெருக்கம் அவ்வளவு எளிதாக இல்லை. அதை ஈடு செய்வதற்காக இயற்கை செய்த தந்திரம். இது. அறிவியல் முன்னேற்றம் மிகுந்திருக்கும் இக்காலத்தில் இது அனாவசியம் என்று தோன்றுகிறது.
இந்தக் குழாய் அமைப்பு (Duct system) தவிர என்னுள்ளே கோடிக்கணக்கான லேடிக் (Leydig) செல்களும் உள்ளன. டெஸ்ட்டோஸ் டீரான் என்னும் ஆண் ஹார்மோனை சுரக்கின்றவை இந்தச் செல்கள்தான். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த ஆண்மை ஹார்மோன் பெண்கள் உடலிலும் சுரக்கிறது. ஆண்களிடம் சுரக்குகின்ற இந்த ஆண் ஹார்மோனில் 20-ல் ஒரு பங்கு அவர்களது மனைவியர்களின் இரத்த ஓட்டத்தில் இருக்கிறது. இதை அட்ரீனல் சுரப்பி சுரக்கின்றது. இது இல்லாமல் போகுமானால் பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் இன்றிப் போய்விடும். அது மட்டுமன்றி ஆண்தன்மை அதிகரிக்கவும் கூடும்.
ஆண் குழந்தை தாயின் கருப்பையில் இருக்கின்ற போது நாங்கள் குழந்தையின் உடலுக்குள் இருப்போம். குழந்தை பிறக்க இரண்டு மாதங்கள் இருக்கும் போது மெதுவாக இறங்கி வெளிப்படுவோம். நாங்கள் மாத்திரம் இறங்கி வெளியே வராமல் உள்ளே தங்கிவிடுவோ மானால் அந்தப் பையன் மலடாகி விடுவான். அதன் காரணத்தைக் கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள்.
மனிதர்களின் உடலின் இயல்பான வெப்பம் (Normal temperature) 98.60 பாரன்ஹீட் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வெப்பத்தில் என்னால் விந்தணுக் களை உற்பத்தி செய்ய முடியாது. எனது வெப்பம் உடல் வெப்பத்தை விட 3 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் என்னால் செயல் பட முடியும். இதற்காகவே என்னைச் சுற்றி ஒரு ஏர் கண்டிஷன்ட் அமைப்பே உள்ளது. உடலுக்கு வெளியே ஒரு குளிர்ந்த பையில் நாங்கள் தொங்க விடப்பட்டிருக் கிறோம். இந்தப் பையில் ஏராளமான வியர்வைச் சுரப்பிகள். இவைகள் ஈரப்பசையை ஆவியாக்கி எங்களைக் குளிர்ந்த நிலையில் வைக்க வல்லவை. ஆண்கள் வெந்நீரில் குளிக்கும் போது நாங்கள் விரைந்து கீழே இறங்கிவிடுவதன் காரணம் அந்த வெப்பத்தை எங்களால் தாங்க இயலாது. இப்போது புரிகிறதா ஏன் நம் முன்னோர்கள் ஈரக் கோவணம் கட்ட வேண்டுமென்று சொன்னார்கள் என்று.
நாங்கள் உற்பத்தி செய்கின்ற விந்தணுக்கள் மிக விந்தையானவை. உடலிலேயே மிகச்சிறிய செல்கள் அவை தான். சக்தி மிக்க உருப்பெருக்கியின் மூலம் பார்த்தால் இந்த விந்தணுக்கள் தவளையின் தலைப்பிரட்டை (Tadpote) வோல் தலையும் வாலும் கொண்டு இருக்கும். இந்த வாலைச் சுழற்றி சுழற்றி அவை நகர வல்லவை.
இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு. உடலிலுள்ள செல்கள் ஒவ் வொன்றிலும் 46 குரோமோசோம்கள் இருக்கின்ற போது இந்த விந்தணு செல் களில்மட்டும் 23 குரோமோசோம்கள் தான் இருக்கும். அதாவது மீதி 23 குரோமோ சோம்கள் பெண் முட்டையிடும் இருந்து பெறப்பட வேண்டும் எனது விந்தணுக் களில் ஆண் குழந்தையை உண்டுபண்ணும் ‘வ’ குரோமோசோம்களும், பெண் குழந்தையை உண்டு பண்ணும் ‘ல’குரோமோசோம்களும் உள்ளன. ஆனால் பெண்ணின் முட்டையில்
‘X’குரோமோ சோம்கள் மட்டுமே இருக்கும். எனது விந்தணுவிலுள்ள ‘y’ குரோசோம் முட்டை யோடு இணைக்கின்ற போது ‘XY’ குரோசோம் ஆக உருப்பெற்று ஆண் குழந்தை உண்டாகிறது. அவ்வாறின்றி ‘X’ குரோம்சோம் முட்டையுடன் இணைக்கின்ற போது ‘XX’ குரோம்சோம் உடைய பெண் குழந்தை உண்டாகிறது. எனவே ஆண் குழந்தை பிறப்பதற்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் ஆண்களின் விந்தணுவே காரணமேயின்றிப் பெண்கள் காரணமில்லை.
இது தவிர குரோம்சோம்களிலுள்ள ஜீன் களின் மூலமாகவே மரபுப் பண்புகளும், சிறப்பியல்புகளும் குழந்தைகளுக்குச் செல்கின்றன.
ஒரு மணிநேரத்தில் 18 செ.மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த விந்தணுக்கள், ஒரு முட்டையைச் சூழ்ந்து கொண்டு உள்ளே செல்ல முயல்வது ஒரு அரிய விந்தையாகும். முட்டையின் கடினமான ஓட்டினை நான் சுரக்கின்ற ஒரு நொதியின் துணை கொண்டு மென்மையாக்கி உள்ளே நுழைய முயல்கின்ற கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று தான் வெற்றியடையக் கூடும்.
விந்து வெளியேறுவது நீண்ட நாட்களுக்குத் தடைப்படுமாயின் விந்தணுக்கள் அனைத்தும் காலம் முதிர்ந்து இறக்க நேரும். அவ்வாறின்றி அடிக்கடி வெளியேற்றப் படுமானால் முதிர்ச்சி இல்லாத நிலையில் வெளியாகும் அவைகளால் முட்டையைக் கருவுறச் செய்ய இயலாது போகும்.
அடுத்தடுத்து விந்து வெளியேற்றப் படுகின்ற போது (நாளொன்றுக்கு இரண்டு முறை வீதம் பத்து நாட்களுக்கு) விந்து நீர்மமாக (Watery) ஆவதுடன், அதில் விந்தணுக்களே இல்லாமலும் போகலாம். அவ்வளவு விரைவாக என்னால் உற்பத்தி செய்ய முடியாது. மணமாகிச் சில காலம் குழந்தை இல்லாத தம்பதியர் அடிக்கடி உடற்சேர்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று தவறாக எண்ணுவதுடன் அதைச் செயல்படுத்தவும் முனைகின்றனர். மாறாக ஓரிரு வாரங்கள் இடைவெளி விட்டுச் சேர்க்கையில் ஈடுபடு வார்களானால் குழந்தை உருவாகப் பெரிதும் வாய்ப்புண்டு.
சாதாரணமாக ஒரு முறை விந்து வெளி யாகும் போது சுமார் 60 கோடி விந்தணுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களின் புராஸ்டேட் என்னும் உறுப்பிலிருந்தும், (Prostate) செமினல் வெசிகில் (Seminal Vesicle) என்னும் உறுப்பிலிருந்தும் சுரக்கின்ற சுமார் 5 மி.லி. நீர்மப் பொருளில் இந்த விந்தணுக்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன. இந்த நீர்மம் மிதவையாக மட்டுமன்றி, விந்தணுக்களுக்கு உணவாகவும் சர்க்கரை, புரதம் மற்றும் கனிமப் பொருள்கள் மிகுதியாக உள்ளன.
சிறுவர்கள் 14 வயது அடைகின்ற வரை நாங்கள் அமைதியாக அடங்கிய நிலையில் இருப்போம். அதன் பின்னர் மூளையில் அமைந்துள்ள பிட்யூட்ரி சுரப்பி எங்களுக்குச் சமிக்ஞைகளை அனுப்பி எங்களைச் செயல்பட வைக்கிறது. இந்தப் பிட்யூட்ரி ஹார்மோன்களில் ஒன்று, விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் மற்றொன்று டெஸ் டோஸ்டீரான்கள் சுரக்கவும் தூண்டுகிறது.
இந்த டெஸ்ட்டோஸ்டீரான் ஒரு வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone). இந்த நீர்மத்தில் செயல்பாட்டினால்தான் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சிறுவர்கள் விரைந்து வளர்ந்து, குரல் தடித்து, மீசை அரும்பி இளைஞர்களாக மாறுகின்றனர். அது மட்டுமன்றி, அவர்களது மனப்பாங்கும் மாறுகிறது. தன்னம்பிக்கையும் துணிவும் உண்டாகிறது.
செக்ஸ் எனப்படும் பாலுணர்வுக்கு மட்டும் எனது ஹார்மோன்கள் பயன்படு கின்றன என நினைப்பது தவறு. டெஸ்ட்டோஸ்டீரான் (Testostrone) இல்லாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும். உணர்வுகள் மாறுபடும். சினமும், ஆத்திரமும் தூக்கமின்மையும் ஏற்படும். மாதவிலக்கு நிற்கின்ற நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுவது போன்ற படபடப்பும் எரிச்சலும் ஏற்படும்.
ஒரு ஆணுடைய 25 முதல் 35 வயது வரை நாங்கள் மிகச் சிறப்பாக வேலை செய்து அதிக அளவு ஹார்மோனை சுரக்கிறோம். 45 வயதுக்கு மேல் இது படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறது. 60 வயதை எட்டும் போது சுரப்பு கணிசமாகவே குறைந்து விடுகிறது. என்றாலும் அடிப்படைத் தேவைகளுக்கான அளவு சுரப்பு இருக்கும்.
ஆணுக்கு 90 வயது ஆனாலும், நாங்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்து கொண்டுதான் இருப்போம். ஆனால் தேவையான அளவில் இல்லாமல் இருக்கலாம். வெளியே இருந்து ஹார்மோன் எடுத்தால் உதவியாக இருக்குமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அது அவ்வளவு தூரம் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை. இது தவிர எனக்காக எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. இயற்கையில் நீங்கள் நல்ல உடல் நலம் உடையவராய் இருந்தால் மட்டும் போதும். நாங்கள் எங்கள் பணியைச் செவ்வனே செய்வோம்.
Feel Free to Contact us
உங்கள் கணவருக்கு செக்ஸ் மூடே வருவதில்லையா? காரணமும் சிகிச்சையும் – No Sex Desire for your Husband, Here is the Treatment
Jun 5th, 2015 by Dr.Senthil Kumar
வீட்டு வேலை செய்யும் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது !
துவைப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யும் ஆண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம் வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்து வந்தனர். ஆணாதிக்க உலகம் என்பதால் இப்படி பெண்களை பிரித்து வைத்து விட்டனர். ஆனால் இன்று அப்படி இல்லை. ஆண்களை விட உயர்ந்த நிலைக்குப் பெண்கள் போய் விட்டனர்.
நானும் சம்பாதிக்கிறேன், நீயும் சம்பாதிக்கிறே. நான் துணி துவைச்சா நீ அயர்ன் பண்ணு. நான் சமைச்சா, நீ பாத்திரத்தைக் கழுவு என்று பிரித்துக் கொண்டு இருவரும் சுமைகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர்.
ஆனால் காலம் காலமாக பெண்கள் செய்து வரும் வேலைகளை செய்யும் அதிக அளவில் செய்யும் ஆண்களுக்கு, செக்ஸ் ஆர்வம் குறைந்து போய் அவர்கள் செயலிழந்த நிலைக்குப் போய் ( அதாவது டயர்டு ஆகி) விடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.
அதேசமயம், இந்த வேலைளை குறைந்த அளவில் செய்யும் ஆண்கள் அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுகிறார்களாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சோஷியோலாஜிஸ்டுகள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அளவில் இந்தஆய்வை நடத்தியுள்ளனர். மொத்தம் 4500 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அனைவரும் திருமணமானவர்கள்.
இந்த ஆய்வின்படி, சராசரியாக 46 வயது கொண்ட கணவர்களும், 44 வயது கொண்ட மனைவியயரும், சராசரியாக வாரத்திற்கு 34 மணி நேரம் பெண்கள் பார்க்கும் வேலைகளை இணைந்து செய்கின்றனர்.
மேலும் ஆண்கள் பார்க்கும் வேலையாக இருப்பவற்றை அவர்களுடன் பெண்களும் இணைந்து செய்கின்றனர். இது வாரத்திற்கு 17 மணி நேரமாக உள்ளது.
பெண்கள் பார்க்கும் வேலைகளை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு கணவர்கள் செய்கின்றனர். பெண்கள் பார்க்கும் வேலைகளை அதிகளவில் பார்க்கும் ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவதாக இருந்தாலும் கூட பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி குறையவில்லையாம்.அந்த அளவு அப்படியேதான் பாதிக்கப்படாமல் இருக்குமாம்.
வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது… மனைவியர் பெரும்பாலும் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, ஷாப்பிங், துணி துவைப்பது போன்றவற்றை காலம் காலமாக செய்து வருகின்றனர்.
அதேசமயம், ஆண்கள் பில் கட்டுவது, வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருவது உள்ளிட்ட வெளி வேலைகளை அதிகம் செய்கின்றனர்.
இதில் மாற்றம் ஏற்பட்டு வீட்டுவேலைகளை ஆண்கள் அதிகம் பார்க்கும் போது அவர்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து போய் விடுகிறதாம்.
வழக்கமான வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறுவதால் இந்த விளைவு ஏற்படுகிறதாம்.
புதிய வேலைக்கு மாறுவதால் அவர்களின் செக்ஸ் நடவடிக்கைகளிலும் குழப்பமாகி அது ஆர்வத்தைக் காலி செய்து விடுவதாக கூறுகிறது இந்த ஆய்வு.
அதற்காக ஆண்கள் சமைக்கக் கூடாது, துணி துவைக்கக் கூடாது, அயர்ன் பண்ணக் கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது என்று கூற முடியாது.மாறாக இதுபோன்ற வேலைகளை முழுமையாக செய்யாமல் பிரித்து வைத்துக் கொண்டு செய்யலாம்.
அல்லது குறைவாகச் செய்யலாம். அதற்கு கணவரும், மனைவியும் இணைந்து புரிந்து பேசி வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.
அதேபோல ஒரு வீட்டில் கணவரும், மனைவியும் சம்பாதிப்பவர்களாக இருந்தால் அது செக்ஸ் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 30-40 வருடத்திற்கு முந்தைய குடும்பச் சூழல் இப்போது இல்லை.
இருப்பினும் செக்ஸ், வீட்டு வேலைகள் போன்றவை இன்னும் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களாகவே உள்ளன. அதில் பெரிய அளவில் மாற்றம் வந்து விடவில்லை என்று கூறினார் இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான காத்ரீனா லூப்.
அதேசமயம், இன்னொரு ஆய்வு என்ன சொல்கிறது என்றால், வீட்டு வேலை செஞ்சா இன்னிக்கு விருந்து தருகிறேன் என்று கூறி பல பெண்கள், கணவர்களிடம் நிறைய வீட்டு வேலைகளைச் செய்து வாங்கிக் கொள்கிறார்களாம்.
இப்படிப்பட்ட ஆண்களுக்கு நிறைய செக்ஸ் கிடைக்கிறதாம். ஆனால் அவர்களிடம் என்ன மாதிரியான வேலைகளைப் பெண்கள் கொடுக்கிறார்கள் என்பது குறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை.
உடலுறவில் ஆர்வமின்மை ஹோமியோபதி சிகிச்சை
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி :- 9443054168
புதுச்சேரி : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரமேஷ் – 28 – 99******00 – ஆண்மைகுறைவு, ED, PE – 20-12-2015 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
குழந்தையின்மை, விந்தணுக்கள் குறைபாடு ஓமியோபதி சிகிச்சை, சென்னை, Infertility, Low Sperm Count Homeopathy Treatment Clinic in Chennai
Jun 5th, 2015 by Dr.Senthil Kumar
ஆண் உயிரணுக்களின் செயல்பாடுகள் .
உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும் . ஆணின் உயிரணுக்களின் செயல்பாடுகள் .
ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும். இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை, கர்ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும்.
இதனால்,480 மில்லியன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்து போய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய்நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவுடன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இன்னொரு உயிரணு உள்ளே வராமலிருக்கத்தான் இந்த ஏற்பாடு!
கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோமோசோம்களாகி உயிர் உருவாகும்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ஒரே ஒரு உயிரணு மட்டும் கருமுட்டையை அடைந்து உயிர் உருவாகிறது எனும்போது… ஏன் இயற்கை லட்சக்கணக்கான உயிரணுக் களை விந்தில் உரு வாக்குகிறது? நியாயமான கேள்விதான்.
மராத்தான் ஓட்டம்
மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும்போது சில நூறு பேர்கள் இருப்பார்கள். கடைசியில் பல மைல்களை கடந்து, இறுதியில் ஜெயிப்பது ஒரே ஒருவர் மட்டுமே. மராத்தான் ஓட்டத்தில் பல மைல்களைத் தொய்வின்றி, எந்தவிதமான தங்குதடையின்றி ஓடிச்சென்று கடக்க பலம் வேண்டும். அப்படிப்பட்ட சக்தி உடையவர்களை சிலரிடமிருந்து கண்டுபிடிக்க முடியாது… இருக்க மாட்டார்கள். அதனால்தான் மராத்தானில் பலர் ஓடுகிறார்கள். அதுபோல உயிரணுவும் உள்ளே நீந்தி செல்ல மிகுந்த பலம் தேவை. இது வெகு சில உயிரணுவால் மட்டுமே சாத்தியம்.
அதனால்தான் பல லட்சம் உயிரணுக்களை இயற்கை படைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உயிரணு உள்ளே செல்கிறது என்றோமல்லவா… அப்போது, உயிரணுவின் உடல் பகுதி, வால் பகுதி ஆகியவை உள்ளே போகாது. கருமுட்டையை உயிர ணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கரு முட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்து போய் திரும்பி விடும்.
உயிரணு கருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப் பகுதியில் “அக்ரோசின்” எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும். ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டு ம்.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் “தனது விந்து கெட்டியாக இருக்கிறது” என எண்ணிக்கொண்டு திருமணம் செய்துவிட்டு பிறகு குழந்தையில்லை என வருத்தப்படுவார்கள். விந்து கெட்டியாக இருக்கிறதா இல்லையா என்னது முக்கியமல்ல. ஆரோக்கியமான உயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது.
உயிர் எப்படி வளர்கிறது ?
பெண்ணின் கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாருலா (Morula) என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப்பையில் உப்பிக் கொண்டிருக்கும் உள்சுவரான “எண்டோமெட்ரிய”த்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வளரும்.
அதன்பிறகு ஒரு புதிய உயிர் பூமிக்கு வந்து வெளிச்சத்தைத் தரிசிக்கும். இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.
ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு “எக்டோபிக் பிரகன ன்சி” (Ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக் கிற தன்மை, ஃபெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால் தான் இந்த ஆபத்து.
கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது ?
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க் கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23வது ஜோடிதான் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம் (Sex chromosomes). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகித ம் “எக்ஸ்” குரோமோசோம்களாகவு ம், 50 சதவிகிதம் “ஒய்” குரோமோ சோம்களாகவும் இருக்கும். பெண் ணின் கருமுட்டையி ல் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகிதமும் “எக்ஸ்” குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிரணுவில் உள்ள “ஒய்” குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள் ள “எக்ஸ்” குரோமோசோமுடன் சேர்ந்தால் “எக்ஸ்ஒய்” ஆகி, ஆண் குழந்தை உருவாகும். உயிரணுவில் உள்ள “எக்ஸ் ” குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள “x” குரோமோசோமுடன் சேர்ந்தால் “எக்ஸ் எக்ஸ்” ஆகி பெண் குழந்தை உருவாகும்.
விந்தணு குறைபாடு ஹோமியோபதி சிகிச்சை
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை :- 9786901830
பண்ருட்டி : – 9443054168
புதுச்சேரி : – 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும் .
முன்பதிவிற்கு : உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம் : ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Sex with Dress: Its Possible to get Pregnant – ஆடையுடன் செக்ஸ் செய்தால் கர்பமாக வாய்ப்பு உண்டா?
May 29th, 2015 by Dr.Senthil Kumar
Boy ejaculates in girl’s jeans – பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் மேலே விந்தை வெளியேற்றினேன் .
Question. Am 20/M and my girlfriend is 19. We never had vaginal intercourse sex. We just kissed and she did masturbation to me. She wearing jeans, I was naked and my penis touched her jeans and I ejaculate in her top of the jeans. There is any chances her to getting pregnant? If yes, what should we do? Please help.
கேள்வி : 20/ஆண், 19/பெண், நாங்கள் நண்பர்கள், இருவரும் இதுவரை முழுமையாக உடலுறவு செய்ததில்லை. முத்தமிடுவோம், அவள் எனக்கு மாஸ்டர்பேசன் செய்துவிடுவாள், கடைசியாக அவள் எனக்கு மாஸ்டர்பேஸன் செய்துவிடும்போது நான் டிரஸ் இல்லாமல் நிர்வாணமாக இருந்தேன், அவள் ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தாள். விந்தை அவளின் ஜீன்ஸ் பேண்டின் மீது வெளியேற்றிவிட்டேன். இதனால் அவள் கர்பமடைவாளா? கர்பமடைந்தால் என்ன செய்வது. தயவு செய்து வழிகாட்டவும்.
Doctor Answer. It is yours decision. But ensure that you two keep the clothes on and go no further. Unprotected sex may leads to many problems.
மருத்துவர் பதில் : கர்பத்தை என்ன செய்வது என நீங்கள் இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும். இனிமேல் என்ன செய்தாலும் ஆடைகளை கழற்றாமல் செய்யவும். பாதுகாப்பற்ற உடலுறவு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Pregnancy counseling, – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Pubic Itching Treatment in Chennai – தொடை அரிப்புக்கு மருத்துவ சிகிச்சை சென்னை,
May 29th, 2015 by Dr.Senthil Kumar
Applying neem oil in the groin – தொடையிடுக்கில் வேப்ப எண்ணை தடவலாமா?
Question. Am 20/M. I have lot of hair in my penis area. I sweat more, I feel itching there, need to scratch always, I feel shame because of this, so I start to apply neem oil in the groin every day. Now am addicted to neem oil. After bath I feel uncomfortable, if am not apply it in that area. This is good habit? If I cut my private pubic hair, it becomes sharp and irritates me when I walk. Any other better way to cut hair? Whether masturbation leads to lot of hair growth everywhere in body? How to prevent the pubic itching? Pls guide me.
கேள்வி: 20 வயது ஆண் நான். எனது பிரைவேட் பகுதியில் ஆண் உறுப்பை சுற்றி அதிகமாக முடி உள்ளது, அரிக்கிறது. எப்போதும் அங்கே கையை வைத்து சொரிந்து கொண்டிருக்கிறேன். இதனால் அசிங்கமாக உணர்கிறேன். இதனால் மர்மப்பகுதியில் வேப்ப எண்ணை தடவ ஆரம்பித்தேன். இப்போது அதுவே எனக்கு பழக்கமாகி அடிமையாகிவிட்டேன். குளித்தவுடன் வேப்ப எண்ணை தடவவில்லை என்றால் கஷ்டமாக உணர்கிறேன். இது நல்ல பழக்கமா? அங்கே முடியை கத்தரித்து விட்டால் முடி ஷார்ப்பாகி நடக்கும்போது முடி குத்துகிறது. எப்படி முடியை கத்தரிப்பது?. சுய இன்பம் மாஸ்டர்பேசன் செய்தால் உடம்பில் அதிகமாக முடி வளருமா? தொடையில் அரிப்பு வராமல் தடுக்க என்ன வழி? தயவு செய்து வழிகாட்டவும்.
Doctor Answer . Masturbation never develops hair growth. You need to get rid of your habit. When you get married, hope your wife will not be able to stand the pungent smell. So stop this habit. Change to Vaseline moisturizer cream. Later, stop it all. Use trimmer to shape your hair. Its good to consult the doctor in person to get treatment for Pubic Itch.
மருத்துவர் பதில் : கை பழக்கம் செய்வதினால் உடம்பில் முடி வளராது. வேப்ப எண்ணை தடவும் பழக்கத்திலிருந்து வெளிவரவும். திருமணமாகிவிட்டால் உங்களின் மனைவிக்கு இது மிகுந்த சிரமத்தையும் அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். வேசலைன் தடவவும். டிரிம்மர் உபயோகப்படுத்தி முடியை டிரிம் செய்யவும். தொடை அரிப்புக்கு மருத்துவரிடம் நேரில் சென்று சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – தொடையில் அரிப்பு, Pubic Itching treatment, – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
How to have sex and remain virgin till marriage – கன்னித்தன்மையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி.
May 28th, 2015 by Dr.Senthil Kumar
How to have sex and remain virgin till marriage – கன்னித்தன்மையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி.
Question. Am 26/M Am in a relationship with a 22/F . We plan to get married after two years. Every week, we get deeply close. I asked her to have sex but till today she said no because she is orthodox. Now she said ok, and asking for the safe way to have sex, so she can remain a virgin till marriage. Please help.
கேள்வி: நாங்கள் 26/M, 22/F இருவரும் காதலிக்கிறோம். இரண்டு வருடங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கிறோம். வார இறுதியில் நாங்கள் சந்திக்கும்போது நெருக்கமாக இருப்போம். ஆனால் அவள் ஆர்த்தோடாக்ஸ் குடும்பத்தை சேர்ந்தவளாகையால் செக்சிற்கு சம்மதிக்கவில்லை. இப்போது அவள் செக்சிற்கு சம்மதிக்கிறேன் என்கிறாள். அதே சமயம் கன்னித்தன்மையை இழக்க அவள் விரும்பவில்லை. கன்னித்தன்மையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி. தயவு செய்து வழிகாட்டவும்.
Doctor Answer. If she had sex, she cannot remain a virgin. Romance as you doing now, even with mutiual masturbation and wait till marriage. on the other hand, always have sex with a condom.
மருத்துவர் பதில் : செக்ஸ் வைத்துக்கொண்ட பிறகு எப்படி கன்னித்தன்மையுடன் இருக்க முடியும்?. நீங்கள் இப்போது செய்வது போலவே ரொமான்ஸ் செய்யுங்கள். இருவரும் மியூச்சுவல் மாஸ்டர்பேசன் செய்து கொள்ளலாம். செக்ஸ் வைத்துக்கொள்வதாக இருந்தால் காண்டம் உபயோகப்படுத்தவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sex counseling – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Signs of Pregnancy – கர்ப்பத்தின் அறிகுறிகள்
May 28th, 2015 by Dr.Senthil Kumar
Signs of pregnancy after sex – உடலுறவுக்கு பின் கர்பத்தின் அறிகுறிகள் தெரிகிறது,
Question. 25/M, 25 days ago I had sex with my girlfriend for first time. Today, she informed me that her periods have been delayed by eight days, and she is afraid about pregnant. I used condom but am not very sure its quality product or not . She is 19 and our intercourse wasn’t very forceful. Is this the sign of pregnancy? How can we avoid it? We know it’s a sin but what can we do now? Please help us.
கேள்வி: 25 வயது ஆண் நான். 25 நாட்களுக்கு முன்பு எனது கேர்ள் பிரண்டுடன் முதல் முறையாக செக்ஸ் வைத்துக்ககொண்டேன். இன்று அவள் என்னிடம் 8 நாட்கள் மென்சஸ் தள்ளிப்போயிருக்கிறது என்கிறாள். உடலுறவின் போது நான் காண்டம் உபயோகப்படுத்தினேன். ஆனால் அந்த காண்டம் தரமானதா இல்லையா என தெரியவில்லை. அவளுக்கு 19 வயது தான் ஆகிறது. நான் வேகமாகவும் செய்யவில்லை, அதிகமாகவும் உள்ளே விடவில்லை. இது கர்பத்தின் அறிகுறியா? இது பாவம் தானே என்ன செய்வது இப்போது? தயவு செய்து வழிகாட்டவும்.
Answer . Worrying about pregnant after sex is not meaningful. Do urine pregnancy test. If it’s positive, take her immediately for Doctor Consultation.
பதில்: இப்போது கவலைப்பட்டு ஏதும் ஆகப்போவதில்லை, செய்வதற்கு முன்பு யோசித்திருக்கவேண்டும். உடனடியாக கர்பத்திற்கான பரிசோதனை செய்துகொள்ளவும். பாசிட்டிவ் ஆக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை நேரில் உடனடியாக சந்தித்து ஆலோசனை பெறவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sex Counseling – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Fear to Do Sex? – செக்ஸ் வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது
May 28th, 2015 by Dr.Senthil Kumar
Desperate girlfriend wants to have intercourse – உடலுறவு வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது ,
Question. We are very much love each other. We are planning to have sex for the first time. There is any risks if we do so? I performed oral sex with her many times but she insists that we have intercourse, because she is very desperate. What should I do? Please guide me.
கேள்வி : நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம். முதன் முறையாக உடலுறவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளோம். இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா?, அவளிடம் பல முறை ஓரல் செக்ஸ் வைத்துள்ளேன், ஆனால் அவளுக்கு முழுதாக செக்ஸ் இண்டர்கோர்ஸ் செய்வதற்கு பயமாக உள்ளது என்கிறாள். நான் என்ன செய்வது? தயவு செய்து வழிகாட்டவும்.
Answer. You have not mentioned your ages. She should be 18 and you should be 21 years old to have sex. If not, it’s better to wait. I do not know what expectations she has from intercourse. But it is well known that reaching an orgasm through oral sex or caressing is often better. Don’t compel her to have sex. That is offence. If you agree each other to have sex then Do protected sex.
பதில் : உங்களின் வயதை தெரிவிக்கவில்லை. ஆண் 21 வயது / பெண் 18 வயது பூர்த்தியாகி இருந்தால் நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். அதற்கு குறைவாக இருந்தால் கண்டிப்பாக வயதிற்கு வரும் வரை காத்திருக்கவும். அவள் உடலுறவை பற்றி என்ன நினைக்கிறாள் என தெரியவில்லை. ஆனால் ஓரல் செக்ஸ் மூலம் முழு திருப்தியும் ஆர்கசமும் எட்டலாம். அவளை உடலுறவு செய்ய கட்டாய படுத்தக்கூடாது. அது குற்றமாகும். இருவருக்கும் சம்மதம் என்றாலும் கூட பாதுகாப்பான உடலுறவு கொள்வது முக்கியம்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Fear of Sex – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Wearing underpants prevents Hernia? ஜட்டி போடாவிட்டால் ஹெர்னியா வருமா?
May 27th, 2015 by Dr.Senthil Kumar
Wearing underpants prevents Hernia? ஜட்டி போடாவிட்டால் ஹெர்னியா வருமா ?
Question. Am 24/M. I never wearing underwear for the past four year. Will this cause any problem? My friends telling me it can cause Hernia? Please help.
கேள்வி : 24 வயது ஆண் நான். கடந்த 4 ஆண்டுகளாக நான் உள்ளாடை அணிவதில்லை. இதனால் பிரச்சனை ஏதேனும் வருமா? ஹெர்னியா வர வாய்ப்புண்டு என நண்பர்கள் கூறுகிறார்கள். தயவு செய்து பதில் கூறவும்.
Doctor Answer. It will not cause Hernia. If you get a sudden erection at a public place, such as a mall, you will have nothing to restrain it.
மருத்துவர் பதில் : எந்த பிரச்சனையும் வராது. ஹெர்னியா வராது. ஆனால் திடீரென உங்களுக்கு மூடு வந்தால் அதை மறைக்க சிரமப்படுவீர்கள்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Hernia ஹெர்னியா, – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Will Masturbation affects Virginity? – சுய இன்பம் செய்வதால் ஹைமன் கிழியுமா?
May 27th, 2015 by Dr.Senthil Kumar
Girl worried about hymen splitting due to Masturbation with water gun – சுய இன்பம் செய்வதால் ஹைமன் கிழியுமா?
Question. Am 21/f. I masturbate with running water Gun. Are there any chances of my hymen being split due to this? Still I never had sexual Intercourse. Am worried because my future partner may question about my virginity. Please guide me.
கேள்வி: 21 வயது பெண் நான், அடிக்கடி வாட்டர் கன் உபயோகப்படுத்தி மாஸ்டர்பேஷன் செய்வேன். இதனால் எனது ஹைமன் கிழியுமா? இதுவரை நான் உடலுறவு கொண்டதில்லை, எனது வருங்கால கணவர் எனது கன்னித்தன்மையை பற்றி சந்தேகப்படுவாரோ என கவலையாக உள்ளது. தயவு செய்து வழிகாட்டவும்.
Answe r. It is a common way women masturbate. No harm can occur unless the gun is directed into the vagina. Be ready to always defend your honour.
பதில்: கவலை வேண்டாம், பொதுவாக பெண்கள் சுய இன்பம் செய்யும் முறைதான் இது. இதனால் பாதிப்பு வராது. வாட்டர் கன் வஜைனாவுக்குள் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Masturbation Addiction – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
Blood in Semen treatment in Chennai – விந்தில் இரத்தம் கலந்து வருதல் சிகிச்சை,
May 26th, 2015 by Dr.Senthil Kumar
Man observing red colour fluid when ejaculating – விந்து வெளியேறும்போது சிகப்பாக ஒரு திரவமும் வருகிறது .
Question. Am 22/M. While Masturbation, I noticed red colour fluid comes along with semen. Is it blood? What should I do to stop it? Please help me.
கேள்வி : 22வயது ஆண் நான், கை பழக்கம் செய்யும் போது விந்துடன் சிகப்பாக ஒரு திரவம் வெளிவருகிறது. அது இரத்தமா? அதை நிறுத்த நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து உதவுங்கள்.
Answer. Its good to consult the doctor ASAP, who suggest you to take some test, then he let you know the details. So its good to consult the Doctor in person without delay.
பதில் : தாமதிக்காமல் மருத்துவரை உடனே சந்திக்கவும். அவர் உங்களுக்கு சில ஆய்வக பரிசோதனைகளை பரிந்துரைப்பார், அதன் பின்பு அது என்ன பிரச்சனை என்று கண்டறியலாம். எனவே மருத்துவரை நேரில் உடனே சந்திக்கவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Blood in Semen – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Ipill Tablet Side Effects, – ஐ பில் கருத்தடை மாத்திரை பின் விளைவுகள்
May 26th, 2015 by Dr.Senthil Kumar
About taking ipill after having sex multiple times – ஒரே நாளில் பலமுறை செக்ஸ் வைத்துக்கொண்டேன், ஒரே முறை ஐ பில் போட்டால் போதுமா?
Question. Am 25/F. I did multiple times sexual intercourse in a same day, Its ok to take only one Ipill in the end or Need to take more Ipills?
கேள்வி: ஒரே நாளில் பலமுறை செக்ஸ் வைத்துக்கொண்டேன், ஒரே முறை ஐ பில் போட்டால் போதுமா அல்லது ஒவ்வொரு முறையும் போட வேண்டுமா?
Answer. Multiple intercourse in same day means one pill is enough, expect side-effects. Why not be sensible and use a condom.
பதில்: 25 வயது பெண் நான். ஒரே நாளில் பலமுறை உடலுறவு கொண்டால் ஒரு மாத்திரை போதுமானது. இந்த மாத்திரையினால் பின்விளைவுகள் உண்டு. காண்டம் உபயோகப்படுத்தவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry :- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sexual Dysfunctions – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Its possible to confirm the Virginity? கன்னித்தன்மையை உறுதி செய்ய முடியுமா?
May 26th, 2015 by Dr.Senthil Kumar
Virgin man want to marry virgin girl – ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்ய காத்திருக்கிறேன் .
Question . I am a 28 / virgin man. I am getting many offers for marriage, however, I like to marry a virgin girl. Is there is a way to know whether a girl is virgin? It is possible to get a virgin girl in today’s world? Is it advisable to ask a girl directly whether she is a virgin? Please advice.
கேள்வி : 28 வயது கன்னிப்பையன் நான், எனக்கு நல்ல வரன்கள் வருகின்றன. ஆனால் ஒரு கன்னிப்பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு, பெண்ணின் கன்னித்தன்மையை கண்டறிய ஏதேனும் வழிகள் உண்டா? இந்த காலத்தில் கன்னிப்பெண் கிடைப்பாளா? பெண் பார்க்கப்போகும் போது நீ கன்னிப்பெண் தானா என கேட்கலாமா? தயவுசெய்து ஆலோசனை கூறவும்.
Answer. It is not possible to tell whether a woman had intercourse or not. Many believe quite wrongly that if the hymen is missing, a woman is not virgin. But it is well accepted fact that the hymen can be split in many other ways. Stop focusing on virginity when making a choice for a partner. Rather focus on whether she is physically exciting to you, whether her temperament matches yours, whether she will fit in with the family and so much else. If you want a slap, go ahead and ask her directly about her virginity.
பதில் : ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா என்பதை பார்த்தவுடனே கூறமுடியாது. நிறைய பேர் கன்னித்திரை கிழிந்திருந்தால் அவள் கன்னிப்பெண் அல்ல என நினைக்கிறார்கள். அது தவறு, பல காரணங்களால் திருமணத்திற்கு முன்பே கன்னித்திரை கிழியலாம். அவள் கன்னிப்பெண்ணா இல்லையா என்று ஆராய்வதை விட்டுவிட்டு உங்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உங்கள் குடும்பத்திற்கு பொருத்தமானவளா என்பதை பார்க்கவும். நீங்கள் அடி வாங்கவேண்டுமென நினைத்தால் ”நீ கன்னித்தன்மையுடன் இருக்கிறாயா” என்ற கேள்வியை அந்த பெண்ணிடம் கேட்கலாம்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sexual problems – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
Am a Bisexual? நான் இருபாலின உறவு கொள்பவளா?
May 26th, 2015 by Dr.Senthil Kumar
Girl feeling guilty of having sex dreams about girls – ஒரு பெண் , பெண்ணுடன் செக்ஸ் செய்வது போல கனவு காண்கிறாள் .
Question. Am 25/F girl, Often dating with my boyfriend. I studied all in girl’s institution only, once I was attracted to one of my classmate. Now am having frequent dreams about girls who are my close relatives or friends. Even I have real orgasms while I’m dreaming, although I do not have any sexual feelings for any girl in real life. This is affecting my relationship with my friends and my boyfriend. I feel guilty all the time. Am I bisexual? Please help.
கேள்வி : 25 வயது திருமனமாகாத பெண் நான். எனது ஆண் நண்பருடன் அடிக்கடி டேட்டிங் செய்வது வழக்கம். நான் படித்தது அனைத்தும் பெண்கள் கல்வி நிறுவனங்களில் தான். ஒருமுறை எனது கூட படித்த பெண் மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. ஆனால் வெளிக்காட்டவில்லை. தற்போது அடிக்கடி எனக்கு தெரிந்த பெண்கள் மற்றும் நெருங்கிய உறவு பெண்களுடன் உடலுறவு கொள்வது போன்று கனவு வருகிறது. ஆர்கசமும் ஏற்படுகிறது. ஆனால் இயல்பு வாழ்க்கையில் பெண்களின் மீது எனக்கு ஈடுபாடு இல்லை. இதனால் என் நண்பர்களிடமும், ஆண் நண்பருடனும் சாதாரனமாக பழகமுடியவில்லை. இதனால் எனக்கு தவறு செய்கிறோமோ என்ற எண்ணம் வருகிறது. நான் இரு பால் உறவுகொள்பவளா என்ற சந்தேகமும் வருகிறது. தயவு செய்து வழிகாட்டவும்.
Answer . You could be, but just having a fantasy does not make you one. If you are bisexual, you can choose your orientation. Its good to consult the Psychologist to know your sexual orientation.
பதில் : கனவுகள் சாதாரனமாக கூட வரலாம். மேலும் நீங்கள் இருபால் உறவுகொள்பவராக கூட இருக்கலாம். இதனால் கவலை பட தேவையில்லை. தயங்காமல் உளவியல் ஆலோசகரை சந்தித்து உங்களின் செக்ஸ் ஓரியண்டேஷனை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். சந்தோசமாக வாழுங்கள், பயப்படவோ கவலைபடவோ தேவையில்லை.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sexual Problems – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
No interest in Sex, Low Libido Treatment in Chennai, செக்சில் ஆர்வமின்மை நீங்க சிகிச்சை, வேளச்சேரி, சென்னை
May 26th, 2015 by Dr.Senthil Kumar
Lady feeling depressed due to lack of libido – செக்சில் ஆர்வம் குறைந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
Question. I’m 30 year old, unmarried woman. Am in a relationship. Last year I got pregnant, following which I underwent an abortion. After the abortion I didn’t get periods for nine months. The gynecologist treat me with progesterone and estrogen tablets to start the periods. During this time I developed multiple fibroids. I underwent hysteroscopy procedure to get rid of the fibroids. After three months I got my periods again. Now am suffering from complete lack of sexual sensation, yes no libido sensation. I don’t have urge to intercourse or even masturbation. It puts severe strain on my relationship and I am unhappy. Is it all over for me? Please advice?
கேள்வி: 30 வயது திருமனமாகாத பெண் நான். நான் ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறேன், இதனால் கடந்த வருடம் கருத்தரித்தேன். சூழ்நிலை காரணமாக அபார்சன் செய்ய நேரிட்டது. அதன் பின் எனக்கு 9 மாதமாக மென்சஸ் வரவில்லை. இதனால் பெண் மருத்துவரின் ஆலோசனை படி புரோஜெஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரஜன் மாத்திரைகளை சாப்பிட்டேன். இந்த சமயத்தில் மல்டிபிள் பைப்ராய்ட் கட்டி வந்தது, பிறகு ஹிஸ்டிரோஸ்கோபி மூலம் பைப்ராய்ட் கட்டிக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு 3 மாதங்கள் கழித்து எனக்கு மாத விலக்கு வந்தது. ஆனால் தற்போது எனக்கு உடலுறவில் துளி கூட ஆர்வம் வரவில்லை. மேலும் சுய இன்பம் செய்யும் எண்ணம் கூட வரவில்லை. இதனால் எனக்கும் அவருக்கும் மன கஷ்டம் வருகிறது. எனது செக்ஸ் வாழ்க்கை முடிந்துவிட்டதாக தோண்றுகிறது. தயவுசெய்து ஆலோசனை கூறவும்.
Answer. Use condoms or pills to avoid unwanted pregnancy. Do not worry, you libido will return slowly. Spend time with your partner just feeling each other at all places. Kiss when both of you are comfortable. Caress each others’ genital parts and after some sessions try intercourse. Even after this activities if you wont feel the sensation means, Its good to consult the doctor in person to undergo Treatment and Few Therapy sessions. That helps you much
பதில்: தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க காண்டமோ மாத்திரைகளையோ பயன்படுத்தவும். கவலை வேண்டாம். உங்களின் செக்ஸ் ஆர்வம் படிப்படியாக திரும்ப வரும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நிறைய நேரம் ஒதுக்குங்கள். முத்தமிடுங்கள், அரவனைத்து கொள்ளுங்கள், தேவைபடில் முழு உடலுறவு கொள்ளவும். இப்படி செய்தும் உங்களுக்கு உடலுறவில் ஆர்வம் வரவில்லை என்றால் மருத்துவரை தயங்காமல் சந்தித்து சிகிச்சை மற்றும் சில தெராபிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் நல்ல செக்ஸ் வாழ்க்கைக்கு ஆர்வமுடன் திரும்பலாம்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti :- 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Low Libido, No interest in sex, செக்ஸில் ஈடுபாடு இல்லை, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Can I kiss a girl who suffered with Tuberculosis – காசநோய் உள்ள பெண்ணை முத்தமிடலாமா?
May 26th, 2015 by Dr.Senthil Kumar
Boyfriend get infected by kissing girl with tuberculosis – பெண்ணிற்கு காசநோய் இருந்தால் முத்தத்தின் மூலம் அது அடுத்தவர்களுக்கு தொற்றுமா
Question. I am a 20/F recently diagnosed with tuberculosis which is not chronic. Will my boyfriend who is 23 yrs and healthy be infected if we kiss and get intimate? Please help.
கேள்வி: 20 வயது பெண் நான். சமீபத்தில் எனக்கு டியூபர்குளோசிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. என் ஆண் நண்பருக்கு வயது 23, நாங்கள் முத்தம் கொடுத்துக்கொள்வதன் மூலம் TB அவருக்கு பரவுமா?
Answer. Your doctor will examine your sputum. If its negative, then you can go ahead. Otherwise chance to spread to your BF also. Its good to consult the Doctor in person to take some diagnostic tests and rule out your doubt,
பதில்: மருத்துவரிடம் நேரில் செல்லுங்கள், உங்களின் சளி மாதிரியை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு பரிந்துரைப்பார், அது நெகட்டிவாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. பாசிடிவ் என்றால் அவருக்கும் பரவ வாய்ப்பு உண்டு. எனவே மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகத்தை போக்கி கொள்ளுங்கள்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Tuberculosis, STD – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Some medicines affect sex activities – சில மாத்திரைகள் செக்ஸ் செயல்பாடுகளை குறைக்குமா
May 26th, 2015 by Dr.Senthil Kumar
Finasteride affect sex activities – பினாஸ்டிரைட் மாத்திரை செக்ஸ் செயல்பாடுகளை குறைக்குமா?
Question. I am 32 years old. I have been taking Finasteride 1 mg tablet for the past three month as prescribed by my dermatologist. Now my sexual activities are reduced, and there is no interest towards sex. Will Finasteride affect my sex life? Should I stop taking it?
கேள்வி: 32 வயது ஆண் நான். நான் தோல் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பினாஸ்டிரைட் மாத்திரையை 3 மாதங்களாக சாப்பிட்டு வருகிறேன். தற்போது எனது செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதோடு செயல்பாடுகளும் குறைந்து விட்டது. பினாஸ்டிரைட் மாத்திரை செக்ஸ் செயல்பாடுகளை குறைக்குமா
Answer. Finasteride is known to have an adverse affect on your sex drive. You need to consult your dermatologist for alternate medicines or You need to decide that you want to continue it.
பதில்: பினாஸ்டிரைட் மாத்திரை செக்ஸ் செயல்பாடுகளில் மாறுதலை ஏற்படுத்தும். உங்களின் தோல் மருத்துவரிடம் வேறு மாத்திரையை பரிந்துரைக்கும்படி கேளுங்கள் அல்லது இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதா வேண்டாமா என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Low sex derive, செக்சில் ஆர்வம் இல்லை, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
Masturbation Addiction Treatment in Chennai, Velachery, – மாஸ்டர்பேசன் அடிக்சன் சிகிச்சை, சென்னை, வேளச்சேரி,
May 26th, 2015 by Dr.Senthil Kumar
Un married man doing masturbation in multiple times on weekends – வார இறுதி நாட்களில் அதிகமுறை சுய இன்பம் செய்வது தவறா?
Question. I am 25 year old single man. After heavy work on week days, Am doing masturbation many times on weekends. Sometimes it end with 10 times. I do every other works only after doing masturbation. I feel that I have addicted to this. Will it end with any health issues? Please guide.
கேள்வி: 25 வயது திருமனமாகாத ஆண் நான். வார நாட்களில் வேலை பளு அதிகம், சனி & ஞாயிறுகளில் நான் அடிக்கடி மாஸ்டர்பேசன் செய்கிறேன். சில நாட்களில் 10 முறை கூட கை பழக்கம் செய்துள்ளேன். கை பழக்கம் செய்த பிறகுதான் வேறு வேலையே செய்ய தோன்றுகிறது. இப்போது கை பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டது போல தோன்றுகிறது. இதனால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? தயவு செய்து வழிகாட்டவும்.
Answer. Doing masturbation never causes any problems. Unless if you do excessive masturbation. Over masturbation may cause some Physical or Psychological problems, So do it in limit. If you not able to control over masturbation habits or If you addicted to masturbation means, Its good to get Psychologist or Doctor consultation to overcome this Masturbation addiction.
பதில்: கை பழக்கத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. (கவனிக்க : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு). அதிகமான மாஸ்டர்பேசன் பழக்கம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே சுய இன்பத்தை கட்டுப்பாட்டுடன் செய்யவும். நீங்கள் சுய இன்பத்திற்கு அடிமையாகி இருந்தால் உளவியல் ஆலோசகர் / மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று இந்த பழக்கத்திலிருந்து வெளிவரவும்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai :- 9786901830
Panruti :- 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Masturbation Addiction, மாஸ்டர்பேஷன் அடிக்சன் – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS.
==–==
Nervous Weakness Treatment in Chennai, Velachery, – நரம்பு தளர்ச்சி சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை
May 25th, 2015 by Dr.Senthil Kumar
Legs getting tired and shivering while have sex in standing position – நின்ற படியே உடலுறவு கொண்டால் கால் நடுக்கம் மற்றும் அசதி வருகிறது .
Question. I am a 46/ married man with two children’s. My wife is fully satisfied with me. My weight is 85 kilos. I dont have erection problems, but when I do intercourse in standing position, my legs get tired and starts to shivering. I also want to extent my ejaculation time and performance. What can I do?
கேள்வி : 46 வயது திருமனமான ஆண் நான். இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். எனது எடை 85 கிலோ, எனது மனைவியை முழுதாக என்னால் திருப்தி படுத்த முடிகிறது. விரைப்பு தன்மை குறைபாடும் இல்லை, ஆனால் நின்றபடி நான் உடலுறவு கொள்ளும்போது எனது கால் நடுங்குகிறது, கால் அசதி வந்துவிடுகிறது, மேலும் எனது செக்ஸ் ஆற்றலை அதிகப்படுத்த விரும்புகிறேன். நீண்ட நேரம் விந்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?
Answer. First try other positions, Do exercise regularly. Reduce your weight, Even after doing this, If you experience the same problem then it may be Nervous weakness, Its good to consult the Doctor in person to find out the exact cause and take treatment properly.
பதில் : முதலில் வேறு சில பொசிசனில் உடலுறவு செய்து பாருங்கள். உடல் எடையை குறையுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். இதன் பிறகும் உங்களுக்கு இதே பிரச்சனை நீடித்தால் அது நரம்பு தளர்ச்சியாக கூட இருக்கலாம். மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகத்தை போக்கி கொள்ளவும். முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Gynacomastia Information – கைனகோமேஸ்டியா தகவல்கள்
May 25th, 2015 by Dr.Senthil Kumar
Friend sucking guys nipples and Breast growing – ஆணின் மார்பகத்தை சப்புவதால் மார்பகம் வளருமா?
Question. I am a 25 year old man. Few years ago one of my friend sucked my nipple. I enjoyed very much. He did it many more, Now I feel that my Chest is grow like a woman’s breast. It is normal or I should take some treatment to stop this?
கேள்வி: 25 வயது ஆண் நான். சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் என் மார்பு காம்பை பலமுறை சப்பி உள்ளான், இப்போது எனது மார்பு பெண்ணின் மார்பகத்தை போல வளருகிறது. இது நார்மலா அல்லது நான் சிகிச்சை ஏதேனும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
Answer. Nothing to worry. You may probably gained some weight or It may be Gynacomastia (Male breast looks like Female Breast), Its good to consult the doctor in person to rule out your doubts.
பதில்: கவலைப்பட ஒன்றுமில்லை, நீங்கள் அதிகமாக சதை போட்டிருக்கலாம். அல்லது கைனகோமேஸ்டியா எனப்படும் (பெண்ணின் மார்பகம் போல் ஆணுக்கு இருப்பது) பிரச்சனை உங்களுக்கு இருக்கலாம். இருந்த போதும் மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Gynacomastia – கைனகோமாஸ்டியா – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Lack of Orgasm Treatment Chennai, Velachery, – ஆர்கசம் குறைபாடு சிகிச்சை சென்னை, வேளச்சேரி,
May 25th, 2015 by Dr.Senthil Kumar
Which one helps to reach Orgasm. Clitorial Stimulation or Intercourse?
Question. What gives a woman an intense orgasm clitorial stimulation or intercourse? Your opinion pls,
கேள்வி: பெண் உச்ச கட்டத்தை அடைவதற்கு கிளிட்டோரியல் ஸ்டிமுலேஷன் / இண்டர்கோர்ஸ் எது உதவுகிறது? உங்களின் கருத்து என்ன?
Answer. Both have the potential to give women intense orgasms, but often women achieve a better one by clitoral stimulation.
பதில்: ஒரு பெண் ஆர்கசத்தை அடைய இரண்டுமே உதவும், இருந்த போதும் கிளிட்டோரிஸ் ஸ்டிமுலேசன் நல்ல ஆர்கசத்தை எட்ட உதவும்.
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Sexual Problems – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
Bad smell in vagina Treatment, Chennai,– பிறப்புறுப்பில் துர்நாற்றம் சிகிச்சை, சென்னை, வேளச்சேரி.
May 25th, 2015 by Dr.Senthil Kumar
Very bad smell in Girls vagina– பெண்ணின் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறது .
Question. I am an 21 year old woman. My vagina smells very bad; Me and the person sitting beside me also smell it. Even though I bath and change my underwear every day, the smell never go away. My friends tease me about it and it makes me nervous and uncomfortable. Please help me.
கேள்வி : 21 வயது பெண் நான், எனது வஜைனாவில் துர்நாற்றம் வீசுகிறது. நாற்றத்தை என்னாலும் எனது அருகில் இருப்பவர்களாலும் தாங்கமுடிவதில்லை. இதனால் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள். எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது. இதை போக்க வழி சொல்லுங்கள் டாக்டர்.
Answer. Wash yourself every time after urinating. Trim your pubic hair. After taking a bath, dust the provate area with Anti Fungal powder. Its good to meet the doctor to rule out any other Infections,
பதில் : ஒவ்வொரு முறை சிறுநீர்கழித்தபின் உறுப்பை சுத்தமாக கழுவவும். வஜைனாவை சுற்றி உள்ள முடியை நன்கு டிரிம் செய்யவும். ஆண்டி ஃபங்கஸ் பவுடரை குளித்தபின்பு அங்கு போடவும். தயங்காமல் மருத்துவரை நேரில் சந்தித்து வேறு ஏதேனும் இன்பெக்சன் உள்ளதா என்பதை ஆலோசித்து சிகிச்சை பெறவும்.
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti :- 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Genital Bad Oder, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
Bleeding & Pain in Nipple – மார்பு காம்பில் வலி மற்றும் இரத்தம் வருதல்,
May 25th, 2015 by Dr.Senthil Kumar
Girl having slight pain in nipple and blood oozing out – பெண்ணிற்கு மார்பு காம்பில் வலி மற்றும் இரத்தம் வருதல் ,
Question. We recently married. My husband and I do oral sex often. Few days ago, he was sucking my breast, as he always does. I felt a slight pain in my nipple and also some red watery blood oozed out from it. I don’t know whether this is blood because it is very thin. I’m scared to visit the doctor. What can I do for that?
கேள்வி : சமீபத்தில் திருமணமாகியது எங்களுக்கு. என் கணவர் எனது மார்பகத்தை சுவைக்கும்போது வலியுடன் இரத்தம் போன்ற திரவம் வந்தது. அது இரத்தமா என தெரியவில்லை. டாக்டரிடம் போக பயமாக உள்ளது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.
Answer. You should visit a doctor,. Ask your partner to do careful oral sex.
பதில்: நீங்கள் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். பயப்படாமல்,தாமதிக்காமல் மருத்துவரை சந்தியுங்கள். உங்கள் துணைவரிடம் மெதுவாகவும் மிருதுவாகவும் செய்ய சொல்லுங்கள்.
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Bleeding Problems – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS.
==–==
HIV & STD Counseling Clinic, Velachery, Chennai, – ஹெச் ஐ வி, எஸ் டி டி கவுன்சிலிங் கிளினிக், வேளச்சேரி, சென்னை,
May 25th, 2015 by Dr.Senthil Kumar
45 year old male wants, a lady to take testicles in mouth – 45 வயது ஆண் நான் , எனது விரைகளை ஒரு பெண் சுவைக்க வேண்டுமென ஆசையாக உள்ளது .
Question. I am 45 years old, I had sex only with my wife. I like oral sex, but my wife refuses to perform it on me, and she wont allow me to perform with her. A known lady, who is 40, who ready to perform oral sex. I would like have oral sex with condom, but I like her to suck my testicles also in her mouth. Is there any chance to get STD?.
கேள்வி : 45 வயது ஆண் நான், இதுவரை எனது மனைவியிடம் மட்டுமே செக்ஸ் வைத்துள்ளேன். எனக்கு ஓரல் செக்ஸ் ரொம்ப பிடிக்கும், ஆனால் என் மனைவிக்கு அது பிடிக்காது, அவளும் செய்யமாட்டாள், என்னையும் செய்ய விடமாட்டாள். எனக்கு தெரிந்த 35 வயதான பெண் இருக்கிறாள். காண்டத்துடன் அவள் ஒரல் செக்ஸ் செய்ய தயார். எனது விரைகளை அவள் சுவைக்க வேண்டுமென ஆசையாக உள்ளது. அப்படி அவள் எனது விரைப்பையை சுவைத்தால் எனக்கு பால் வினை நோய் வருமா?
Answer . Who knows if she has an infection? There are less chances to one having sex with a condom, minus the testicle sucking. For your information, if she does not like you, the bite can be very painful.
பதில் : அந்த பெண்ணிற்கு பால்வினை நோய் இருந்தால்? இருந்த போதும் காண்டத்துடன் செய்வதால் வரும் வாய்ப்பு குறைவு. ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவள் உங்கள் விரைகளை கடித்துவிட்டால் வலி ரொம்ப அதிகமாக இருக்கும்.
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai : – 9786901830
Panruti : – 9443054168
Pondicherry : – 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com , homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – HIV Counseling, STD COunseling – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
You must be logged in to post a comment.